Latest topics
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
கவிப்புயல் இனியவன் கவிதைகள்
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கவிப்புயல் இனியவன் கவிதைகள்
First topic message reminder :
அப்போ...
குறும் பதிலுக்கும் ....
குறும்பு பேச்சுக்கும் ....
துடியாய் துடிப்பேன் ....!!!
இப்போ ....
என்னைவிட்டு ...
வெகு தூரத்தில் ....
பணியாற்றுவதால் ....
குறுஞ்செய்திக்காக ....
காத்திருக்கிறேன் ....!!!
அப்போ...
குறும் பதிலுக்கும் ....
குறும்பு பேச்சுக்கும் ....
துடியாய் துடிப்பேன் ....!!!
இப்போ ....
என்னைவிட்டு ...
வெகு தூரத்தில் ....
பணியாற்றுவதால் ....
குறுஞ்செய்திக்காக ....
காத்திருக்கிறேன் ....!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Wed 4 Nov 2015 - 16:59; edited 1 time in total
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
நீ மட்டும்
-----
செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
-----
செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
குத்தாதீர்
----
தபாலகமே காதலி அனுப்பும்....
தீபாவளி வாழ்த்து அட்டையை ....
இலச்சனையால் குத்தாதீர் ....
வர இருப்பது.......
வாழ்த்து அட்டை அல்ல ....
என் உயிரின் இதய அட்டை ...!!!
----
தபாலகமே காதலி அனுப்பும்....
தீபாவளி வாழ்த்து அட்டையை ....
இலச்சனையால் குத்தாதீர் ....
வர இருப்பது.......
வாழ்த்து அட்டை அல்ல ....
என் உயிரின் இதய அட்டை ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
அவள் படைப்பில் இத்துனை கவனம்செலுத்தவிலையெனில் ஆணின் படைப்பில் அர்த்தமற்றிருக்குமே...கவிப்புயல் இனியவன் wrote:நீ மட்டும்
-----
செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
சொல்லமாட்டேன்...
-----
உன்னை என் இதயமென்று
சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன்
நீயென்றே சொல்லுவேன்!!!
உன்னை உயிர் என்று ....
சொல்லமாடேன் ....
என் உயிர் வாழ்வதே ...
நீ தான் என்பேன் ....!!!
-----
உன்னை என் இதயமென்று
சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன்
நீயென்றே சொல்லுவேன்!!!
உன்னை உயிர் என்று ....
சொல்லமாடேன் ....
என் உயிர் வாழ்வதே ...
நீ தான் என்பேன் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
உண்மை தான் சரியாய் சொன்னீங்கபாயிஸ் wrote:அவள் படைப்பில் இத்துனை கவனம்செலுத்தவிலையெனில் ஆணின் படைப்பில் அர்த்தமற்றிருக்குமே...கவிப்புயல் இனியவன் wrote:நீ மட்டும்
-----
செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
காதல் உறவு ....!!!
---------
பலமுறை ஏங்குவதும்
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!
---------
பலமுறை ஏங்குவதும்
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
காதல் கனவு!
----
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் கனவு ....!!!
என்னவள் ....
என் இன்பத்துக்கு ....
இலவசமாய் வழங்கும் ....
சேவை காதல் கனவு .....!!!
----
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் கனவு ....!!!
என்னவள் ....
என் இன்பத்துக்கு ....
இலவசமாய் வழங்கும் ....
சேவை காதல் கனவு .....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
ஒரு துளி கண்ணீர்
------
உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்...!!!
உன் ஆத்மாவில் ....
சிறு உரசல் காதலாய்
வருமென்றால் ....
மறு ஜென்மம் வரை ....
காத்திருப்பேன் ....!!!
------
உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்...!!!
உன் ஆத்மாவில் ....
சிறு உரசல் காதலாய்
வருமென்றால் ....
மறு ஜென்மம் வரை ....
காத்திருப்பேன் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
மகிழ்வோடு வாழ்
----
நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.
நான் உழைத்து கொண்டே இருப்பேனாக ...
நான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ...
நான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக ....
நான் காதலித்து கொண்டு இருப்பேனாக ....
+
மகிழ்வான வாழ்வுக்கு இதை ....
தொடர்ந்து செய்வேனாக ....!!!
----
நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.
நான் உழைத்து கொண்டே இருப்பேனாக ...
நான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ...
நான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக ....
நான் காதலித்து கொண்டு இருப்பேனாக ....
+
மகிழ்வான வாழ்வுக்கு இதை ....
தொடர்ந்து செய்வேனாக ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
என் மனைவி
-------------
ஒரு வேளை
எனக்கு முன் என் மனைவி இறந்தால்
அவளுக்காக உலகிலையே புதிய கோயில்
ஒன்றைக்கட்டுவேன் ..இதுவே மனைவிக்கு கட்டிய
மனைவி மஹாலாகஇருக்கும் ..
ஆனால் அந்த கோயிலை நான் தான்....!!!
நான் தான் அமைப்பை வடிவமைப்பேன்
நான் தான் கல் உடைப்பேன்
நான் தான் மண் சுமப்பேன்
நான்தான் கட்டி முடிப்பேன்
நானே அழகு பார்ப்பேன் -...!!!
அந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை
யாரையும் வணங்க விடமாட்டேன் .-
அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள்
.நான் கடவுளாக பார்க்கிறேன் ...
என் மீதிக்காலத்தை அங்கேயே
உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...!!!
-------------
ஒரு வேளை
எனக்கு முன் என் மனைவி இறந்தால்
அவளுக்காக உலகிலையே புதிய கோயில்
ஒன்றைக்கட்டுவேன் ..இதுவே மனைவிக்கு கட்டிய
மனைவி மஹாலாகஇருக்கும் ..
ஆனால் அந்த கோயிலை நான் தான்....!!!
நான் தான் அமைப்பை வடிவமைப்பேன்
நான் தான் கல் உடைப்பேன்
நான் தான் மண் சுமப்பேன்
நான்தான் கட்டி முடிப்பேன்
நானே அழகு பார்ப்பேன் -...!!!
அந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை
யாரையும் வணங்க விடமாட்டேன் .-
அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள்
.நான் கடவுளாக பார்க்கிறேன் ...
என் மீதிக்காலத்தை அங்கேயே
உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
நீங்கள் பொறுமையாக இருந்தால் ....
----
தூர நோக்கங்கள் நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் ...!
----
தூர நோக்கங்கள் நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் ...!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
கவிதை ஞானி
-----
உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
-----
உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
நீ ஒருத்தியா ?
------
நீ சுடிதாருடன் வரும் போதும்
பாவாடை சட்டையுடன் வரும் போதும்
ஜீன்சுடன் வரும்போதும்
சேலையுடன் வரும்போதும்
ஒவ்வொரு தேவதையாக தெரிகிறாய் ..?
திடீர் என்று உன்வீடுக்குள் புகிரப்போகிறேன்
நீ ஒருத்தியா ? அல்லது ஒவ்வொருத்தியா ?
என்று பார்க்க ....
------
நீ சுடிதாருடன் வரும் போதும்
பாவாடை சட்டையுடன் வரும் போதும்
ஜீன்சுடன் வரும்போதும்
சேலையுடன் வரும்போதும்
ஒவ்வொரு தேவதையாக தெரிகிறாய் ..?
திடீர் என்று உன்வீடுக்குள் புகிரப்போகிறேன்
நீ ஒருத்தியா ? அல்லது ஒவ்வொருத்தியா ?
என்று பார்க்க ....
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
நானோ உன்னை ..?
---------
நானோ உன்னை ....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .
---------
நானோ உன்னை ....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
சந்திர கிரகணம்
------------
இன்று சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான் சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால் தான் சந்திர கிரகணம்
------------
இன்று சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான் சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால் தான் சந்திர கிரகணம்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
உன்னை தேவதை ஆக்கியது
உன்னை ...
நான் காதலியாக....
மட்டும் நினைக்கவில்லை.....
வழிபடும் தெய்வமாகாவும்
கருதுகிறேன் ......
சில வேலை நீ கூட ......
சிரிப்பாக எடுக்கலாம் ......!!!
.
நீ
இருந்துபார் நீயே ,,,,,
உனக்கு கடவுளாக தெரிவாய் ....
உன்னை தேவதை ஆக்கியது
என் "நினைவு அலை" தான்
இந்த உலகில் எண்ணத்தை
விட ஒரு கருவி இல்லை....!!!
உன்னை ...
நான் காதலியாக....
மட்டும் நினைக்கவில்லை.....
வழிபடும் தெய்வமாகாவும்
கருதுகிறேன் ......
சில வேலை நீ கூட ......
சிரிப்பாக எடுக்கலாம் ......!!!
.
நீ
இருந்துபார் நீயே ,,,,,
உனக்கு கடவுளாக தெரிவாய் ....
உன்னை தேவதை ஆக்கியது
என் "நினைவு அலை" தான்
இந்த உலகில் எண்ணத்தை
விட ஒரு கருவி இல்லை....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
பிரச்சனை இல்லாதவன் ....!!!
-----
நீச்சல் .....
அடிக்க தெரிந்தவனுக்கு....
கடல் எவ்வளவு ஆழம் ....
அறிய தேவையில்லை ,.....!!!
வாழ்க்கை ரசிப்பவனுக்கு, .....
பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை !!
பிரச்சனை இல்லாதவன் ....
வாழ்க்கை இயந்திர மனிதனை ...
போன்றது - இயக்கம் இருக்கும்....
உணர்வு இருக்காது ....!!!
-----
நீச்சல் .....
அடிக்க தெரிந்தவனுக்கு....
கடல் எவ்வளவு ஆழம் ....
அறிய தேவையில்லை ,.....!!!
வாழ்க்கை ரசிப்பவனுக்கு, .....
பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை !!
பிரச்சனை இல்லாதவன் ....
வாழ்க்கை இயந்திர மனிதனை ...
போன்றது - இயக்கம் இருக்கும்....
உணர்வு இருக்காது ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
யுகமாக வலிக்கிடதடி.....!!!
------
உன்னோடு ....
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ...
ஒவ்வொரு பூக்களாக இருந்தது.........
ஒவ்வொரு மணிநேரமும் .....
ஒவ்வொரு நிமிடமாக இருந்தது ...........!
உன் பிரிவுக்கு
பின்னால் ஒவ்வொரு வார்த்தையும்
ஒவ்வொரு முள்ளுகளாக குத்துதடி
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு
யுகமாக வலிக்கிடதடி.....!!!
------
உன்னோடு ....
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ...
ஒவ்வொரு பூக்களாக இருந்தது.........
ஒவ்வொரு மணிநேரமும் .....
ஒவ்வொரு நிமிடமாக இருந்தது ...........!
உன் பிரிவுக்கு
பின்னால் ஒவ்வொரு வார்த்தையும்
ஒவ்வொரு முள்ளுகளாக குத்துதடி
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு
யுகமாக வலிக்கிடதடி.....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
பிறக்கும் போது அழுதேன்
புரியாத காலம் ....!!!
இறக்கும் போது அழுவார்கள்
தெரியாதகாலம் .....!!!
படிக்கும் போது அழுதேன்
முடியாத காலம் .....!!!
காதலின் போது அழுகிறேன்
இன்பக்காலம் ....!!!
காதல் பிரிவின்போது அழுதேன்
இறந்த காலம் ...!!!
புரியாத காலம் ....!!!
இறக்கும் போது அழுவார்கள்
தெரியாதகாலம் .....!!!
படிக்கும் போது அழுதேன்
முடியாத காலம் .....!!!
காதலின் போது அழுகிறேன்
இன்பக்காலம் ....!!!
காதல் பிரிவின்போது அழுதேன்
இறந்த காலம் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
------------
அழுகிறேன் கதறுகிறேன் ...
நடக்க போவது ஒன்றுமில்லை ....
தெரிந்தும் அழுகிறேன் ..!!!
நீ எனக்கு இல்லை ....
உறுதியாக தெரிந்த பிறகும்,
உயிரோடு இருக்கிறேன் ........!!!
உனக்காகவோ
என்னக்காகவோ அல்ல
உன்னோடு வாழ்ந்த
அந்த நினைவுகளுக்காக ........!!!
என் இடது இதய அறையில் ...
பழைய நினைவுகள் ...
என் வலது இதய அறையில் ...
புதிய நினைவுகள் .....
வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
------------
அழுகிறேன் கதறுகிறேன் ...
நடக்க போவது ஒன்றுமில்லை ....
தெரிந்தும் அழுகிறேன் ..!!!
நீ எனக்கு இல்லை ....
உறுதியாக தெரிந்த பிறகும்,
உயிரோடு இருக்கிறேன் ........!!!
உனக்காகவோ
என்னக்காகவோ அல்ல
உன்னோடு வாழ்ந்த
அந்த நினைவுகளுக்காக ........!!!
என் இடது இதய அறையில் ...
பழைய நினைவுகள் ...
என் வலது இதய அறையில் ...
புதிய நினைவுகள் .....
வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
உன் முடிவை ....!!!
----------
இத்தனை நாட்களாய் ..
பழகிய நீ ...
இப்போது என்னை கண்டால்
முகத்தை திருப்புகிறாய்...?
தூரக்கண்டவுடன்
திரும்பி செல்லுகிறாய்..?
கிட்ட வந்தவுடன்
முறைத்து பார்க்கிறாய்
நண்பிகளுடன் செல்லும்
போது தெரியாதன்வன்
போல் செல்லுகிறாய் ...?
மறக்க போகிறாயா ?
மறைக்கபோகிறாயா ...?
எனக்கும் கற்று தா ...
உன் முடிவை ....!!!
----------
இத்தனை நாட்களாய் ..
பழகிய நீ ...
இப்போது என்னை கண்டால்
முகத்தை திருப்புகிறாய்...?
தூரக்கண்டவுடன்
திரும்பி செல்லுகிறாய்..?
கிட்ட வந்தவுடன்
முறைத்து பார்க்கிறாய்
நண்பிகளுடன் செல்லும்
போது தெரியாதன்வன்
போல் செல்லுகிறாய் ...?
