Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
First topic message reminder :
01.மலந்தும் மலராத -பாசமலர்
02.மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள் - பாசமலர்
03.அழகான சின்ன தேவதை -சமுத்திரம்
04.பூபூவாய் புன்னகைக்கும் இவள் -பாலா
05.தென்பாண்டி தமிழே -பாசப்பறவைகள்
06.அண்ணன் ஒரு கோவில் என்றால் - அண்ணன் ஒரு கோவில்
07.ரத்தத்தின் ரத்தமே -வேலாயுதம்
08.ஆனந்த குயிலின் பாட்டு -காதலுக்கு மரியாதை
09.சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் - சேரன் பாண்டியன்
10.பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த -நினைத்ததை முடிப்பவன்
11.தங்க நிலவே உன்னை உருக்கி-தங்கைக்கோர் கீதம்
12.மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே- கிழக்கு சீமையிலே
13.தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில -கிழக்கு சீமையிலே
14. கத்தாழம் காட்டு வழி -கிழக்கு சீமையிலே
15.எல்லாமே என் தங்கச்சி -என் தங்கை கல்யாணி
16.ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு தர்மயுத்தம்
17.ஒரு கொடியில் இரு மலர்கள்-காஞ்சித்தலைவன்
18.என்ன தவம் செய்து விட்டோம்- திருப்பாச்சி
19.ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய- வேதாளம்
20.அண்ணன் தங்கை உறவாகும் -மருதாணி
21.தங்கைச்சி என் தங்கைச்சி தங்கமான தங்கச்சி- ராஜ காளிஅம்மன்
22.தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
23.பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
24.தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு
25.சாமந்திப்பூப்போலே சாய்ந்தாடம்மா
26.மண்ணை தொட்டு
எழுத்தின் மேல் லிங்க் கிளிக் செய்தால் பாடல் ஒளி வடிவில் தொடரும்,
01.மலந்தும் மலராத -பாசமலர்
02.மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள் - பாசமலர்
03.அழகான சின்ன தேவதை -சமுத்திரம்
04.பூபூவாய் புன்னகைக்கும் இவள் -பாலா
05.தென்பாண்டி தமிழே -பாசப்பறவைகள்
06.அண்ணன் ஒரு கோவில் என்றால் - அண்ணன் ஒரு கோவில்
07.ரத்தத்தின் ரத்தமே -வேலாயுதம்
08.ஆனந்த குயிலின் பாட்டு -காதலுக்கு மரியாதை
09.சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் - சேரன் பாண்டியன்
10.பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த -நினைத்ததை முடிப்பவன்
11.தங்க நிலவே உன்னை உருக்கி-தங்கைக்கோர் கீதம்
12.மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே- கிழக்கு சீமையிலே
13.தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில -கிழக்கு சீமையிலே
14. கத்தாழம் காட்டு வழி -கிழக்கு சீமையிலே
15.எல்லாமே என் தங்கச்சி -என் தங்கை கல்யாணி
16.ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு தர்மயுத்தம்
17.ஒரு கொடியில் இரு மலர்கள்-காஞ்சித்தலைவன்
18.என்ன தவம் செய்து விட்டோம்- திருப்பாச்சி
19.ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய- வேதாளம்
20.அண்ணன் தங்கை உறவாகும் -மருதாணி
21.தங்கைச்சி என் தங்கைச்சி தங்கமான தங்கச்சி- ராஜ காளிஅம்மன்
22.தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
23.பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
24.தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு
25.சாமந்திப்பூப்போலே சாய்ந்தாடம்மா
26.மண்ணை தொட்டு
எழுத்தின் மேல் லிங்க் கிளிக் செய்தால் பாடல் ஒளி வடிவில் தொடரும்,
Last edited by Nisha on Tue 5 Jul 2016 - 18:02; edited 8 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா... நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல ஆ...ஆ...
கழுத்துக்கு மணிமாலை வேணுமின்னா என்னக் கேப்பே
கழுத்துக்கு மணமாலை நீயேதான தேடிக்கொண்டே
நாகத்த மாலை என்றால்
நானுந்தான் ஏற்பேனா
ஓடுற பாம்ப மிதிக்கிற வயச தாண்டிய பிறகும்
தவற நீ செஞ்சே
தடுத்தும் நீ நிக்கவில்லையே...
தங்கச்சி நீ கேக்கவில்லையே...
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
ஆஹா..அஹா..ஆஹா..ஆஹா..
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா... நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல ஆ...ஆ...
கழுத்துக்கு மணிமாலை வேணுமின்னா என்னக் கேப்பே
கழுத்துக்கு மணமாலை நீயேதான தேடிக்கொண்டே
நாகத்த மாலை என்றால்
நானுந்தான் ஏற்பேனா
ஓடுற பாம்ப மிதிக்கிற வயச தாண்டிய பிறகும்
தவற நீ செஞ்சே
தடுத்தும் நீ நிக்கவில்லையே...
தங்கச்சி நீ கேக்கவில்லையே...
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
ஆஹா..அஹா..ஆஹா..ஆஹா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
ம்ஹும் ம்ஹும்..
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
மண்ணுக் குதிர அவனை நம்பி
வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க
அம்மா நெனச்சாடா
உன் மாமன் தடுத்தேண்டா
வார்த்தை மீறி போனாப் பாரு ஓ...
வார்த்தை மீறி போனாப் பாரு
வாழ்க்கை தவறி நின்னா கேளு
மனசு பொறுக்கலடா
என் மானம் தடுக்குதடா
தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ
நெருப்பு தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்
மீறித் தொட்டேன் நான்
கதறி அழுதேன் நான்
ஓடிவந்து அண்ணன் பார்க்கும் ஓ...ஓ
ஓடிவந்து அண்ணன் பார்க்கும்
தவற மறந்து மருந்து போடும்
இப்போ நெருப்ப தொட்டேன் அதை
பார்க்க யாரும் இல்லை
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் நெஞ்சம் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்
தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிராரோ
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
மண்ணுக் குதிர அவனை நம்பி
வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க
அம்மா நெனச்சாடா
உன் மாமன் தடுத்தேண்டா
வார்த்தை மீறி போனாப் பாரு ஓ...
வார்த்தை மீறி போனாப் பாரு
வாழ்க்கை தவறி நின்னா கேளு
மனசு பொறுக்கலடா
என் மானம் தடுக்குதடா
தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ
நெருப்பு தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்
மீறித் தொட்டேன் நான்
கதறி அழுதேன் நான்
ஓடிவந்து அண்ணன் பார்க்கும் ஓ...ஓ
ஓடிவந்து அண்ணன் பார்க்கும்
தவற மறந்து மருந்து போடும்
இப்போ நெருப்ப தொட்டேன் அதை
பார்க்க யாரும் இல்லை
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் நெஞ்சம் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்
தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிராரோ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
தேனாக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
தோள் மீது தொட்டில் கட்டி தாளாட்டினேன்
தாய் போல நான் தானே சீராட்டினேன்
தோள் மீது தொட்டில் கட்டி தாளாட்டினேன்
தாய் போல நான் தானே சீராட்டினேன்
யாரென்று நீ கேட்க்க ஆளாகினேன்
யாரென்று நீ கேட்க்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்
மலராக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் முள்ளாக தச்சி விட நானும் தவிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே
கிளியாக நெனச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீ கொத்தி விட வலி பட்டு நானும் துடிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ
ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
தேனாக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
தோள் மீது தொட்டில் கட்டி தாளாட்டினேன்
தாய் போல நான் தானே சீராட்டினேன்
தோள் மீது தொட்டில் கட்டி தாளாட்டினேன்
தாய் போல நான் தானே சீராட்டினேன்
யாரென்று நீ கேட்க்க ஆளாகினேன்
யாரென்று நீ கேட்க்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்
மலராக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் முள்ளாக தச்சி விட நானும் தவிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே
கிளியாக நெனச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீ கொத்தி விட வலி பட்டு நானும் துடிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி
ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ
ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
சாமந்தி பூ போல சாய்ஞ்சாடம்மா கிளி போல ஆராரோ ஆரிராரிரோ
செல்லம்மா சேயாக நானே உந்தன் தாயாக ஆராரோ ஆரிராரிரோ
நடமாடும் பௌர்ணமிதான் என் தங்கை என்பேனே,
அழகான தேவதையும் என் தங்கை நீதானே
நீயின்றி வாழ்வில் யாரம்மா - என் கண்ணம்மா
நீதானே எந்தன் உயிரம்மா.
செல்லம்மா சேயாக நானே உந்தன் தாயாக ஆராரோ ஆரிராரிரோ
நடமாடும் பௌர்ணமிதான் என் தங்கை என்பேனே,
அழகான தேவதையும் என் தங்கை நீதானே
நீயின்றி வாழ்வில் யாரம்மா - என் கண்ணம்மா
நீதானே எந்தன் உயிரம்மா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
மண்ணை தொட்டு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
அமைதியாக பார்க்கனும் கேட்கனும் அக்கா இன்று இரண்டு பாடல் கேட்டேன் ஒன்று அக்கா தம்பி மீது காட்டும் பாசம் இன்னொன்று அண்ணன் தங்கை மீது காட்டும் பாசம் இரண்டும் அழகாக உள்ளது இன்னும் சில தினங்களுக்குப் பிறகு நான் தொடர்ந்து இணைந்திருப்பேன் அக்கா
இப்படியான ஒரு திரி தொடங்கிய உங்களுக்கு கோடி நன்றிகள் அக்கா
பாசமலர்கள்
இப்படியான ஒரு திரி தொடங்கிய உங்களுக்கு கோடி நன்றிகள் அக்கா
பாசமலர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
அண்ணன் தங்கை பாடல்கள் என கூகுளில் தேடினால் சேனைக்குள் தான் வழி காட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்!
rammalar wrote:
-
கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
-
ஆஹா! நன்றி ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த அண்ணன், தங்கை உறவு முறையுள்ள காதல் ஜோடியினர்
» தங்கை என்றன் தங்கை
» என் தங்கை
» தங்கை
» என் தங்கை மீனு
» தங்கை என்றன் தங்கை
» என் தங்கை
» தங்கை
» என் தங்கை மீனு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|