Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்
Page 1 of 1
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்
-
ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார்.
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
--
அதிமுக பொதுச்செயலராகவும் தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேர வைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. வருவாய்த் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பேரவையின் 50 மாவட்டச் செயலர் களும் ஜெயலலிதா நினைவிடத் துக்கு நேற்று வந்திருந்தனர். பேரவைக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மான நகலை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:
-
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று, கட்சிப் பணியை 100 சதவீதம் ஆற்ற வேண்டும். அதிமுக அரசுக்கு தலைமை தாங்கி, ஜெயலலிதா எப்படி மாநில அளவிலும், தேசிய அளவிலும் முதன்மை இடத்திலே வழிநடத்தினாரோ, அதேபோல கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்த வேண்டும். காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகி, ஜெயலலிதா விட்டுச் சென்ற அரசுப் பணியையும் சசிகலா தலைமை ஏற்று செயல்படுத்த வேண்டும்.
-
இது தொடர்பாக ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரது ஆசியைப் பெற்றோம். அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். மக்கள் சேவையில் அனுபவம் பெற்ற சசிகலா, அரசியல் சேவையும் ஆற்ற வேண்டும். அதிமுகவுக்கு தலைமை யேற்கும் வரை சசிகலாவை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
-
இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறும்போது, ‘‘எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அன்றிலிருந்து இன்று வரை ஜெயலலிதாவை பாதுகாத்தவர் சசிகலா. மருத்துவமனையில் ஜெய லலிதா 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றபோது உடனிருந்தவர். அதனால் அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்க சசிகலாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர் இல்லை’’ என்றார்.
-
இந்நிகழ்ச்சியின்போது அமைச் சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் சென்று, சசிகலாவிடம் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை வழங்கினர்.
-
தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பேரவையின் 50 மாவட்டச் செயலர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
-
---------------------------------------
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்
» ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்ப
» முத்தமிழ்ப் பேரவை விழா: தமிழ் இசை பரவ ஆட்சியாளர்கள் உதவ வேண்டும்-கருணாநிதி
» ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்ப
» முத்தமிழ்ப் பேரவை விழா: தமிழ் இசை பரவ ஆட்சியாளர்கள் உதவ வேண்டும்-கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|