சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை! Khan11

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!

Go down

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை! Empty விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!

Post by rammalar Thu 13 Apr 2017 - 11:05

டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாகப் போராடிவரும் 
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை கத்திப்பாரா 
பாலத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. 

இயக்குநர் கௌதமன் தலைமையிலான இந்தப் போராட்டத்தால், 
போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் அலுவலகம், கல்லூரி, பள்ளி செல்லும் நேரம் என்பதால் 
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அந்த வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேங்கி 
நிற்கின்றன!
-
இயக்குநர் கௌதமன் தலைமையிலான போராட்டக் 
குழுவினர், கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலையை சங்கிலியால்
மறித்துப் பூட்டி வைத்துவிட்டனர். 

இந்த மறியல் போராட்டத்தைத் தடுக்க காவல்துறை முயற்சி
செய்துவருகிறது
---
விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை! Empty Re: விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!

Post by rammalar Thu 13 Apr 2017 - 11:05

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை! OIYETtqToy4yh8WQuMWD+jjjj_10395
-சென்னை ஸ்தம்பிப்பு.. உளவுத்துறை கண்ணில் மண்ணை தூவி, 
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல நடந்த போராட்டம்!
--
தமிழ ஒன் இந்தியா செய்தி
-----------------

வெற்றிகரமான போராட்டம் 
ஆனால் சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் கூட, 
உளவுத்துறையால் மாணவர்கள் திரள், கவுதமனின் நடவடிக்கைகளை 
கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே கேலிக்கூத்துதான். 

ஜல்லிக்கட்டு பிரச்சினையின்போது கவுதமன் முன்னின்று 
போராடியவர். வழக்கமாக இதுபோன்ற போராட்டக்காரர்களை 
உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வரும். 

இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்ற கோஷங்களும் 
எழும். ஆனால் கவுதமன் இதையெல்லாம் தாண்டி போராட்டம் 
நடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். 

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 


மின்னல் வேகத்தில் நடந்த இந்த போராட்டம், ஏறத்தாழ, ராணுவ 
வீரர்கள் நடத்தும், சர்ஜிகல் ஸ்டிரைக் போல இருந்தது.
அரசு நிர்வாகங்களால் இதை ஊகிக்கவே முடியவில்லை. 
டிராபிக் நெரிசலில் சென்னை விழிபிதுங்கிய பிறகுதான் ஓரளவுக்கு 
நடப்பது என்ன என்பதை காவல்துறை, உளவுத்துறை அறிந்து 
கொள்ள முடிந்தது. 

போராட்ட களம் 


மேலும், போராட்டக்காரர்கள், சென்னையின், முக்கியமான இடத்தை 
போராட்ட களமாகக தேர்வு செய்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து 
வரும் வாகனங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். 

போராட்ட களமாக சென்னை நகரின் நுழைப் பகுதியைத் தேர்வு 
செய்துள்ளனர். 

பலமுனை நெரிசல் 


இந்த போராட்டம் காரணமாக, வெளியூர்களுக்குப் போகும் முக்கிய 
சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது. அண்ணா 
சாலையை நோக்கிய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பலமுனைகளிலும் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 

மக்களின் கருத்து 


அதேநேரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தாலும் கூட 
பலர் போராட்டம் நியாயமானதே என்றனர். 
சிலர் நியாயமானது என்றாலும் வேறு இடத்தில் செய்திருக்கலாம் 
என்றனர். 

மக்களிடம் ஒரேடியாக வெறுப்பை சம்பாதிக்கவில்லை என்ற
போதிலும், சிலர் அசவுகரியத்தை உணர்ந்ததாக வேதனைப்பட்டனர். 

எப்படியோ மாநில காவல்துறை, உளவுத்துறை, மாணவர்கள் 
போராட்டத்தின் முன்பு தோற்றுவிட்டதாகவே தெரிகிறது. 

விவசாயிகளுக்கு வலுக்கிறது ஆதரவு... 
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை! Empty Re: விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!

Post by rammalar Thu 13 Apr 2017 - 11:05

சாலையை மறித்து சங்கிலியால் பூட்டுப் போட்டு நடத்தப்பட்ட
இந்தப் போராட்டத்தால் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து 
பாதிப்பு ஏற்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை 
நடத்தினர். 
பின்னர் இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் 
கைது செய்யப்பட்டனர்.
-
புதிய தலைமுறை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை! Empty Re: விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum