சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Khan11

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:02

01.மலந்தும் மலராத -பாசமலர்
02.மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள் - பாசமலர்
03.அழகான சின்ன தேவதை -சமுத்திரம்
04.பூபூவாய் புன்னகைக்கும் இவள் -பாலா
05.தென்பாண்டி தமிழே -பாசப்பறவைகள் 
06.அண்ணன் ஒரு கோவில் என்றால் - அண்ணன் ஒரு கோவில்
07.ரத்தத்தின் ரத்தமே -வேலாயுதம்
08.ஆனந்த குயிலின் பாட்டு -காதலுக்கு மரியாதை
09.சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் - சேரன் பாண்டியன்
10.பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த -நினைத்ததை முடிப்பவன்
11.தங்க நிலவே உன்னை உருக்கி-தங்கைக்கோர் கீதம்
12.மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே- கிழக்கு சீமையிலே
13.தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில -கிழக்கு சீமையிலே
14. கத்தாழம் காட்டு வழி   -கிழக்கு சீமையிலே
15.எல்லாமே என் தங்கச்சி -என் தங்கை கல்யாணி
16.ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு தர்மயுத்தம்
17.ஒரு கொடியில் இரு மலர்கள்-காஞ்சித்தலைவன்
18.என்ன தவம் செய்து விட்டோம்- திருப்பாச்சி 
19.ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய- வேதாளம் 
20.அண்ணன் தங்கை உறவாகும் -மருதாணி
21.தங்கைச்சி என் தங்கைச்சி தங்கமான தங்கச்சி- ராஜ காளிஅம்மன்
22.தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
23.பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
24.தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு
25.சாமந்திப்பூப்போலே சாய்ந்தாடம்மா
26.மண்ணை தொட்டு

எழுத்தின் மேல் லிங்க் கிளிக் செய்தால் பாடல் ஒளி வடிவில் தொடரும்,


Last edited by Nisha on Tue 5 Jul 2016 - 18:02; edited 8 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:03



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:08

பாடியவர்கள்: டி எம் சௌந்தரராஜன், சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: பாச மலர்

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

(மலர்ந்து)

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...
பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா

ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:10

படம்: பாசமலர்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: டி.எம்.செளந்திரராஜன்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிட கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரினில் ஆட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:20

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
(சந்தோஷ சாரல்..)

அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
(சந்தோஷ சாரல்..)

நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே
வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள் ஓட்டும்போது ஓடிப்போகும்
எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
(சந்தோஷ சாரல்..)

கோடை வெயில் நேர இளநீரை போல
இதமாக தானே நாங்கள் பேசுவோம்
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்
விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு?
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு
தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
(சந்தோஷ சாரல்..)
(அழகான சின்ன..)




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:22

படம் : பாலா
பாடல் : பூ பூவாய்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கங்கா, உன்னி மேனன்


பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை,

புல்வெளிகளில் நீ போனால்,
வென் பனிதுளி கால் கீறும்,
நம் இதயங்கள் நான்கோடும்,
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே,

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை,

எங்கள் இல்லத்திலே, இன்ப நாடகம்தான்,
இங்கே தேவையில்லை தொலைக்காட்சி,
எங்கள் உள்ளத்திலே தினம் பூ மழைதான்,
நாங்கள் செல்வதில்லை மலர்காட்சி,
மழை வந்தால், அதில் நனைவோம்,
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க,
வெய்யில் வந்தால், அதில் அலைவோம்,
தந்தை அரட்டும் இனிமை ரசிக்க,
கால்கொண்ட ரோஜா, துள்ளி துள்ளி வந்து,
தூணுக்கு பின்னால் நின்று சிரிக்கிறதே,
—-
பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை,

புல்வெளிகளில் நீ போனால்,
வென் பனிதுளி கால் கீறும்,
நம் இதயங்கள் நான்கோடும்,
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே
—-
தாய் கட்டுகின்ற, நூல் சேலையிலே,
யார் போர்த்தயென்று அடம்பிடித்தோம்,
மொட்டைமாடியிலே, ஒரு தட்டினிலே,
நெய் சோறு வச்சு உயிர் ருசித்தோம்,
ஒரே ஒரே மின் விசிறி,
அதன் அடியில் தூங்கி கிடைப்போம்,
இன்னும் இன்ப தந்தை தோளில்,
சிறு குழந்தையாக இருப்போம்,
பூமியில் சொர்க்கம், உள்ளதென்று சொன்னால்,
வேறெங்கும் இல்லை, அது எங்கள் இல்லமே…
—-
பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை,

புல்வெளிகளில் நீ போனால்,
வென் பனிதுளி கால் கீறும்,
நம் இதயங்கள் நான்கோடும்,
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே,

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை






நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:26

படம் : பாசப்பறவைகள்
பாடல் : தென்பாண்டி தமிழே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.யேசுதாஸ்
+++++++++++++++++++++++++++++++++++++++++

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

வாழ்த்தி உன்னை பாடவே வார்தை தோன்றவில்லையே

பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
அன்பு என்ற கூண்டிலே ஆடி பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுவதே அண்ணன் உன்னை போற்றுதே

தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே

தாயை போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
மஞ்சலோட குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ வேண்டுமே

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா

கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் காதிலே நாளும் வாழும் தேவனே

கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்
கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்
வாழ்த்துவானே உன்னை போற்றுவனே
வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவனே

காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுவேன்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:29

அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...

அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ 
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ

அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...

பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசமன்றோ

அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...

தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை 
தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை 
கண் திறந்த நேரம் முதல்
கை கொடுத்த தெய்வமன்றோ
அதன் பேர் பாசமன்றோ

அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...

கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு
அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ

அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:32

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்கை உனக்கல்லவா..
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை
நீ காடும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முல்லை சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையோ செய்வேன் தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனகல்லவா..

அஹ.. ஒ..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
இதே மாதிரி நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
நூறு புள்ள பெத்து
கோடி அன்பு சேர்த்து நீங்க வாழனும் சந்தோஷமா
இந்த ஜோடி போலே ஜோடி இல்லை என்று பாத்து பாடனும் சந்தோஷமா
தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து சேலையாக நெஞ்சு தரேன்
என்னோடு நீ இருந்தால் வேற ஏதும் ஈடாகுமா
கண்டாங்கி செல போதும் வேற ஏதும் நான் கேப்பேனா
வானத்தில் நீளம் போலே பூமிக்கு ஈரம் போலே
இருட்டாலும் எரியாது முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:37

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூட்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா 
அது அன்பைவிட தித்திப்பா

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே
வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னாலே
நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே
நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே
இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே
அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வதின் ஆலயம்தான்
வீடு என்றால் மோட்சம் என்றால் வீடு அன்றோ நேசத்திலே
தக்கஜொனு தக்க தாம் தாம் ததின்ன தஜ்ஜொனு தாம்
தக்கஜொனு தக்க தாம் தாம் சைலன்ஸ்

அடேங்கப்பா
அன்பினிலே அன்பினிலெ ஆலயம் கண்டேனே
அண்ணங்களின் கைகளிலே ஜீவனும் நாந்தானே

பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே
நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீதானே

சிலர் வேதம் பாடலாம் சிலர் கீதை தேடலாம்
நான் கண்ட வேதம் நான் கண்ட கீதம்
அண்ணனின் வார்த்தைகள்தான்

வானில் நிலா தேடிடலாம் பாச நிலா தேய்ந்திடுமோ
ஆனந்த குயிலின் பாட்டு 
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று 
தினம் எங்களின் தோட்டத்திலே

கிளிகளின் கூட்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே

கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா 
அது அன்பைவிட தித்திப்பா

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:42

படம்: சேரன் பாண்டியன்
பாடியவர்: உன்னிமேனன்??




சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி


குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி


சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது


மனசுக்கேத்த மாப்பிள்ளையை
உன் மனசு போல மணம் புடிப்பன்
சீமந்தமும் நடத்தி வைப்பன் - உன்
குழந்தைகளை நான் சுமப்பன்
பதினாறுகளும் பெற்று நீ வாழணும் - அதை
பார்த்து தினம் தினம் மகிழணும்
நம்ம ஊரும் உறவும் உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்


சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது 





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:45

பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது 
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின்
நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கள குங்குமம் சிரிக்கின்றது

(பூ மழைத் தூவி)

கச்சேரி மேளங்கள் வேடிக்கை வானங்கள்
ஊர் எங்கும் கொண்டாட்டமாம்
உனை கண்றோர்கள் கண்பட்டு
போகின்ற எழிலோடு சிங்கார தேரோட்டமாம்
தோழி அத்தானை பார் என்று உனை கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள

(பூ மழைத் தூவி)

வெண்சங்கு கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா
என் அண்ணாவை ஒரு நாளும் 
என் உள்ளம் மறவாது
என்றாடும் இதம் அல்லவா
நீ வாழ்கின்ற நாடு எல்லாம் திருநாடே
என உனை கொஞ்ச மணவாளன் தினம் பாட

(பூ மழைத் தூவி)

கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக
கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகனும்
உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம்
ஆனந்த கண்ணீரே என்று ஆகனும்
ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ
அதை பார்கின்ற என் உள்ளம் தாய் ஆக

(பூ மழைத் தூவி)

படம் : நினைத்ததை முடிப்பவன் (1975)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள் :
பாடியவர் :






நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:48

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

ஜவுளிக் கடை பொம்மை கூட
கட்டுதம்மா பட்டுச் சேலை
உனக்கொண்ணு வாங்கிடவே
ஏழை அண்ணன் ஏங்கிடவே
ஜவுளிக் கடை பொம்மை கூட
கட்டுதம்மா பட்டுச் சேலை
உனக்கொண்ணு வாங்கிடவே
ஏழை அண்ணன் ஏங்கிடவே

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்
காசக் கண்டு விட்டு விடுவேன் ஹ..
ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்
காசக் கண்டு விட்டு விடுவேன்
நாளும் வரும் நாளை என்று காத்திருப்பேன்
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

கண்ணீரில் நான் மிதந்து
கண்மணியைக் கரை சேர்ப்பேன்
பட்டினியா நான் கிடந்து
சீதனங்கள் சேத்து வைப்பேன்
கண்ணீரில் நான் மிதந்து
கண்மணியைக் கரை சேர்ப்பேன்
பட்டினியா நான் கிடந்து
சீதனங்கள் சேத்து வைப்பேன்

தாலியேறும் நாள் வரைக்கும்
கண்ணிரண்டும் தூங்காது
தாலியேறும் நாள் வரைக்கும்
கண்ணிரண்டும் தூங்காது
கொட்டு மேளம் கேக்க வேணும் சீக்கிரமே

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:54

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி - அவன்
தங்க கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சுமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
வெல்லக் கொடல் வலிச்சா வெல்லப்பூண்டு உரிச்சி
வெல்ல கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளைக்கு தாய்ப்பாலத் தூக்கிக் குடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு


ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்
வெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு
தஙத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

படம் : கிழக்குச் சீமையிலே
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 14:56

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரல் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையில மேகம் இருக்கு
(தென்கிழக்கு..)

தாய்வீட்டுப் பேரும் தாய்மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே
சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே
கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வரலையே
உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே
(தென்கிழக்கு..)

செங்காத்து மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கைவிட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே
தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே
பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே
(தென்கிழக்கு..)

படம்: கிழக்கு சீமையிலே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா






நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 15:02

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா
தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே காளைகளுங் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

அண்ணே போய் வரவா அழகே போய்வரவா
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 15:10

எல்லாமே என் தங்கச்சி
அவ இல்லாம இல்ல என் மூச்சி
எல்லாமே என் தங்கச்சி
அவ இல்லாம இல்ல என் மூச்சி
பூவே உன்ன நான் வளர்த்து ஆளாக்குவேன்
தாயே உன்ன கண்ணைத் துடைத்து காப்பாத்துவேன்
பூவே உன்ன நான் வளர்த்து ஆளாக்குவேன்
தாயே உன்ன கண்ணைத்துடைத்து காப்பாத்துவேன்

(எல்லாமே)

மந்தை ஒன்னுக்கு மேய்க்க ஆள் இல்ல
தாமே போய் சேரனும்
தந்தை என சொல்லும் ஆளும் நமக்கில்ல
நாமே கரை யேறனும்
தும்பிக்கை ஒன்றே யானைக்கு
பலமா நாம் பார்க்கிறோம்
நம்பிக்கை ஒன்றே யேழைக்கு
துணையா போராடுவோம்
தும்பிக்கை ஒன்றே யானைக்கு
பலமா நாம் பார்க்கிறோம்
நம்பிக்கை ஒன்றே யேழைக்கு
துணையா போராடுவோம்
உதிரத்தை நான் சிந்தி உழைப்பேனம்மா
உயிராக நினைத்துன்னை காப்பேனம்மா





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 15:12

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

படம் : தர்மயுத்தம் (1979)
இசை : இளையராஜா
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
வரிகள் : கண்ணதாசன்



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 15:13

திரைப் படம்: காஞ்சி தலைவன்
பாடியவர்கள்: T.M..சௌந்தரராஜன்+பீ. சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: ஆலங்குடி சோமு

டி.எம். எஸ்:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா

சுசீலா:
கருமணியின் துயரம்
கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட
என் இதயம் தாங்குமா
கருமணியின் துயரம்
கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட
என் இதயம் தாங்குமா

டி.எம். எஸ்:
வரும் புயலை எதிர்த்து
நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை எதிர்த்து
நின்று சிரிக்கின்றேனம்மா
தங்கை வாழ்வுக்காக
என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா

சுசீலா:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா

சுசீலா:
பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்

டி.எம். எஸ்:
சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
நீ சிரித்திருக்கும் காட்சியிலே
மனதைத் தேற்றுவேன்

சுசீலா:
ஒரு கொடியில்

டி.எம். எஸ்:
இரு மலர்கள்

சுசீலா:
பிறந்ததம்மா.. பிறந்ததம்மா

டி.எம். எஸ்:
அண்ணன் தங்கை

சுசீலா: உறவு முறை

டி.எம். எஸ்:
மலர்ந்ததம்மா.. மலர்ந்ததம்மா

இருவரும்:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 15:22

என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா
கானம் காய்ச்சி தீ புடிக்க
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க
வீட நானும் கரைசேர்த்து போறேனே
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே
ஆராரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரிராரிரோ
கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொர்பணமே
தூங்காம அண்ணன்கூட எப்போதும் கூட இரு
எப்போதும் கூட இரு
என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துபுட்டோம்
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்
அவதாரம் போல நீயும் அவதரித்தாயே
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே
செவந்த இடம் பொறந்த இடம்
புகுந்த இடம் புகுந்த இடம்
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 15:26

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! %25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581%2B%25E0%25AE%25A8%25E0%25AF%2587%25E0%25AE%259A%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%2589%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D
ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய

இவள் பாச பார்வையனில் வாழும்போது நான் அழகாய் தொலைய
ஓயாமலே உயிர் கூத்தாடுதே
வேர் காலிலும் பூ பூக்குதே

உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே
அறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே

நூறோடு நூற்று ஒன்றை யார்யாரோ எந்தன் வாழ்வில்
நீர் மீது கோலம் போட ஏதேதோ எந்தன் வழியில்
கைரேகை போல உன்னை காலமெல்லாம் நான் சுமப்பேன்
வெய்யில் ரேகை மேல் படாமல் பாத்திருப்பேனே

உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே
அறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே

உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா
உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா
உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 15:33

அண்ணன் தங்கை உறவாகும்
ஜென்ம ஜென்மத்தின் வரவாகும்
அன்புத்தங்கையும் மனம் மகிழ
கோடித்தாரகை கோலாகலம்
கண்ணான தங்கைக்கு அந்நாளில் தந்த
மருதாணி நிறமே அழிவில்லை
ஓ. இந்தப்பண்டிகை...
நம் இல்லப்பண்டிகை   (அண்ணன்)

ஆ அள்ளித்தரும் வெள்ளிச்சிறு நிலா
அன்புதான் முல்லை சிரிப்பிலா
சொர்க்கமே நானிலும் நம் இல்ல வாசலே

பெ அன்பு ஒரு ஜீவ நதியிலா
அதே என் அண்ணன் பார்வையா
கண் நிலா கலங்கிடும்
அண்ணனின் ஆசைதான்

ஆ உன் கண்ணின் கருமணி நானே
சோகம் தருவேணா

பெ உந்தன் நெஞ்சில் இருப்பவள் நானே
என்றும் வாழ்வேனே

ஆ தங்கையை நீ இன்றி நான் இல்லை

பெ வரும் ஜென்மம் யாவும்
உன் தங்கையாகும் வரம் ஒன்று தந்
எனை வாழ்த்து

ஆ தெய்வத்திரு வாக்கு வேணும் அதுபோல
நல்வாழ்வுதான் வேணும்   (அண்ணன்)

பெ சிறு நடை சொல்லித்தந்ததா
புன்னகை அள்ளித்தந்ததா
தங்கையின் வாழ்வுதான் கோபுரம் ஆனதே

ஆ சிறு சிறு முல்லைப்பூவினை
மிஞ்சிடும் அன்புத்தங்கையே
புன்னகைத் தவழ்ந்திடும் என் இல்ல தேவதை

பெ அண்ணா எனும் வார்த்தைதானே
என்றும் என் சுவாசம்

ஆ தங்கை உன் அன்பில்தானே
மகிழ்ந்திடும் என் உள்ளம்

பெ அன்பென்றும் தழைத்தோங்கும் நம் இல்லமே

ஆ சிறு மல்லிப்பூவும் தேன் அள்ளிப்போகும்
என் தங்கை முன்பு விடை சொல்லும்

பெ உன் பாதம் பற்றியே நாளும் வாழ்வேன்  
என்றும் நீ என் தெய்வம்  

Movie Name (2010) :
Maruthaani
மருதாணி



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 15:40




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by rammalar Wed 29 Jun 2016 - 15:44

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Kilakku
-
கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
-
அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Nisha Wed 29 Jun 2016 - 15:44

தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்

பூப்போல நெனச்சேன் தாய்ப்போல வளர்த்தேன்,
மாலை ஒண்ணு தொடுத்தேன் மந்தியிடம் தொலச்சேன்
ஹோ ஹோ. ஆஆஆ
பூப்போல நெனச்சேன் தாய்ப்போல வளர்த்தேன்.
மாலை ஒண்ணு தொடுத்தேன் மந்தியிடம் தொலச்சேன்

உதிர்வதப்பார்த்தேன் உதிரத்தால் கொதிச்சேன்
உதிர்வதப்பார்த்தேன் உதிரத்தால் கொதிச்சேன்

அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அண்ணன் மனம் புண்ணாச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி

ஆ ஆ ஆ ஆ




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்! Empty Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum