Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
3 posters
Page 1 of 1
நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதர சகோதரிகளே! நம்மால் முடிந்தது நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக நாளை அனைவரும் நோன்பு நேற்று அல்லாவிடம் கையேந்துவோம்.கண்டிபாக அல்லாஹ் நமது துவாவை ஏற்றுக் கொள்வான் அவர்களுக்கு ஒரு விடிவுகிடைக்கும் அனைவரும் ஒன்று பட்டு ஒரோ சத்தம் அல்லாஹு அக்பார். முன்வாருங்கள் முடிவெடுங்கள் நமது சொந்த தேவைகளுக்காக நாம் எத்தனை நோம்புகள் நோற்கிறோம் துவா செய்கிறோம் நமது உறவுகளுக்காக நாளை நோன்பு வைப்போம்.! ஏனெனில் பொருமையை கொண்டும்,தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)
“பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.
அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.
“அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)
“என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.
“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)
ஏன் நாம் நமது உறவுகளுக்க்காக அல்லாவிடம் உதவி தேடக்கூடாது சிந்தியுங்கள் மிடியாக்களை திட்டுவதை விட்டு அல்லாவிடம் கையேந்துவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
நல்ல விஷயம். தங்களின் நன்னோக்கத்தை இறைவன் ஏற்றுக்கொள்வானாக. எனது ஒவ்வொரு வேளைத் தொழுகையிலும் அநியாக்காரர்களின் சூழ்ச்சிக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகும் உலகின் அப்பாவி மக்கள் அனைவருக்கும் நான் பிரார்த்திப்பேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
இறைவன் நாட்டத்தோடு நாளைய தினம் நானும் நோன்பு நோற்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
கமாலுதீன் wrote:நல்ல விஷயம். தங்களின் நன்னோக்கத்தை இறைவன் ஏற்றுக்கொள்வானாக. எனது ஒவ்வொரு வேளைத் தொழுகையிலும் அநியாக்காரர்களின் சூழ்ச்சிக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகும் உலகின் அப்பாவி மக்கள் அனைவருக்கும் நான் பிரார்த்திப்பேன்.
கண்டிப்பாக நம் துவாகல்தான் நம்மை பாது காக்கும் உலக மக்கள் அனைவருக்காவும் துவா செய்வோம். வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக!ஆமீன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
நண்பன் wrote:இறைவன் நாட்டத்தோடு நாளைய தினம் நானும் நோன்பு நோற்கிறேன்
அல்லாவின் உதவியால் நானும் என்னுடன் இருக்கும் உறவுகளும் நண்பர்களும் இன்று நோன்பு நோற்று உள்ளோம்.அத்துடன் முடிந்த வரை குரான் ஓதி திக்கிரு செய்து நமது சொந்தங்களுக்காக துவா செய்வோம் பிடித்த நோன்பை நல்லதாய் பயன்படுத்தவோம்.
/ திக்ரு செய்து அல்லாஹ்வை நினைவு கூறுவது பற்றி நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் என்ன கூறுகின்றான் /
திருக்குர்ஆன் வசனங்கள் :
2:150. ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்்
(தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப்
பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்;
(முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர
மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய
இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும்
எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள்
முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே,
அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்;
இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட்
கொடைகளை) உங்கள்
மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள்
நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது,
எனக்கே அஞ்சுங்கள்).
2:151. இதே போன்று, நாம்
உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம்
வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்;
உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்;
உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்
கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத்
தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக்
கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்;
நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும்,
நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்;
எனக்கு மாறு செய்யாதீர்கள்.
7:205. (நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க
பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த
சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம்
இறைவனின் (திருநாமத்தை)
திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை)
மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க
வேண்டாம்.
7:206. எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி)
இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக
பெருமை கொண்டு அவனை வணங்காமல்
இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்)
துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா)
செய்து கொண்டும் இருக்கின்றனர்.
29:45. (நபியே!)
இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர்
எடுத்தோதுவீராக; இன்னும்
தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக
தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும்
தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக,
அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன
சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள்
செய்பவற்றை நன்கறிகிறான்.
33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும்,
பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும்,
பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும்,
பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும்,
பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்;
(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும்
ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும்,
பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும்,
பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்)
காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்;
அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும்
ஆண்களும், பெண்களும் - ஆகிய
இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான
நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
33:41. ஈமான் கொண்டவர்களே!
அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக்
கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.
33:42. இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத்
துதி செய்யுங்கள்
62:10. பின்னர், (ஜுமுஆ)
தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும்,
(பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச்
சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்
கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும்
பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம்
செய்யுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
பயனுள்ள விளக்கங்கள் நன்றி சம்ஸ்
பயனுள்ள விளக்கங்கள் நன்றி சம்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
நண்பன் wrote:இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
பயனுள்ள விளக்கங்கள் நன்றி சம்ஸ்
நம்பிகையுடன் கேட்டால் அனைத்தும் கிடைக்கும் எல்லாம் நிறைவேறும்.அல்லாஹ் போதுமானவன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
பயனுள்ள விளக்கங்கள் நன்றி சம்ஸ்
நம்பிகையுடன் கேட்டால் அனைத்தும் கிடைக்கும் எல்லாம் நிறைவேறும்.அல்லாஹ் போதுமானவன்
இறைவன் நாட்டப்படி நடக்கட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
பயனுள்ள விளக்கங்கள் நன்றி சம்ஸ்
நம்பிகையுடன் கேட்டால் அனைத்தும் கிடைக்கும் எல்லாம் நிறைவேறும்.அல்லாஹ் போதுமானவன்
இறைவன் நாட்டப்படி நடக்கட்டும்
நமது துவாக்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் நல்லது நடக்க ஆரம்பித்து விட்டது நண்பா.அல்லாஹூ அக்பார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
பயனுள்ள விளக்கங்கள் நன்றி சம்ஸ்
நம்பிகையுடன் கேட்டால் அனைத்தும் கிடைக்கும் எல்லாம் நிறைவேறும்.அல்லாஹ் போதுமானவன்
இறைவன் நாட்டப்படி நடக்கட்டும்
நமது துவாக்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் நல்லது நடக்க ஆரம்பித்து விட்டது நண்பா.அல்லாஹூ அக்பார்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
பயனுள்ள விளக்கங்கள் நன்றி சம்ஸ்
நம்பிகையுடன் கேட்டால் அனைத்தும் கிடைக்கும் எல்லாம் நிறைவேறும்.அல்லாஹ் போதுமானவன்
இறைவன் நாட்டப்படி நடக்கட்டும்
நமது துவாக்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் நல்லது நடக்க ஆரம்பித்து விட்டது நண்பா.அல்லாஹூ அக்பார்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே
கண்டிப்பாக அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
» நமது தமிழ்....நமது பெருமை...!
» நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
» புனிதப்போருக்கு தயாராகும் மியன்மார் (பர்மா) முஸ்லிம்கள்- படங்கள் இணைப்பு
» பர்மா கலவரத்தை தடுக்க தவறி விட்டதாக போலீசார் மீது குற்றச்சாட்டு
» நமது தமிழ்....நமது பெருமை...!
» நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
» புனிதப்போருக்கு தயாராகும் மியன்மார் (பர்மா) முஸ்லிம்கள்- படங்கள் இணைப்பு
» பர்மா கலவரத்தை தடுக்க தவறி விட்டதாக போலீசார் மீது குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|