சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

ஆந்திர மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண் Khan11

ஆந்திர மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண்

2 posters

Go down

ஆந்திர மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண் Empty ஆந்திர மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண்

Post by நண்பன் Mon 4 May 2015 - 15:13

ஆந்திர மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண்


பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரான கிரிஸ்டெல் சஸ்சக்ஸ் பல்கலைக் கழகத்தில் பயோ டைவர்சிட்டி மதிப் பாய்வில் முதுநிலை பட்டம் பெற்றவர் ஆவார்.
பட்டப்படிப்பை முடித்த கிரிஸ்டெல், தனது ஆண் நண்பர் மூலம் உலகமெங்கும் பிரபலமாக உள்ள டொக்டர் ரெட்டீஸ் லேபரட்டரியில் வேலைக்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த ரெட்டீஸ் நிறுவனம், தேனீ வளர்ப்பதற்கான திட்ட அதிகாரியாக அவரை நிய மனம் செய்தது. இதையடுத்து 2 வருடங்களுக்கு முன் தனது தாய் நாட்டை விட்டு ஆந்திராவில் வீதி வசதி இல்லாத, அடிக்கடி மின் தடைக்கு உள்ளாகும் பாடேரு என்ற கிராமத்தில் குடியேறினார் கிரிஸ்டெல்.
முதலில் மொழிபெயர்ப்பாளர் ஒரு வரது உதவியுடன், அக்கிராம மக்க ளுடன் தேனீ வளர்ப்பு குறித்து விளக்கி கூறினார். ஆனால் மக்களிடம் இருந்து எவ்விதமான உறுதியான பதிலும் கிடைக்கவில்லை. எனினும் தனது முயற்சியை தளர விடாமல் மக்களை தொடர்ந்து அணுகினார் கிரிஸ்டெல். சில காலங்களிலேயே அவருக்கு நல்ல பலன் கிடைத்தது. மக்கள் அவரது முயற்சிக்கு உறுணையாக இருக்க முடிவு செய்தனர்.
கிரிஸ்டெல்லெவின் தீவிர முயற்சி யின் காரணமாக பாடெரு கிராமத் திற்கு அருகேயுள்ள மேலும் 5 கிராம மக்களும் தேனீ வளர்ப்பில் ஈடுபட முன்வந்தனர். அவர்களுக்கு தேவை யான பயிற்சியை கிரிஸ்டல்லெ வழங்கினார். குறிப்பாக பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேனீ வளர்ப் புக்கான பயிற்சியை பெற்றனர். அவரது ஆலோசனையின் படி தத்தமது நிலங்களில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்ட அத்தனை பேரின் வாழ்க்கையிலும் இன்று வசந்தம் வீசுகிறது.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆந்திர மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண் Empty Re: ஆந்திர மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண்

Post by Nisha Thu 7 May 2015 - 0:41

நல்ல விடயம்!

பிரான்ஸ் பெண் போற்றத்தக்கவர்.  நன்று!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum