Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
வாரிசுகளற்ற வீடு...!!
5 posters
Page 1 of 1
வாரிசுகளற்ற வீடு...!!
வாரிசுகளற்ற வீடு.
*
தேடிப் பிடித்ததோர்
உயர் தென்னையின் நடுவில்
கொத்தி் கொத்தியே வடிவமைத்த
வட்டப் பொந்து மாளிகையை
மரக்கொத்திகளின் வாரிசுகள்
வேண்டாமென விட்டு விட்டன.
கோரிக்கையற்று
திறந்தே கிடந்த அவ்வீட்டை
அப்போதுதான் காதலினால் இணைந்த
அழகு கிளிகள் இரண்டு ஆக்ரமித்தன…
அங்கேயே உல்லாசமாய் உரசித் தூங்கி
பொரித்த குஞ்சுகளோடு
குதூகலமாய் குடும்பமும் நடத்தின.
எப்படியும்
வழக்காட வரமாட்டார்கள்
வாரிசுகள் என்பதால்….!!
ஆதாரம் : செல்மா காமராசன் எழுதிய “ யாதும் நானாகி ” – என்ற கவிதை தொகுப்பிலிருந்து – பக்கம் – 103.
தகவல் ; ந.க.துறைவன்.
*
*
தேடிப் பிடித்ததோர்
உயர் தென்னையின் நடுவில்
கொத்தி் கொத்தியே வடிவமைத்த
வட்டப் பொந்து மாளிகையை
மரக்கொத்திகளின் வாரிசுகள்
வேண்டாமென விட்டு விட்டன.
கோரிக்கையற்று
திறந்தே கிடந்த அவ்வீட்டை
அப்போதுதான் காதலினால் இணைந்த
அழகு கிளிகள் இரண்டு ஆக்ரமித்தன…
அங்கேயே உல்லாசமாய் உரசித் தூங்கி
பொரித்த குஞ்சுகளோடு
குதூகலமாய் குடும்பமும் நடத்தின.
எப்படியும்
வழக்காட வரமாட்டார்கள்
வாரிசுகள் என்பதால்….!!
ஆதாரம் : செல்மா காமராசன் எழுதிய “ யாதும் நானாகி ” – என்ற கவிதை தொகுப்பிலிருந்து – பக்கம் – 103.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: வாரிசுகளற்ற வீடு...!!
வழக்காட மரங்கொத்தியின் வாரிசுகள் வரமாட்டார்கள்
வாரிசுகள் வந்தாலும் வழக்காடும் நிலைக்கு தள்ளாமல் கிளிகள் வேறு கூடு தேடிச் செல்லும். அவைகள் பறவைகள்.. மனிதர்கள் அல்ல.
அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி, துறைவன் ஐயா.
வாரிசுகள் வந்தாலும் வழக்காடும் நிலைக்கு தள்ளாமல் கிளிகள் வேறு கூடு தேடிச் செல்லும். அவைகள் பறவைகள்.. மனிதர்கள் அல்ல.
அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி, துறைவன் ஐயா.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாரிசுகளற்ற வீடு...!!
அருமை அண்ணா உண்மையில் எதார்த்த நிலையும் இதுதான் வாழ்நாளை விற்று வீடுகளமைத்து வேறு யாரோ குடியிருக்க கொடுக்கிறோமே அதை ஞாபகப்படுத்தியது வரிகள் பாராட்டுகள்
Re: வாரிசுகளற்ற வீடு...!!
கவிதை அருமை...
பகிர்வுக்கு நன்றி ஐயா
கவிஞருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
பகிர்வுக்கு நன்றி ஐயா
கவிஞருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|