Latest topics
» கடற்கரை மணலறியும்by rammalar Today at 10:12
» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11
» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10
» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10
» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09
» இசை
by rammalar Today at 10:08
» மழை
by rammalar Today at 10:08
» வேலி
by rammalar Today at 10:07
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49
» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா
4 posters
Page 1 of 1
எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா
எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா தான். ஆனால், அதற்கு தகுதியான நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பது தான் கேள்வி. பணம் சம்பாதித்து தருபவன் மட்டுமே நல்ல தந்தையாகிவிட முடியாது. பாசமும், நேரமும் செலவழிக்க தெரிந்திருக்க வேண்டும். வெறும் ஆடம்பர வாழ்க்கை உங்களை நல்ல தந்தையாக்கி விடாது.
குறிப்பாக உங்கள் குழந்தை பத்தாம் வகுப்பை தாண்டும் வரையில் உங்களது வழிக்காட்டுதல் மிகவும் அவசியம். இல்லையேல், அவர்கள் தடம் மாறி சென்றுவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஓர் குழந்தை சீர்கெட்டு போவதற்கு சமுதாயம் மட்டுமே காரணம் அல்ல, பெற்றோர் தான் பெரிய காரணம்...
குழந்தையின் கனவுகள் :
உங்களது கனவுகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களது கனவுகள் என்ன என்று கண்டறிந்து. அதை மெய்ப்பிக்க அவர்களுக்கு சிறந்த வழிக்காட்டியாக திகழ வேண்டும்.
நேரம் ஒதுக்குதல்:
நீங்கள் உங்கள் குழந்தைக்கு செலவுக்கு நிறைய பணம் கொடுப்பதைவிட, அவர்களுடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள், அவர்களுக்குள் என்ன எண்ணங்கள் ஓடுகிறது, என்றெல்லாம் தெரிந்துக் கொள்ள முடியும். அதை தெரிந்துக் கொண்டு அதை ஓர் ஆசானாக இருந்து நெறிப்படுத்த வேண்டும்.
வெளியே அழைத்து செல்தல்:
குறைந்த பட்சம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது வெளியே அழைத்து செல்வது, வருடத்திற்கு இரண்டு முறையாவது வெளியூர்களுக்கு கூட்டி வருதல் போன்றவை எல்லாம், குழந்தைகளுக்கு உங்கள் மீது அளவுக் கடந்த பாசத்தை உண்டாகும். அதற்கும் மேலாக நிறைய அழகான நினைவுகளை அவர்களுக்கு இது பரிசளிக்கும்.
காது கொடுத்து அவர்கள் பேசுதலை கேட்க வேண்டும்:
குழந்தைகள் என்ன கூறுகிறார்கள் என்று முதலில் காது கொடுத்து கேட்க வேண்டும். அது தான் நல்ல தகப்பனின் முதல் தலையாய பண்பு. அப்போது தான் அவர்களுக்கு அறிவுரையாக இருந்தாலும் கூட சரியாக கூற முடியும்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
குறிப்பாக உங்கள் குழந்தை பத்தாம் வகுப்பை தாண்டும் வரையில் உங்களது வழிக்காட்டுதல் மிகவும் அவசியம். இல்லையேல், அவர்கள் தடம் மாறி சென்றுவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஓர் குழந்தை சீர்கெட்டு போவதற்கு சமுதாயம் மட்டுமே காரணம் அல்ல, பெற்றோர் தான் பெரிய காரணம்...
குழந்தையின் கனவுகள் :
உங்களது கனவுகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களது கனவுகள் என்ன என்று கண்டறிந்து. அதை மெய்ப்பிக்க அவர்களுக்கு சிறந்த வழிக்காட்டியாக திகழ வேண்டும்.
நேரம் ஒதுக்குதல்:
நீங்கள் உங்கள் குழந்தைக்கு செலவுக்கு நிறைய பணம் கொடுப்பதைவிட, அவர்களுடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள், அவர்களுக்குள் என்ன எண்ணங்கள் ஓடுகிறது, என்றெல்லாம் தெரிந்துக் கொள்ள முடியும். அதை தெரிந்துக் கொண்டு அதை ஓர் ஆசானாக இருந்து நெறிப்படுத்த வேண்டும்.
வெளியே அழைத்து செல்தல்:
குறைந்த பட்சம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது வெளியே அழைத்து செல்வது, வருடத்திற்கு இரண்டு முறையாவது வெளியூர்களுக்கு கூட்டி வருதல் போன்றவை எல்லாம், குழந்தைகளுக்கு உங்கள் மீது அளவுக் கடந்த பாசத்தை உண்டாகும். அதற்கும் மேலாக நிறைய அழகான நினைவுகளை அவர்களுக்கு இது பரிசளிக்கும்.
