Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
கரூர் அருகே இன்று ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
Page 1 of 1
கரூர் அருகே இன்று ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியை சேர்ந்தவர் வீரையன். (வயது 50).
இவர் அந்த பகுதியில் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அனுமதி பெற்று கல்குவாரி
நடத்தி வருகிறார். நேற்று காலை அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜ்
குவாரி அதிபர் வீரையனுக்கு போன் செய்தார். அப்போது அவர் எனக்கு தீபாவளி
இனாம் ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் என்று கூறி போனை வைத்து விட்டார்.
அதிர்ச்சி
அடைந்த வீரையன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார்
செய்தார். டி.எஸ்.பி. அம்பிகாபதி தலை மையிலான போலீசார் வழக்கு பதிவு
செய்தனர். அதன்பின்னர் வீரையனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ. 10 ஆயிரத்தை
வழங்கினர். இந்த பணத்தை தாசில்தார் வசம் கொடுக்க வேண்டும் என்று வீரையனிடம்
போலீசார் தெரிவித்தனர்.
பணத்தை பெற்றுக்கொண்ட
வீரையன் திட்டமிட்டபடி இன்று காலை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் சென்றார்.
அங்கு இருந்த தாசில்தார் கோவிந்தராஜிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை
வீரையன் கொடுத்தார். இதனை தாசில்தார் கோவிந்தராஜ் பெற்றுக்கொண்டார்.
அப்போது அங்கு திட்டமிட்டபடி மறைந்து இருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார்
தாசில்தாரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை கைப்பற்றி கைது செய்தனர்.
அதன்பின்னர்
அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில்
கணக்கில் வராத பல லட்சம் பணம் சிக்கியது. மேலும் அங்கு இருந்த பாங்கி பாஸ்
புத்தகம், ஆவணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இவர் அந்த பகுதியில் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அனுமதி பெற்று கல்குவாரி
நடத்தி வருகிறார். நேற்று காலை அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜ்
குவாரி அதிபர் வீரையனுக்கு போன் செய்தார். அப்போது அவர் எனக்கு தீபாவளி
இனாம் ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் என்று கூறி போனை வைத்து விட்டார்.
அதிர்ச்சி
அடைந்த வீரையன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார்
செய்தார். டி.எஸ்.பி. அம்பிகாபதி தலை மையிலான போலீசார் வழக்கு பதிவு
செய்தனர். அதன்பின்னர் வீரையனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ. 10 ஆயிரத்தை
வழங்கினர். இந்த பணத்தை தாசில்தார் வசம் கொடுக்க வேண்டும் என்று வீரையனிடம்
போலீசார் தெரிவித்தனர்.
பணத்தை பெற்றுக்கொண்ட
வீரையன் திட்டமிட்டபடி இன்று காலை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் சென்றார்.
அங்கு இருந்த தாசில்தார் கோவிந்தராஜிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை
வீரையன் கொடுத்தார். இதனை தாசில்தார் கோவிந்தராஜ் பெற்றுக்கொண்டார்.
அப்போது அங்கு திட்டமிட்டபடி மறைந்து இருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார்
தாசில்தாரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை கைப்பற்றி கைது செய்தனர்.
அதன்பின்னர்
அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில்
கணக்கில் வராத பல லட்சம் பணம் சிக்கியது. மேலும் அங்கு இருந்த பாங்கி பாஸ்
புத்தகம், ஆவணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது கருத்துகள்
» 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவக உதவியாளர் கைது
» டெல்லியில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது
» மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
» கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
» 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவக உதவியாளர் கைது
» டெல்லியில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது
» மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
» கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|