மறக்க போகிறாயா ?
மறைக்கபோகிறாயா ...?
எனக்கும் கற்று தா ...
உன் முடிவை ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
யாருக்கு விளங்கப்போகிறது ..?
----------
பள்ளி காலத்தில் ....
சுற்றுலா சென்றேன்
கல்வி சுற்றுலாவாம் .....!!!
சுற்றுலா பேரூந்தில்
ஏறிய நிமிடத்தில் இருந்து
உன்னை சுற்றிப்பர்ப்பது
எனக்கு சுற்றுலா.....
யாருக்கு விளங்கப்போகிறது ..?
சுற்றுலா முடிந்தது ....
அறிக்கை எழுத சொன்னால் ...
உன்னை பற்றியே எழுதுவேன் ...
மன்னித்துவிடு ....!!!
----------
பள்ளி காலத்தில் ....
சுற்றுலா சென்றேன்
கல்வி சுற்றுலாவாம் .....!!!
சுற்றுலா பேரூந்தில்
ஏறிய நிமிடத்தில் இருந்து
உன்னை சுற்றிப்பர்ப்பது
எனக்கு சுற்றுலா.....
யாருக்கு விளங்கப்போகிறது ..?
சுற்றுலா முடிந்தது ....
அறிக்கை எழுத சொன்னால் ...
உன்னை பற்றியே எழுதுவேன் ...
மன்னித்துவிடு ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
அத்தனையும் செய்யும் தாயே ....!!!
-----
நீ
என்ன தவறு செய்தாலும் ..
யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!!
நீ
கெட்டவனாக யார் சொன்னாலும்
நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!!
உன்னை
வீட்டில் யாரும் வெளியேற்றினால்
யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!!
உனக்காக
நோயாக இருந்தவர் -என்றாலும்
உன்னை வெறுக்காதவர் ....!!!
ஆறு பேர் நிற்கும்
போது ஐந்து ரொட்டி இருந்தால்
பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!!
இத்தனையும் செய்யகூடிய ....
ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!
-----
நீ
என்ன தவறு செய்தாலும் ..
யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!!
நீ
கெட்டவனாக யார் சொன்னாலும்
நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!!
உன்னை
வீட்டில் யாரும் வெளியேற்றினால்
யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!!
உனக்காக
நோயாக இருந்தவர் -என்றாலும்
உன்னை வெறுக்காதவர் ....!!!
ஆறு பேர் நிற்கும்
போது ஐந்து ரொட்டி இருந்தால்
பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!!
இத்தனையும் செய்யகூடிய ....
ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
என்னைப்போல் எந்த நேரமும்
நிமிர்ந்து நிற்பவன் ...!!!
எனக்கு பிராண வாயுவை
தந்து வாழவைப்பவன் ...!!!
எனக்காக தினம்
தோறும் உணவு தருபவன்....!!!
தன்னையே அழித்து
ஒளியை தருபவன் ...!!!
பச்சை நிறத்தை
பார்த்தால் கண்ணுக்கு
சிறப்பு என்பதற்காக
வைத்தியனாக இருப்பவன் ....!!!
என் வீட்டு முத்தத்தை
அழகுபடுத்துபவன்....!!!
இரவும் பகலும் துங்காமல்
உழைப்பது இரண்டு....
ஒன்று என் இதயம்
மற்றையது என் மரம்....!!!
நிமிர்ந்து நிற்பவன் ...!!!
எனக்கு பிராண வாயுவை
தந்து வாழவைப்பவன் ...!!!
எனக்காக தினம்
தோறும் உணவு தருபவன்....!!!
தன்னையே அழித்து
ஒளியை தருபவன் ...!!!
பச்சை நிறத்தை
பார்த்தால் கண்ணுக்கு
சிறப்பு என்பதற்காக
வைத்தியனாக இருப்பவன் ....!!!
என் வீட்டு முத்தத்தை
அழகுபடுத்துபவன்....!!!
இரவும் பகலும் துங்காமல்
உழைப்பது இரண்டு....
ஒன்று என் இதயம்
மற்றையது என் மரம்....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
ஏனடி பிரிந்த பின் இவ்வளவு
அன்பு காட்டுகிறாய் .................?
உன்னோடு இருந்தபோது இவ்வளவு
அன்பை காட்டவிலையே .......?
இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட
பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது....!!!
பிரிந்து இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!
நீ அருகில் இருந்து சண்டை போடு
அது போதும்!!!...
அன்பு காட்டுகிறாய் .................?
உன்னோடு இருந்தபோது இவ்வளவு
அன்பை காட்டவிலையே .......?
இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட
பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது....!!!
பிரிந்து இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!
நீ அருகில் இருந்து சண்டை போடு
அது போதும்!!!...
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் ஹைபுன்
» கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் ஹைபுன்
» கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|