சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Khan11

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்

Go down

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Empty உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்

Post by rammalar Tue 23 May 2017 - 3:31

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் RwHokgZfSWCsyTqjT26u+201705222332548245_Rajnath-releases-book-authored-by-union-home-secy_SECVPF

மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி எழுதிய ‘
இந்தியா 2017’ எனும் புத்தகத்தை மத்திய உள்துறை 
அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 

இப்புத்தகம் குடிமைப்பணிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 
உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
--
மே 22, 2017, 11:33 PM
புதுடெல்லி
--
“நல்லதொரு புத்தகம் அடுத்த தலைமுறையினருக்கு மிகச் சிறப்பான 
பரிசுப்பொருளாக இருக்கும்” என்று புத்தகத்தை வெளியிட்டு பேசிய 
ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

பொதுவாக பணி ஓய்வு பெற்ற பிறகு புத்தகம் எழுதுவது அரசுப் 
பணியாளர்களின் செயல்; ஆனால் பணிபுரியும் காலத்திலேயே 
அதுவும் முக்கியமான மிகவும் பரபரப்பான பணியில் இருக்கும் 
மெஹ்ரிஷி புத்தகத்தை எழுதியுள்ளார். 

நேரத்தைப் பயன்படுத்துவதில் அவர் சிறந்தவரான அவர் 
திறமையானவரும் கூட என்று ராஜ்நாத் சிங் புகழ்ந்து உரைத்தார்.

இப்புத்தகம் இந்தியாவின், வரலாறு, கலாச்சாரம், பொருளியல், 
சமூகம் மற்றும் புவியியல் தொடர்பான தகவல்களை கொண்டுள்ளது; 
அது எதிர்காலத் தலைமுறையினருக்கு இந்தியாவை அறிந்து கொள்ள 
உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தனது உரையில் ராஜீவ் மெஹ்ரிஷி, “ குடிமைப்பணிக்கு தயாராகும் 
அனைவருக்கும் வலுவான தகவல் தளமாக இருக்கும்” என்றார்.
1978 ஆம் ஆண்டில் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து குடிமைப்ப
ணிக்கு தேர்வான மெஹ்ரிஷி மாநில தலைமைச் செயலர், 
மத்தியில் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய பதவிகளில் 
பணியாற்றிய ஒரே அதிகாரி எனும் பெருமையைப் பெற்றவராவார்.

புத்தகத்தை மெக்ராஹில் எஜூகேஷன் இந்தியா எனும் பதிப்பகம் 
வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த பண மதிப்பு நீக்கத்தின் சாதக, 
பாதகங்கள், காஷ்மீர் பிரச்சினை, செய்திகளை உருவாக்கக்கூடிய 
பிரமுகர்கள் என பரந்த தலைப்புகளில் இப்புத்தகத்தின் பொருளடக்கம் 
அமைந்துள்ளது.

-
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவுக்கு ரூ. 51 கோடி சொத்து சட்டசபையில் அவரே வெளியிட்டார்
» டெல்லி குண்டு வெடிப்பு: முக்கிய தடயம் சிக்கியது-உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பேட்டி
» வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க
» புத்தக கடலில் தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம்
» நேட்டோ செயலர் ஒபாமா சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum