Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நாவடக்கம் – (மலையாள கவிதை) – வீரான்குட்டி
Page 1 of 1
நாவடக்கம் – (மலையாள கவிதை) – வீரான்குட்டி
–
வகுப்பில் பேசுபவர்களின்
பெயர்களை எழுதிப்போட்டு
நல்ல அடி வாங்கிக் கொடுத்தேன்
–
‘அமைதி காக்ககவும்’ என்ற அறிவிப்பை
எங்கே பார்த்தாலும்
வாய்பொத்தி நின்றேன்
–
சத்தம் போடாதீர்கள் என்ற
எச்சரிக்கைக்கு
கட்டுப்பட்டவனானேன்
–
வாயாடிகளும் தேசப்பற்றும் என்ற
சொற்பொழிவைப் பலமுறை கேட்டேன்
–
பேச்சைக் குறைப்பீர், பணி செய்வீர்
என்று, கட்டளை இட்டவர்களின் படத்தை
சுவரில் மாட்டினேன்
–
நல்ல பழக்கத்துக்கான
சிறப்பு யோகாசனத்தை
வழக்கப்படுத்தினேன்
–
மௌன விரதமிருக்கப் பழகினேன்
இப்போது
–
எதைக் கண்டாலும் கேட்டாலும்
‘இம்’மென்று சொல்லாமலிருக்கும் பொறுமை
நாவுக்குச் சொந்தம்
–
மௌனத்தை அணிகலனாக்கி
தப்பிக்க கிடைத்த எந்த வாய்ப்பையும்
வீண்டிக்கவில்லை
–
ஊமைகளால் முடியாத வகையில்
மௌனியாகப் பிழைக்கிறேன்
இப்போது வாழ்க்கை பரம சுகம்
–
எதிர்க்குரல் எழுப்புபவர்களைப்
போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம்
பாதிப்பதே இல்லை
–
ஆக ஒரே அசௌகரியம்தான், இதுதான்:
‘துப்பவோ விழுங்கவோ முடியாமல்
வேகாத ஒரு இறைச்சித்துண்டு
வாய்க்குள்ளே குறுக்காகக் கிடக்கிறது
–
—————————–
தமிழில் என்னெஸ்
நன்றி- காலச்சுவடு – பிப்ரவரி 2016
வகுப்பில் பேசுபவர்களின்
பெயர்களை எழுதிப்போட்டு
நல்ல அடி வாங்கிக் கொடுத்தேன்
–
‘அமைதி காக்ககவும்’ என்ற அறிவிப்பை
எங்கே பார்த்தாலும்
வாய்பொத்தி நின்றேன்
–
சத்தம் போடாதீர்கள் என்ற
எச்சரிக்கைக்கு
கட்டுப்பட்டவனானேன்
–
வாயாடிகளும் தேசப்பற்றும் என்ற
சொற்பொழிவைப் பலமுறை கேட்டேன்
–
பேச்சைக் குறைப்பீர், பணி செய்வீர்
என்று, கட்டளை இட்டவர்களின் படத்தை
சுவரில் மாட்டினேன்
–
நல்ல பழக்கத்துக்கான
சிறப்பு யோகாசனத்தை
வழக்கப்படுத்தினேன்
–
மௌன விரதமிருக்கப் பழகினேன்
இப்போது
–
எதைக் கண்டாலும் கேட்டாலும்
‘இம்’மென்று சொல்லாமலிருக்கும் பொறுமை
நாவுக்குச் சொந்தம்
–
மௌனத்தை அணிகலனாக்கி
தப்பிக்க கிடைத்த எந்த வாய்ப்பையும்
வீண்டிக்கவில்லை
–
ஊமைகளால் முடியாத வகையில்
மௌனியாகப் பிழைக்கிறேன்
இப்போது வாழ்க்கை பரம சுகம்
–
எதிர்க்குரல் எழுப்புபவர்களைப்
போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம்
பாதிப்பதே இல்லை
–
ஆக ஒரே அசௌகரியம்தான், இதுதான்:
‘துப்பவோ விழுங்கவோ முடியாமல்
வேகாத ஒரு இறைச்சித்துண்டு
வாய்க்குள்ளே குறுக்காகக் கிடக்கிறது
–
—————————–
தமிழில் என்னெஸ்
நன்றி- காலச்சுவடு – பிப்ரவரி 2016
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|