சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

சிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு Khan11

சிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு

2 posters

Go down

சிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு Empty சிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு

Post by நண்பன் Mon 8 Feb 2016 - 8:49

சிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு Colpre191406669_3933365_14012016_mfm_cmy
சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களை எவ்விதத் தட்டுப்பாடுகளும் இன்றி வைத்தியசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலமாவது தருவித்து வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையானதும் தற்போது தட்டுப்பாடு நிலவும் மருந்து பொருட்களை வெளிநாடுகளில் இருந்து உடனடியாகத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹீபால நேற்று தெரிவித்தார். இதற்கேற்ப சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான தட்டுபாடு நிலவும் மருந்துப் பொருட்கள் நாளை செவ்வாய்க்கிழமைக்குள் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹீபால அனுராதபுரம் வைத்தியசாலையின் சிறுநீரக ஆராய்ச்சி நிலையத்திற்கு நேற்று முன்தினம் நேரில் சென்று அங்குள்ள தேவைகளைக் கேட்டறிந்தார்.
தற்போது நாட்டில் அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 21 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாகவும் டொக்டர் பாலித மஹீபால கூறினார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு Empty Re: சிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு

Post by பானுஷபானா Wed 10 Feb 2016 - 12:57

நல்ல தகவல் நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து: இலவசமாக வழங்க ராஜஸ்தான் அரசு திட்டம்
» உடன் விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு
» வவுனியா பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் தங்கியுள்ள மக்களை வெளியேறுமாறு பணிப்பு _
» கிளிநொச்சி, முல்லை நீதிமன்ற கட்டுமான பணிகளை துரிதப்படுத்த பணிப்பு
» பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum