சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்... Khan11

தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்...

2 posters

Go down

தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்... Empty தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்...

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 16:17

தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்... 12108052_904860076272813_5922066479235903963_n

சந்திரனைப்போல அழகுடனே
சூரியன் போலே பட்டொளி வீசும்
உம் முகம் காண நித்தமும் துடித்தேன்
அத்தனை அன்பும் வாற்றாத ஊற்றாம்.

மண்ணிலே வாழ்வு மண்ணாகிடாமல்
விண்ணைத் தொட்டிடவே மாபெலன் தந்த
உன் மாறிடா அன்பை கூறிடா நாட்கள்
என் வாழ்வில் இனி இல்லையே.

ஆபத்து நாளில் கிட்டிப்போய் இருந்தேன்
செட்டைகள் நடுவே சட்டெனத்தாங்கி
அடைக்கலம் தந்தாய், இப்போதும் நினைப்பேன
எப்போதும் மறவேன் ... அன்பில் நிலைத்திடுவேன்

பொன்னையும் வேண்டேன் பொருளையும் வேண்டேன்
அன்பையே வேண்டிடுவேன் ... இறையிடம்
நீடித்த நாட்கள் போஷித்திடவே
என் அன்பால் யாசித்திடுவேன்.

அண்ணா உன் அன்பில்அன்னை அன்பை
நான் உணர்ந்தேன், அரணாக இருந்து
நல்வழிகாட்டி துலங்கிய உன்னில்
இறைவனை கண்டேன்

என் எண்ணத்தின் ஏக்கம..சிந்தையின்
தாக்கம் இதமாய் மாறும்..இனிதாய்
மலரும், உள்ளமோ சிலிர்க்கும்
எம் அன்பால் நல்லதே நடக்கும்



கவிதை சொந்தக்காரி என் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்... Empty Re: தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்...

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 16:46

தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்... 12111981_1574272546126599_1197936335652865574_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்... Empty Re: தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்...

Post by Nisha Mon 21 Dec 2015 - 18:22

என்ன தான் ஆனது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்... Empty Re: தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்...

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 20:27

12.21.2015
Nisha wrote:என்ன தான் ஆனது?
அக்கா கவிதை பிடிக்க வில்லையா ?
நல்ல பின்னூட்டமிட்டால் மதிப்பீடு கூடும் சொல்லியாச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்... Empty Re: தாய் இல்லாத வீடுகளில் அண்ணனும் ஒரு தாய்தான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum