சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 11:50 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Khan11

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

+3
Nisha
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
7 posters

Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Sun Dec 13, 2015 1:33 pm

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!
• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்..

முகநூலில் ரசித்தது 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நேசமுடன் ஹாசிம் Sun Dec 13, 2015 1:45 pm

அத்தனையும் சத்தியமான உண்மை


 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Sun Dec 13, 2015 2:20 pm

நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் சத்தியமான உண்மை

அதனால்தான் படித்ததும் பிடித்து விட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Nisha Sun Dec 13, 2015 4:47 pm

அதுக்கு முன்னாடி பிறந்தவர்கள் இன்னும் கொஞ்சூண்டு அதிகமாய் அனுபவித்தார்களாமே? அந்தக்காலத்தில் நான் பிறந்திருக்கலாமே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Sun Dec 13, 2015 5:59 pm

Nisha wrote:அதுக்கு முன்னாடி பிறந்தவர்கள் இன்னும் கொஞ்சூண்டு அதிகமாய் அனுபவித்தார்களாமே? அந்தக்காலத்தில் நான் பிறந்திருக்கலாமே?

இல்லை அதற்கு முன்பு பிறந்தவர்கள் அதிகம் காட்ல்தான் வாழ்ந்தார்களாம் ஹா ஹா
அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Nisha Sun Dec 13, 2015 7:54 pm

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்  நானும் அப்பவே பிறந்திருக்கலாம். ரெம்ப ஜாலியா இருந்திருக்கும். 

ஏன் பா நீங்க யாருமே  கடவுள் கிட்ட நிஷா முன்னாடியே  பிறந்திருக்கணும் என வேண்டலையா? அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by rammalar Sun Dec 13, 2015 9:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23982
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Sun Dec 13, 2015 9:34 pm

Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்  நானும் அப்பவே பிறந்திருக்கலாம். ரெம்ப ஜாலியா இருந்திருக்கும். 

ஏன் பா நீங்க யாருமே  கடவுள் கிட்ட நிஷா முன்னாடியே  பிறந்திருக்கணும் என வேண்டலையா? அழுகை

இலை குழைகள்தான் ஆடையாமே  நக்கல் நாயகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Nisha Mon Dec 14, 2015 12:40 am

நண்பன் wrote:
Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்  நானும் அப்பவே பிறந்திருக்கலாம். ரெம்ப ஜாலியா இருந்திருக்கும். 

ஏன் பா நீங்க யாருமே  கடவுள் கிட்ட நிஷா முன்னாடியே  பிறந்திருக்கணும் என வேண்டலையா? அழுகை

இலை குழைகள்தான் ஆடையாமே  நக்கல் நாயகம்

ஓஹோ அப்படியோ தும்பியாரே!

அப்படியும் எனில் அந்தக்காலத்துக்கு முன்னாடியும் பிறந்திருக்கணும்.  ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேனே!அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by சே.குமார் Mon Dec 14, 2015 12:50 am

ஆமா.... ஆமா...
இப்போ இதெல்லாம் போயே போச்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Mon Dec 14, 2015 1:40 am

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்  நானும் அப்பவே பிறந்திருக்கலாம். ரெம்ப ஜாலியா இருந்திருக்கும். 

ஏன் பா நீங்க யாருமே  கடவுள் கிட்ட நிஷா முன்னாடியே  பிறந்திருக்கணும் என வேண்டலையா? அழுகை

இலை குழைகள்தான் ஆடையாமே  நக்கல் நாயகம்

ஓஹோ அப்படியோ தும்பியாரே!

அப்படியும் எனில் அந்தக்காலத்துக்கு முன்னாடியும் பிறந்திருக்கணும்.  ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேனே!அநியாயம்

அதற்கு முதல் இப்படித்தான் இருந்தவினம் சிரிப்பு வருது

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Koomanam_zpseb991b4b


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Nisha Mon Dec 14, 2015 2:00 am

அப்படின்னால் அதுக்கு முன்னாடி பிறந்திருக்கணும் என்றால் என்னா செய்வீக சாரே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by பானுஷபானா Mon Dec 14, 2015 5:35 pm

1930-1990 அது ஒரு அழகிய கனாக்காலம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 15, 2015 9:40 am

1930-1990 அது ஒரு அழகிய கனாக்காலம்


முத்தம் முத்தம் முத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum