சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Khan11

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

2 posters

Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 18:21

காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள் 
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!

-----

உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!

-----

உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!!!

------

+

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 18:29

அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது ....
இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!!

-----

காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 18:53

காதலித்துப்பார் ஆரம்பத்தில் சிரிப்பாய் ....
என்னைப்போல்  ஒரு நாள் அழுவாய் ....!!!

@@@

இதமாக இருந்த இதயத்தை ....
இதய சோலையாக மாற்றும் காதல் ...!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by நண்பன் Mon 16 Nov 2015 - 19:09

அனைத்தும் அருமை
காதலித்துப்பார்
ஆரம்பத்தில் சிரிப்பாய்
இறுதியில் அழுவாய்
ஹா ஹா
எங்கயோ டச்சாவுதுல்ல
அருமை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:13

மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!!!

@@@

நீ என் காதல் பூவா...? முள்ளா ..?
உண்மை காதல் உண்மை சொல்லும் ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:14

நண்பன் wrote:அனைத்தும் அருமை
காதலித்துப்பார்
ஆரம்பத்தில் சிரிப்பாய்
இறுதியில் அழுவாய்
ஹா ஹா
எங்கயோ டச்சாவுதுல்ல
அருமை அருமை

முத்தம் முத்தம் அழுகை அழுகை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by நண்பன் Mon 16 Nov 2015 - 19:17

மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!


அடியேனும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by நண்பன் Mon 16 Nov 2015 - 19:21

கவிப்புயல் இனியவன் wrote:அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது ....
இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!!

-----

காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்

நீ பேசும் நேரத்தில் கற்கண்டு கசக்கும்
சில காதலர்களுக்கு பொருந்தும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:38

என்னை சுற்றி அடைக்க பட்ட முள் வேலி நீ ...!!!
உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!!

$$$

காதல் ஒரு மாதுவால் வரும் மது....!!!
கவிதை மாதுவால் வந்த வலி ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:40

நண்பன் wrote:மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!


அடியேனும்
சுற்றி முடிசுத்தா 
இன்னும் சுற்றுதா...?
மனம் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:47

என்னை சுற்றி அடைக்க பட்ட முள் வேலி நீ ...!!!
உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!!

$$$

காதல் ஒரு மாதுவால் வரும் மது....!!!
கவிதை மாதுவால் வந்த வலி ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:57

இதயத்தில் வருவது முக்கியம் இல்லை ..
இதயமாக இருப்பதே முக்கியம் .....!!!

###

காதலில் சின்ன சண்டை இன்பம்....
சின்ன சந்தோகம் காதலில் துன்பம் ...!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 20:40

காதலரின் பயிற்சி களம் நிலகண்ணாடி.....
காதலரின் முயற்சி களம் முக கண்ணாடி ...!!!

@@@

காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 15:03

உனக்காக இருக்கவா ....?
உனக்காக இறக்கவா - உன் முடிவு ...!!!

@@

காதல் இருவழியில் இன்பத்தை தந்து ....
ஒரு வழியில் துன்பத்தை தருகிறது ....!!!

@@

காதலில் நினைவுகள் முற்கள் ....
கனவுகள் மலர்கள் ....!!!

@@

இரு வலியை சுமக்கும் இதயத்தில் ....
ஒரு வலியை எப்போது சுமப்பாய் ...?

@@

உன்னை இழந்த பின்னரே புரிந்தது ....
இழப்பின் வழியும் வலியும்....!!!


+
கவிப்புயல் இனியவன் 
இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 10:10

மழை - இரண்டு வரிக்கவிதை
--------

வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!

|||||||

வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை 
வானம் கதறி அழுதாள் - அடைமழை 

||||||||

பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் 
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் 

|||||||

விவசாயியின் நண்பன் - மழை 
வியாபாரியின் எதிரி -மழை 

||||||

மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழை நனைவும் அகழாது....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by நண்பன் Tue 15 Dec 2015 - 10:14

மொத்தமும் அருமை அதிலும் மழை சூப்பரோ சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 11:16

நண்பன் wrote:மொத்தமும் அருமை  அதிலும் மழை சூப்பரோ சூப்பர்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Feb 2016 - 13:17

பூவும் அழகு அவளும் அழகு ....
பூ உதிரும் அவள் உருக்குவாள்....!!!

+
@@@

காதலின் சவக்குழி அவளின் ....
சிரிப்பின் கன்னக்குழி .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Feb 2016 - 13:35

என் உதடுகள் உச்சரிக்கும் இருசொல் .....
ஒன்று உன் பெயர் மற்றையதும் நம் காதல்  ...!!!
+
@@@
+
உன்னை மாற என்னை நினை .....
காதலின் தத்துவம் இதுதான் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 2 Aug 2016 - 16:39

போலியாக  காதலிப்பதை விடு ...
நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!!

^
இருவரி கவிதை 
கவிப்புயல் இனியவன் 

***

அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ...
அடக்கமான காதல் அடர்ந்திருக்கும் ...!!!

^
இருவரி கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum