Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பாம்பும் தவளையும் – கதைப்பாடல்
Page 1 of 1
பாம்பும் தவளையும் – கதைப்பாடல்
[img][/img]
-
குட்டை ஒன்றில் நீந்தியே
குதித்த தவளைக் குட்டியும்
குட்டைக் கரையின் ஓரமாய்
எட்டி மேலே பார்த்ததாம்!
–
பச்சைப் புல்லும் கரையிலே
பாயை விரித்தது போலவே
குட்டித் தவளை கண்டதாம்
கொள்ளை ஆசை கொண்டதாம்!
–
தாவி மேலே வந்ததாம்
தத்தித் தத்திப் பார்த்ததாம்!
ஆவ லோடு புல்லிலே
ஆடிப் பாடி மகிழ்ந்ததாம்!
குட்டிக் கரணம் போடவே
குனிந்த தவளைக் குட்டியை
கெட்ட பாம்பு ஒன்றுமே
கிடுக்கிப் பிடியாய்ப் பிடித்ததாம்!
–
அதிர்ந்து போன குட்டியும்
“”அண்ணா!… விட்டு விடுங்களேன்
இதுபோல் மீண்டும் வரமாட்டேன்”
என்றே கண்ணீர் விட்டதாம்!
–
“”கெஞ்சுவ தாலே பயனில்லை
கிடைத்த இரையை விடமாட்டேன்
என்னிட மிருந்து தப்பவும்
எளியவன் உன்னால் முடியாது”
என்று சொல்லிய பாம்பிடம்
“”இறைவன் என்னைக் காத்திடுவார்”
என்றதாம் குட்டி. பாம்புமே
ஏளன மாகச் சிரித்ததாம்!
–
அந்த வேளை பறந்துமே
அங்கே வந்த கருடனும்
அந்தப் பாம்பைப் பற்றியே
ஆகா யத்தில் பறந்ததாம்!
–
பதறிப் போன பாம்புமே
பற்றிய தவளையை விட்டதாம்!
புதரில் விழுந்த குட்டியும்
குட்டைக் குள்ளே பாய்ந்ததாம்!
–
வலியார் அடித்தால் எளியாரை
தெய்வம் அடிக்கும் வலியாரை!
உலகோர் சொல்லும் மூதுரையை
உணர்வீர் அன்புக் குழந்தைகளே!
–
——————————–
புலேந்திரன்
சிறுவர் மணி
-
குட்டை ஒன்றில் நீந்தியே
குதித்த தவளைக் குட்டியும்
குட்டைக் கரையின் ஓரமாய்
எட்டி மேலே பார்த்ததாம்!
–
பச்சைப் புல்லும் கரையிலே
பாயை விரித்தது போலவே
குட்டித் தவளை கண்டதாம்
கொள்ளை ஆசை கொண்டதாம்!
–
தாவி மேலே வந்ததாம்
தத்தித் தத்திப் பார்த்ததாம்!
ஆவ லோடு புல்லிலே
ஆடிப் பாடி மகிழ்ந்ததாம்!
குட்டிக் கரணம் போடவே
குனிந்த தவளைக் குட்டியை
கெட்ட பாம்பு ஒன்றுமே
கிடுக்கிப் பிடியாய்ப் பிடித்ததாம்!
–
அதிர்ந்து போன குட்டியும்
“”அண்ணா!… விட்டு விடுங்களேன்
இதுபோல் மீண்டும் வரமாட்டேன்”
என்றே கண்ணீர் விட்டதாம்!
–
“”கெஞ்சுவ தாலே பயனில்லை
கிடைத்த இரையை விடமாட்டேன்
என்னிட மிருந்து தப்பவும்
எளியவன் உன்னால் முடியாது”
என்று சொல்லிய பாம்பிடம்
“”இறைவன் என்னைக் காத்திடுவார்”
என்றதாம் குட்டி. பாம்புமே
ஏளன மாகச் சிரித்ததாம்!
–
அந்த வேளை பறந்துமே
அங்கே வந்த கருடனும்
அந்தப் பாம்பைப் பற்றியே
ஆகா யத்தில் பறந்ததாம்!
–
பதறிப் போன பாம்புமே
பற்றிய தவளையை விட்டதாம்!
புதரில் விழுந்த குட்டியும்
குட்டைக் குள்ளே பாய்ந்ததாம்!
–
வலியார் அடித்தால் எளியாரை
தெய்வம் அடிக்கும் வலியாரை!
உலகோர் சொல்லும் மூதுரையை
உணர்வீர் அன்புக் குழந்தைகளே!
–
——————————–
புலேந்திரன்
சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கதைப்பாடல்: ஓட்டப் பந்தயம்!
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
» பாம்பும் புலியும்
» பாம்பும் முட்டையும்
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
» பாம்பும் புலியும்
» பாம்பும் முட்டையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|