Latest topics
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
» வாழி வாழி கதிரவா
by rammalar Sun 14 Apr 2024 - 14:55
» கற்றலுக்கு வழி வகுக்கும் கதைகள்
by rammalar Sun 14 Apr 2024 - 14:50
நல்லதற்கும் கெட்டதற்கு நாயகன்- விடுகதைகள்
2 posters
Page 1 of 1
நல்லதற்கும் கெட்டதற்கு நாயகன்- விடுகதைகள்
-
–
1.செடியில் முளைக்காத இலை
நரம்பு இல்லாத இலை
அம்மா கொடுத்த இலை
அழுத்தினால் நொறுங்கி விடும்
வாயில் போட்டால் கரையும். அது என்ன?
–
2.உடல் மீது ஓடு உண்டு; ஆமை அல்ல
முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல
உள்ளமோ வெள்ளை; வெண்ணை அல்ல
நல்லதற்கும் கெட்டதற்கு நாயகனாம். அது என்ன?
–
3.ஆடிக்காற்றில் உதிரும் பழம்
ஓடிச் சிறுவர் பொறுக்கும் பழம்
கொழுகொழு என்ற கரும்பழம் அது என்ன?
–
4.ஆயிரம் ஆயிரம் முடிச்சும் உண்டு
ஆயிரம் ஆயிரம் ஓட்டையும் உண்டு. அது என்ன?
–
5.மண்ணாய் இருந்தவன்
பம்பரத்தில் சுழன்றவன்
நெருப்பினில் வெந்தவன்
எல்லார் வீட்டிலும் இருப்பவன் நான் யார்?
-
விடைகள்
–
1. அப்பளம்
2. தேங்காய்
3. நாவல்பழம்
4. வலை
5. மண்பானை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23848
மதிப்பீடுகள் : 1186
Re: நல்லதற்கும் கெட்டதற்கு நாயகன்- விடுகதைகள்
6.தண்ணீரில் நீந்தத் தெரியும் மீன் அல்ல
இரண்டு கால் இருக்கும்; நடக்கும்; மனிதன் அல்ல
இறக்கை உண்டு; ஆனால் பறக்காது. அது என்ன?
–
7.கிளை இல்லா மரம்
ஏறினால் வழுக்கும் மரம்
ஒற்றைப் பூவில் நூறு காய் காய்க்கும்
தின்ன காய் துவர்க்கும்
பழமோ இனிக்கும். அது என்ன??
–
8.தாளம் இல்லாமல் பாட்டுப்பாடுவார்; பாடகர் அல்ல
நோய் இல்லாவிட்டாலும் தேடி வந்து ஊசி குத்துவார்;
மருத்துவர் அல்ல
வலையைக் கண்டால் மிரண்டுபோவார்; மீனும் அல்ல.
அது என்ன?
–
9.பறக்கும் இது பறவை போல
தலைகீழாய்த் தொங்கும் கோட்டான் போல
பாலூட்டும் ஆனால் பசுவல்ல
பழம் தின்னும் கிளியும் அல்ல அது என்ன?
–
10.கூரை வீட்டைப் பிரிச்ச ஓட்டு வீடு
ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகையின் நடுவே குளம். அது என்ன?
–
————————
விடைகள்
-
6. வாத்து
7. வாழைக்குலை தள்ளிய
வாழ்மரம்
8. கொசு
9. வௌவால்
10. தேங்காய்
இரண்டு கால் இருக்கும்; நடக்கும்; மனிதன் அல்ல
இறக்கை உண்டு; ஆனால் பறக்காது. அது என்ன?
–
7.கிளை இல்லா மரம்
ஏறினால் வழுக்கும் மரம்
ஒற்றைப் பூவில் நூறு காய் காய்க்கும்
தின்ன காய் துவர்க்கும்
பழமோ இனிக்கும். அது என்ன??
–
8.தாளம் இல்லாமல் பாட்டுப்பாடுவார்; பாடகர் அல்ல
நோய் இல்லாவிட்டாலும் தேடி வந்து ஊசி குத்துவார்;
மருத்துவர் அல்ல
வலையைக் கண்டால் மிரண்டுபோவார்; மீனும் அல்ல.
அது என்ன?
–
9.பறக்கும் இது பறவை போல
தலைகீழாய்த் தொங்கும் கோட்டான் போல
பாலூட்டும் ஆனால் பசுவல்ல
பழம் தின்னும் கிளியும் அல்ல அது என்ன?
–
10.கூரை வீட்டைப் பிரிச்ச ஓட்டு வீடு
ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகையின் நடுவே குளம். அது என்ன?
–
————————
விடைகள்
-
6. வாத்து
7. வாழைக்குலை தள்ளிய
வாழ்மரம்
8. கொசு
9. வௌவால்
10. தேங்காய்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23848
மதிப்பீடுகள் : 1186
Re: நல்லதற்கும் கெட்டதற்கு நாயகன்- விடுகதைகள்
விடுகதைக்கு நீங்களே பதில்சொல்லிட்டிங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» `ராக்கெட்’ நாயகன்
» கனவு நாயகன்
» நம்பிக்கை நாயகன்
» சபா நாயகன்: விமர்சனம்
» `ராக்கெட்’ நாயகன்
» கனவு நாயகன்
» நம்பிக்கை நாயகன்
» சபா நாயகன்: விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|