Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது கருத்துகள்
Page 1 of 1
ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது கருத்துகள்
துமகூரு அருகே பழுதான டிரான்ஸ்பார்மரை மாற்றி தருவதற்கு
ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளரை
ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் கைது செய்தனர்.
லஞ்சம்
துமகூரு மாவட்டம் திப்தூர் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர்
பழுதானது. இதன் காரணமாக திப்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள
சில கிராமங்களில் வசிக்கும் மக்கள் மின் இணைப்பு இன்றி
அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனால், பழுதான டிரான்ஸ்பார்மருக்கு பதில் புதிதாக டிரான்ஸ்பார்மர்
நிறுவ வேண்டும் என கிராம மக்கள் குப்பியில் உள்ள ‘பெஸ்காம்‘
(பெங்களூரு மின்சார வாரியம்) அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அப்போது, மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக
பணியாற்றி வரும் ரவீஷ் என்பவர் டிரான்ஸ்பார்மரை மாற்றி கொடுக்க
வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கிராம
மக்களிடம் கூறியுள்ளார். பின்னர், அவர்களுக்குள் நடந்த பேச்சு
வார்த்தையின் உடன்பாட்டில் லஞ்சப்பணம் ரூ.8 ஆயிரமாக குறைத்து
கொள்ளப்பட்டது.
உதவி செயற்பொறியாளர் கைது
இருப்பினும், கிராம மக்கள் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் ஒருவர் ஊழல் தடுப்பு படையில்
புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு படை
அதிகாரிகள் புகார் கொடுத்தவருக்கு சில அறிவுரைகளை கூறினர்.
அதன்படி, கிராம மக்கள் சார்பில் நேற்று முன்தினம் புகார்தாரர்
ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாக உதவி செயற்பொறியாளர் ரவீசிடம்
கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கிக் கொண்டார். அப்போது
அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் ரவீசை
கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்த ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
---------------------------------------
தினத்தந்தி
ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளரை
ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் கைது செய்தனர்.
லஞ்சம்
துமகூரு மாவட்டம் திப்தூர் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர்
பழுதானது. இதன் காரணமாக திப்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள
சில கிராமங்களில் வசிக்கும் மக்கள் மின் இணைப்பு இன்றி
அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனால், பழுதான டிரான்ஸ்பார்மருக்கு பதில் புதிதாக டிரான்ஸ்பார்மர்
நிறுவ வேண்டும் என கிராம மக்கள் குப்பியில் உள்ள ‘பெஸ்காம்‘
(பெங்களூரு மின்சார வாரியம்) அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அப்போது, மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக
பணியாற்றி வரும் ரவீஷ் என்பவர் டிரான்ஸ்பார்மரை மாற்றி கொடுக்க
வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கிராம
மக்களிடம் கூறியுள்ளார். பின்னர், அவர்களுக்குள் நடந்த பேச்சு
வார்த்தையின் உடன்பாட்டில் லஞ்சப்பணம் ரூ.8 ஆயிரமாக குறைத்து
கொள்ளப்பட்டது.
உதவி செயற்பொறியாளர் கைது
இருப்பினும், கிராம மக்கள் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் ஒருவர் ஊழல் தடுப்பு படையில்
புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு படை
அதிகாரிகள் புகார் கொடுத்தவருக்கு சில அறிவுரைகளை கூறினர்.
அதன்படி, கிராம மக்கள் சார்பில் நேற்று முன்தினம் புகார்தாரர்
ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாக உதவி செயற்பொறியாளர் ரவீசிடம்
கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கிக் கொண்டார். அப்போது
அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் ரவீசை
கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்த ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
---------------------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கரூர் அருகே இன்று ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
» 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவக உதவியாளர் கைது
» டுபாயிலிருந்து 14 ஆயிரம் சிகரெட்டுகளைக் கடத்திய நபர் கைது _
» மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
» ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!
» 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவக உதவியாளர் கைது
» டுபாயிலிருந்து 14 ஆயிரம் சிகரெட்டுகளைக் கடத்திய நபர் கைது _
» மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
» ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|