Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
குஜராத் பேரவையில் அமளி: 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
Page 1 of 1
குஜராத் பேரவையில் அமளி: 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
குஜராத் மாநில சட்டப்பேரவையில், தலித் விவகாரத்தை
முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்
50 பேரை பேரவைத் தலைவர் ரமண்லால் வோரா செவ்வாய்க்
கிழமை இடைநீக்கம் செய்தார்.
-
குஜராத் மாநிலம், உனா பகுதியில் இறந்த மாட்டின் தோலை
உரித்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் மீது சிலர் தாக்குதல்
நடத்தினர். நாடு முழுவதும் பலத்த விமர்சனங்களை எழுப்பிய
இந்தச் சம்பவம் குஜராத் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
-
பேரவை அலுவல்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கியதும்,
இந்த விவகாரம் குறித்து விவாதிக்குமாறு காங்கிரஸ்
உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். அதற்கு பேரவைத் தலைவர்
ரமண்லால் வோரா அனுமதி மறுக்கவே, அவையின் மையப்
பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மத்திய, மாநில
அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
-
அப்போது, இதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய
பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
-
பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டும்,
அமைச்சர்கள் மீது வளையல்களை வீசி எறிந்தும் அவர்கள்
அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை எச்சரித்த
ரமண்லால் வோரா, அவை நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்க
வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
-
ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில்
ஈடுபடவே, அவர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக்
காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், அமளியில் ஈடுபட்ட
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 50 பேரை நாள் முழுவதும் இடைநீக்கம்
செய்தும் அவர் உத்தரவிட்டார்.
-
400 பேர் கைது:
இதனிடையே, மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்
அதிகரித்திருப்பதாகக் கூறி குஜராத் சட்டப்பேரவையை நோக்கி
கண்டனப் பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
400 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பேரணியில் ஈடுபட்டவர்கள் மாநில அரசையும், மத்திய அரசையும்
விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சிறிது நேரத்துக்குப் பிறகு
விடுவிக்கப்பட்டனர்.
-
------------------------------------------
தினமணி
முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்
50 பேரை பேரவைத் தலைவர் ரமண்லால் வோரா செவ்வாய்க்
கிழமை இடைநீக்கம் செய்தார்.
-
குஜராத் மாநிலம், உனா பகுதியில் இறந்த மாட்டின் தோலை
உரித்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் மீது சிலர் தாக்குதல்
நடத்தினர். நாடு முழுவதும் பலத்த விமர்சனங்களை எழுப்பிய
இந்தச் சம்பவம் குஜராத் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
-
பேரவை அலுவல்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கியதும்,
இந்த விவகாரம் குறித்து விவாதிக்குமாறு காங்கிரஸ்
உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். அதற்கு பேரவைத் தலைவர்
ரமண்லால் வோரா அனுமதி மறுக்கவே, அவையின் மையப்
பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மத்திய, மாநில
அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
-
அப்போது, இதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய
பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
-
பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டும்,
அமைச்சர்கள் மீது வளையல்களை வீசி எறிந்தும் அவர்கள்
அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை எச்சரித்த
ரமண்லால் வோரா, அவை நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்க
வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
-
ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில்
ஈடுபடவே, அவர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக்
காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், அமளியில் ஈடுபட்ட
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 50 பேரை நாள் முழுவதும் இடைநீக்கம்
செய்தும் அவர் உத்தரவிட்டார்.
-
400 பேர் கைது:
இதனிடையே, மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்
அதிகரித்திருப்பதாகக் கூறி குஜராத் சட்டப்பேரவையை நோக்கி
கண்டனப் பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
400 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பேரணியில் ஈடுபட்டவர்கள் மாநில அரசையும், மத்திய அரசையும்
விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சிறிது நேரத்துக்குப் பிறகு
விடுவிக்கப்பட்டனர்.
-
------------------------------------------
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24406
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
» 30 நிமிடம் கூச்சல் குழப்பம்:பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
» ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
» ஐ.நா. மனித உரிமை பேரவையில் பரிசீலனைக்கு எடுக்க முடியாது - ஜி.எல்
» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
» 30 நிமிடம் கூச்சல் குழப்பம்:பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
» ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
» ஐ.நா. மனித உரிமை பேரவையில் பரிசீலனைக்கு எடுக்க முடியாது - ஜி.எல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|