Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாள் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
Page 1 of 1
தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாள் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை:
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த
தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின்
–
தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை
நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
–
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின்
தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை
பெய்து வருகிறது.
–
ஆனால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில்
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அவ்வளவாக
தெரியவில்லை. சென்னையில் மாலை நேரங்களில்
குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
இருப்பினும் மழைக்கான அறிகுறி தெரியவில்லை.
-
–
இதற்கிடையில், குமரிக் கடல் பகுதியில் உருவான
காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் நேற்று
முன்தினம் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
ஆனால் நேற்று தென்மாவட்டங்களில் போதிய மழை
பெய்யவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நேற்று
கனமழை பெய்தது.
-
இந்நிலையில் நேற்று வானிலை ஆய்வு மைய அதிகாரி
கூறியதாவது: இலங்கையையொட்டி உள்ள தென்மேற்கு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை
காரணமாக தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு
கனமழை பெய்யும். 21ம் தேதிக்குப் பிறகு இந்த மழை
குறையும்.
-
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
–
————————————-
தினகரன்
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த
தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின்
–
தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை
நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
–
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின்
தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை
பெய்து வருகிறது.
–
ஆனால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில்
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அவ்வளவாக
தெரியவில்லை. சென்னையில் மாலை நேரங்களில்
குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
இருப்பினும் மழைக்கான அறிகுறி தெரியவில்லை.
-
–
இதற்கிடையில், குமரிக் கடல் பகுதியில் உருவான
காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் நேற்று
முன்தினம் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
ஆனால் நேற்று தென்மாவட்டங்களில் போதிய மழை
பெய்யவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நேற்று
கனமழை பெய்தது.
-
இந்நிலையில் நேற்று வானிலை ஆய்வு மைய அதிகாரி
கூறியதாவது: இலங்கையையொட்டி உள்ள தென்மேற்கு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை
காரணமாக தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு
கனமழை பெய்யும். 21ம் தேதிக்குப் பிறகு இந்த மழை
குறையும்.
-
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
–
————————————-
தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கொளுத்தும் வெயில்… எத்தனை நாளைக்கு நீடிக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
» 22 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்: மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தை வாட்ட காத்திருக்கும் கோடை! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
» தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
» 22 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்: மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தை வாட்ட காத்திருக்கும் கோடை! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|