சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

வீட்டிற்கு திருப்பி அனுப்பினால் வேலைக்கு அனுப்பிடுவாங்க! : அரசு காப்பகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட மாண Khan11

வீட்டிற்கு திருப்பி அனுப்பினால் வேலைக்கு அனுப்பிடுவாங்க! : அரசு காப்பகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட மாண

Go down

வீட்டிற்கு திருப்பி அனுப்பினால் வேலைக்கு அனுப்பிடுவாங்க! : அரசு காப்பகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட மாண Empty வீட்டிற்கு திருப்பி அனுப்பினால் வேலைக்கு அனுப்பிடுவாங்க! : அரசு காப்பகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட மாண

Post by rammalar Thu 8 Jun 2017 - 8:10


மதுரை காந்திமியூசியம் அருகே சமூகநலத்துறையின் 
அன்னை சத்யா நினைவு ஆதரவற்றோர் குழந்தைகள் 
காப்பகத்தில் தங்க அனுமதி மறுத்ததை கண்டித்து, 
பெற்றோருடன் மாணவியர் நேற்று போராட்டத்தில் 
ஈடுபட்டனர்.

தந்தை, தாய் அல்லது இருவரையும் இழந்த ஆதரவற்ற 
குழந்தைகள் இக்காப்பகத்தில் தங்கி மாநகராட்சி 
காக்கைபாடினியார் பள்ளியில் படிக்கின்றனர். கடந்த க
ல்வியாண்டில் 150க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி 
பயின்றனர்.

இந்நிலையில், காப்பகத்தில் அடிப்படை வசதிகள் கோரி 
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 
விசாரித்த உயர்நீதிமன்றம், 'காப்பகத்தில் 35 பேர் மட்டுமே 
தங்கி பயிலும் வகையில் வசதிகள் உள்ளன. 
கூடுதலாக குழந்தைகளை தங்க வைக்கக்கூடாது,' என 
உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று பள்ளிகள் திறந்ததையொட்டி மாணவியர், 
பெற்றோருடன் காப்பகத்திற்கு வந்தனர். ஆனால் நீதிமன்ற 
உத்தரவை காட்டி காப்பக ஊழியர்கள், அதிக மதிப்பெண் 
அடிப்படையில் 35 பேரை மட்டுமே தங்க அனுமதித்தனர். 

இதை கண்டித்து பெற்றோருடன் மாணவியர் காப்பக வளாகத்தில் 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவியர், 'சக மாணவியருடன் சேர்ந்து படிக்க ஆசையாக 
உள்ளது. வீட்டிலிருந்து வந்து படிக்க இயலாது. வீட்டிற்கு 
சென்றால் வேலையில் தான் சேர்த்து விடுவர்,' என கண் 
கலங்கினர்.

டி.கல்லுப்பட்டி சுப்புலட்சுமி, ''என் கணவர் பரமசிவம் 
4 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மூன்று குழந்தைகள் 
உள்ளனர். மகள் அம்சவள்ளி கடந்தாண்டு காப்பகத்தில் தங்கி 
8ம் வகுப்பு படித்தார். இந்தாண்டு 9ம் வகுப்பு படிக்க வேண்டும். 

ஆனால் காப்பகத்தில் அனுமதி மறுக்கின்றனர். வீட்டிலிருந்து 
படிக்க வைக்க வசதியில்லை,'' என்றார்.

பின் அவர்கள் சமூக 
ஆர்வலர் செல்வகோமதி, மனநல ஆலோசகர் ராணி சக்கரவர்த்தி 
தலைமையில் சென்று கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு 
கொடுத்தனர்.

செல்வகோமதி, ''உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூடுதல் குழந்தைகள் 
தங்குமளவு காப்பகத்தில் வசதிகள் செய்யப்படவில்லை. 
பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளை அனுப்பினால் 
அவர்களால் 
படிப்பை தொடர முடியாது. இது அடிப்படை கல்வி உரிமையை 
பறிப்பதாகும்,'' என்றார்.
-
-------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» பிணை மறுக்கப்பட்ட போதிலும் கலங்காத நெஞ்சத்துடன் கனிமொழி
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
» எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum