Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
Page 1 of 1
வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
தற்போது பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வரும் நேரத்தில் வழக்கம்
போல் நடுத்தர குடும்பத்தையும், சம்பளதாரர்களையும்
குறிவைத்து வருமானவரி உச்சவரம்பு உயரப்போகிறது என்ற
செய்தி வெளியாகி இருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு
தற்போது ரூ.2.50 லட்சமாக உள்ளது. 60 வயதை தாண்டிய
முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு
ரூ.3 லட்சமாகவும் உள்ளது.
80 வயதை தாண்டியவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் வருமானம்
வரை வரி கிடையாது என்ற நிலை உள்ளது.
2017ல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பு
ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இது அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட
தகவல் அல்ல. இருப்பினும் ரூபாய் நோட்டு பிரச்னையில் கொந்தளித்து
போய் உள்ள நடுத்தர குடும்பத்தினரை குளிர்விக்கும் வகையில்
மத்திய அரசால் பரப்பப்பட்ட தகவலாக இருக்கலாம் என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
ஏனெனில் 125 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தொகையில்
தற்போது வெறும் ஒரு சதவீதம் பேர் தான் வருமானவரி கட்டுகிறார்கள்.
இதை அதிகரிக்கத்தான் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது
வலையை பெரிதாக விரிக்கிறது. ஆனால் பெரு முதலாளிகள் தப்ப
வங்கி கடன், நஷ்ட கணக்கு உள்பட பல்வேறு வழிகளை காட்டிவிட்டு
சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே குறி
வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தான் விடிவு காலம் எப்போது
என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறை பட்ஜெட் வெளிவரும் போது அரசு ஊழியர் மற்றும்
மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பெரும்பாலான கண்கள்
வருமானவரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பை நோக்கியே இருக்கும்.
அதன் உச்சவரம்பு உயர்ந்தால் தங்கள் மாத பட்ஜெட்டில் எவ்வளவு
லாபம் என்ற கணக்கு உடனே மனக்கணக்கில் ஓடும்.
இந்த முறை பட்ஜெட் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி
1ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மத்திய நிதியமைச்சகத்தில்
தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்போது எவ்வளவு
* ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் வரை இருந்தால்,
வருமான வரி கிடையாது.
* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் இருந்தால்
மீது 10 சதவீத வரி விதிக்கப்படும்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் ஆண்டு வருவாய் இருந்தால்
20 சதவீத வரி விதிக்கப்படும்.
* 10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால், அதன் மீது, 30 சதவீத
வருமான வரி விதிக்கப்படும்.
1950 முதல் இன்று வரை
2006-07 பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ஆண்களுக்கு
ரூ.1 லட்சம், பெண்களுக்கு 1.35 லட்சம், மூத்த குடிமக்களுக்கு
ரூ.1.85 லட்சம் என இருந்தது.
2009-10ல் ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கான
வருமான வரி வரம்பு ரூ.1.6 லட்சம், ரூ.1.9 லட்சம், ரூ.2.4 லட்சம்
என இருந்தது.
போல் நடுத்தர குடும்பத்தையும், சம்பளதாரர்களையும்
குறிவைத்து வருமானவரி உச்சவரம்பு உயரப்போகிறது என்ற
செய்தி வெளியாகி இருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு
தற்போது ரூ.2.50 லட்சமாக உள்ளது. 60 வயதை தாண்டிய
முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு
ரூ.3 லட்சமாகவும் உள்ளது.
80 வயதை தாண்டியவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் வருமானம்
வரை வரி கிடையாது என்ற நிலை உள்ளது.
2017ல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பு
ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இது அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட
தகவல் அல்ல. இருப்பினும் ரூபாய் நோட்டு பிரச்னையில் கொந்தளித்து
போய் உள்ள நடுத்தர குடும்பத்தினரை குளிர்விக்கும் வகையில்
மத்திய அரசால் பரப்பப்பட்ட தகவலாக இருக்கலாம் என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
ஏனெனில் 125 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தொகையில்
தற்போது வெறும் ஒரு சதவீதம் பேர் தான் வருமானவரி கட்டுகிறார்கள்.
இதை அதிகரிக்கத்தான் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது
வலையை பெரிதாக விரிக்கிறது. ஆனால் பெரு முதலாளிகள் தப்ப
வங்கி கடன், நஷ்ட கணக்கு உள்பட பல்வேறு வழிகளை காட்டிவிட்டு
சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே குறி
வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தான் விடிவு காலம் எப்போது
என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறை பட்ஜெட் வெளிவரும் போது அரசு ஊழியர் மற்றும்
மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பெரும்பாலான கண்கள்
வருமானவரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பை நோக்கியே இருக்கும்.
அதன் உச்சவரம்பு உயர்ந்தால் தங்கள் மாத பட்ஜெட்டில் எவ்வளவு
லாபம் என்ற கணக்கு உடனே மனக்கணக்கில் ஓடும்.
இந்த முறை பட்ஜெட் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி
1ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மத்திய நிதியமைச்சகத்தில்
தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்போது எவ்வளவு
* ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் வரை இருந்தால்,
வருமான வரி கிடையாது.
* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் இருந்தால்
மீது 10 சதவீத வரி விதிக்கப்படும்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் ஆண்டு வருவாய் இருந்தால்
20 சதவீத வரி விதிக்கப்படும்.
* 10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால், அதன் மீது, 30 சதவீத
வருமான வரி விதிக்கப்படும்.
1950 முதல் இன்று வரை
2006-07 பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ஆண்களுக்கு
ரூ.1 லட்சம், பெண்களுக்கு 1.35 லட்சம், மூத்த குடிமக்களுக்கு
ரூ.1.85 லட்சம் என இருந்தது.
2009-10ல் ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கான
வருமான வரி வரம்பு ரூ.1.6 லட்சம், ரூ.1.9 லட்சம், ரூ.2.4 லட்சம்
என இருந்தது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Re: வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
இது பின்னர் ரூ.1.8 லட்சம், ரூ.1.9 லட்சம், ரூ.2.5 லட்சம் என
இருந்தது. தற்போது அனைவருக்கும் பொதுவாக ரூ.2.5 லட்சம்
என்று மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
வருமானவரி பிடித்தம் (Tax Deduction at Source, TDS)
என்பது வருமானத்திலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை
முன்கூட்டியே வருமான வரியாகப் பிடித்தம் செய்வது.
கூடுதலாக பிடித்தம் செய்து இருந்தால் அதற்குரிய படிவத்தை
நிரப்பி வருமானவரித்துறைக்கு அனுப்பி திரும்ப பெறலாம்.
வருமான வரி சட்ட விதி எண் 114 (4)-இன்படி, யாரிடமிருந்து
வருமானவரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டதோ, அவர்களுக்கு
வருமானவரிப் பிடித்த சான்றிதழ் தவறாது வழங்க வேண்டும்.
வருமானவரி பிடித்தம் செய்து அதனை வருமான வரித்துறைக்கு
கட்டாமல் இருப்பின் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்
அல்லது சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
ஐ.டி பார்வையில் சிக்கும் நபர்கள்?
வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பரிவர்த்தனை,
ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட்,
வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக்
கட்டணம் கட்டியிருந்தால், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றாலும்,
ஆடம்பரமாக திருமணம் செய்தாலும், ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச்
சென்றாலும் வருமானவரித்துறை கண்களில் இருந்து நீங்கள் தப்ப
முடியாது.
* 125 கோடி இந்தியர்களில் வருமானவரி படிவம் தாக்கல் செய்யும்
நபர்கள் வெறும் 5.1 கோடி பேர்தான். சதவீதம் 4 மட்டுமே.
ஆனால் வரி கட்டுபவர்கள் 1.3 கோடி பேர். 1 சதவீதம் மட்டுமே.
* 1.7 கோடி பேர் வருமானவரி படிவம் தாக்கல் செய்கிறார்கள்.
ஆனால் வரிகட்டுவதில்லை
* இந்தியாவில் வருமானவரி மூலம் வசூலிக்கப்படும் ஒட்டுமொத்த
தொகையில் 53 சதவீதம் மகாராஷ்ட்டிரா(39.9), டெல்லி (13.1) ஆகிய
மாநிலங்களில் இருந்து மட்டும் கிடைக்கிறது.
* ரூ.1 கோடிக்கு மேல் வரிகட்டுவோர் 5430 பேர். ரூ.1 கோடி முதல்
ரூ.5 கோடி வரை வரிகட்டுவோர் 5000 பேர். இவர்கள் மூலம் அரசுக்கு
ரூ.8907 கோடி வரி கிடைக்கிறது.
* ரூ.100 கோடிக்கு மேல் வரி கட்டுவோர் 3 பேர். இவர்களிடம் இருந்து
அரசுக்கு ரூ. 437 கோடி வரி வருவாய் கிடைக்கிறது.
* 2000-01ல் இந்தியாவின் வரி வருவாய் 31,764 கோடிதான்.
2015-16ல் 2.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
* எம்பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து பிடித்தம்
செய்யப்படும் வரி மட்டும் ரூ.178 கோடி.
–
—————————–தினகரன்
இருந்தது. தற்போது அனைவருக்கும் பொதுவாக ரூ.2.5 லட்சம்
என்று மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
வருமானவரி பிடித்தம் (Tax Deduction at Source, TDS)
என்பது வருமானத்திலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை
முன்கூட்டியே வருமான வரியாகப் பிடித்தம் செய்வது.
கூடுதலாக பிடித்தம் செய்து இருந்தால் அதற்குரிய படிவத்தை
நிரப்பி வருமானவரித்துறைக்கு அனுப்பி திரும்ப பெறலாம்.
வருமான வரி சட்ட விதி எண் 114 (4)-இன்படி, யாரிடமிருந்து
வருமானவரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டதோ, அவர்களுக்கு
வருமானவரிப் பிடித்த சான்றிதழ் தவறாது வழங்க வேண்டும்.
வருமானவரி பிடித்தம் செய்து அதனை வருமான வரித்துறைக்கு
கட்டாமல் இருப்பின் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்
அல்லது சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
ஐ.டி பார்வையில் சிக்கும் நபர்கள்?
வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பரிவர்த்தனை,
ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட்,
வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக்
கட்டணம் கட்டியிருந்தால், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றாலும்,
ஆடம்பரமாக திருமணம் செய்தாலும், ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச்
சென்றாலும் வருமானவரித்துறை கண்களில் இருந்து நீங்கள் தப்ப
முடியாது.
* 125 கோடி இந்தியர்களில் வருமானவரி படிவம் தாக்கல் செய்யும்
நபர்கள் வெறும் 5.1 கோடி பேர்தான். சதவீதம் 4 மட்டுமே.
ஆனால் வரி கட்டுபவர்கள் 1.3 கோடி பேர். 1 சதவீதம் மட்டுமே.
* 1.7 கோடி பேர் வருமானவரி படிவம் தாக்கல் செய்கிறார்கள்.
ஆனால் வரிகட்டுவதில்லை
* இந்தியாவில் வருமானவரி மூலம் வசூலிக்கப்படும் ஒட்டுமொத்த
தொகையில் 53 சதவீதம் மகாராஷ்ட்டிரா(39.9), டெல்லி (13.1) ஆகிய
மாநிலங்களில் இருந்து மட்டும் கிடைக்கிறது.
* ரூ.1 கோடிக்கு மேல் வரிகட்டுவோர் 5430 பேர். ரூ.1 கோடி முதல்
ரூ.5 கோடி வரை வரிகட்டுவோர் 5000 பேர். இவர்கள் மூலம் அரசுக்கு
ரூ.8907 கோடி வரி கிடைக்கிறது.
* ரூ.100 கோடிக்கு மேல் வரி கட்டுவோர் 3 பேர். இவர்களிடம் இருந்து
அரசுக்கு ரூ. 437 கோடி வரி வருவாய் கிடைக்கிறது.
* 2000-01ல் இந்தியாவின் வரி வருவாய் 31,764 கோடிதான்.
2015-16ல் 2.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
* எம்பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து பிடித்தம்
செய்யப்படும் வரி மட்டும் ரூ.178 கோடி.
–
—————————–தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிரிய ஆயுதத் தடையை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை
» வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
» சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
» இலக்கியத்திற்கான நோபல்: இந்தியர்கள் பெயர் பரிசீலனை
» அப்சல் குரு உட்பட 20 பேரின் கருணை மனு பரிசீலனை
» வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
» சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
» இலக்கியத்திற்கான நோபல்: இந்தியர்கள் பெயர் பரிசீலனை
» அப்சல் குரு உட்பட 20 பேரின் கருணை மனு பரிசீலனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|