காது கொடுத்து அவர்கள் பேசுதலை கேட்க வேண்டும்:
குழந்தைகள் என்ன கூறுகிறார்கள் என்று முதலில் காது கொடுத்து கேட்க வேண்டும். அது தான் நல்ல தகப்பனின் முதல் தலையாய பண்பு. அப்போது தான் அவர்களுக்கு அறிவுரையாக இருந்தாலும் கூட சரியாக கூற முடியும்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா
மிகவும் பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள் அண்ணா இதில் சில விடயங்கள் என்னை பயமுறுத்தி விட்டது பணம் சம்பாதித்து தருபவன் மட்டுமே நல்ல தந்தையாகிவிட முடியாது. பாசமும், நேரமும் செலவழிக்க தெரிந்திருக்க வேண்டும். வெறும் ஆடம்பர வாழ்க்கை உங்களை நல்ல தந்தையாக்கி விடாது
இந்தத் தவறை நானும் செய்கிறேன் நான் ஏழையாக வாழ்ந்தது போல் என் மகனும் ஏழையாக வாழக்கூடாது என்று நினைத்து நான் வெளி நாட்டில் பணம் சம்பாதிக்கிறேன் அவனுக்கு தேவையான பணத்தை அனுப்புகிறேன் ஆனால் அவன் கூட இருந்து அவனுக்கு தேவையான பாசத்தை என்னால் கொடுக்க முடிய வில்லையே ஆண்டவா
சீக்கிரம் நாட்டில் இருந்து பணம் சம்பாதிக்கும் ஒரு பொருலாதாரத்தை தந்து விடு
நன்றி அண்ணா சிறப்பான பகிர்வுக்கு
மாறா அன்புடன் நண்பன்
இந்தத் தவறை நானும் செய்கிறேன் நான் ஏழையாக வாழ்ந்தது போல் என் மகனும் ஏழையாக வாழக்கூடாது என்று நினைத்து நான் வெளி நாட்டில் பணம் சம்பாதிக்கிறேன் அவனுக்கு தேவையான பணத்தை அனுப்புகிறேன் ஆனால் அவன் கூட இருந்து அவனுக்கு தேவையான பாசத்தை என்னால் கொடுக்க முடிய வில்லையே ஆண்டவா
சீக்கிரம் நாட்டில் இருந்து பணம் சம்பாதிக்கும் ஒரு பொருலாதாரத்தை தந்து விடு
நன்றி அண்ணா சிறப்பான பகிர்வுக்கு
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா
நண்பன்,
எல்லோருக்கும் மேலே சொன்னது பொருந்தாது, எல்லாம் இருந்தும் அக்கறை இல்லாமல் இருக்கும் தந்தையர்களுக்கானது.
நாம் இங்கே இருக்கையில் குழந்தைகளின் அன்னையர் அங்கே தாயாக, தந்தையாக இருக்கிறாங்க.
எனக்கும் என் அன்னையே எல்லாமாக இருந்தார்கள்.
கவலை வேண்டாம், குடும்பத்தாரை தங்களோடு வைத்திருக்கும் வண்ணம் உங்கள் பொருளாதாரம் உயர்வடைய இறைவனை வேண்டுகிறேன்.
எல்லோருக்கும் மேலே சொன்னது பொருந்தாது, எல்லாம் இருந்தும் அக்கறை இல்லாமல் இருக்கும் தந்தையர்களுக்கானது.
நாம் இங்கே இருக்கையில் குழந்தைகளின் அன்னையர் அங்கே தாயாக, தந்தையாக இருக்கிறாங்க.
எனக்கும் என் அன்னையே எல்லாமாக இருந்தார்கள்.
கவலை வேண்டாம், குடும்பத்தாரை தங்களோடு வைத்திருக்கும் வண்ணம் உங்கள் பொருளாதாரம் உயர்வடைய இறைவனை வேண்டுகிறேன்.
paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா
paransothi wrote:நண்பன்,
எல்லோருக்கும் மேலே சொன்னது பொருந்தாது, எல்லாம் இருந்தும் அக்கறை இல்லாமல் இருக்கும் தந்தையர்களுக்கானது.
நாம் இங்கே இருக்கையில் குழந்தைகளின் அன்னையர் அங்கே தாயாக, தந்தையாக இருக்கிறாங்க.
எனக்கும் என் அன்னையே எல்லாமாக இருந்தார்கள்.
கவலை வேண்டாம், குடும்பத்தாரை தங்களோடு வைத்திருக்கும் வண்ணம் உங்கள் பொருளாதாரம் உயர்வடைய இறைவனை வேண்டுகிறேன்.
மிக்க நன்றி அண்ணா உள்ளம் குளிர்ந்தது உங்கள் வரிகளில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
-
[img][/img]
-
[img][/img]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24907
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
» மனசின் பக்கம் : அப்பா முதல் கமலம் வரை
» அவர்களது பாரம்பரிய முறைப்படி வீடு கட்டுகிறார் சூர்யா
» பிரபல பதிவர்களும் அவர்களது கணினிக்களும் – காமெடி புகைப்படங்கள்..
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» மனசின் பக்கம் : அப்பா முதல் கமலம் வரை
» அவர்களது பாரம்பரிய முறைப்படி வீடு கட்டுகிறார் சூர்யா
» பிரபல பதிவர்களும் அவர்களது கணினிக்களும் – காமெடி புகைப்படங்கள்..
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|