Latest topics
» பொறுமை இருந்தா படிங்க சாமி!by rammalar Today at 1:07 pm
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 1:01 pm
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 10:26 am
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 8:13 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 8:10 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 8:07 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 8:03 pm
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 7:51 pm
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 2:17 pm
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri Mar 22, 2024 8:58 pm
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri Mar 22, 2024 8:51 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri Mar 22, 2024 8:45 pm
» கதம்பம்
by rammalar Fri Mar 22, 2024 6:38 pm
» பூக்கள்
by rammalar Fri Mar 22, 2024 4:56 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri Mar 22, 2024 9:25 am
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu Mar 21, 2024 8:32 pm
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu Mar 21, 2024 8:26 pm
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu Mar 21, 2024 8:12 pm
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu Mar 21, 2024 7:40 pm
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu Mar 21, 2024 7:33 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu Mar 21, 2024 6:01 pm
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed Mar 20, 2024 7:05 pm
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed Mar 20, 2024 10:26 am
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue Mar 19, 2024 10:01 am
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue Mar 19, 2024 9:40 am
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue Mar 19, 2024 6:22 am
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue Mar 19, 2024 6:15 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon Mar 18, 2024 8:21 pm
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon Mar 18, 2024 1:29 pm
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon Mar 18, 2024 1:19 pm
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon Mar 18, 2024 10:49 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon Mar 18, 2024 9:56 am
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon Mar 18, 2024 9:37 am
புஷ்கரம் என்றால் என்ன?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
புஷ்கரம் என்றால் என்ன?
காவேரி புஷ்கரம் என்று கூறி நீராட வரும்படி கூறுகிறார்களே,,,
அதன் பின்னனி என்ன?
இந்தியாவில் மிக சிறப்பாக
கொண்டாடப்படுவது புஷ்கரம் திருவிழா,,,
–
,
அதற்கு ஒரு புராண கதை உண்டு,,,
நவக்கிரஹங்களில்
ஒருவரான குருபகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம்
செய்தார்.
அவரின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினார்.
குரு பகவானை நோக்கி “உனக்கு என்ன வேண்டும” என்று
கேட்டார்.
–
அதற்கு பதிலளித்த குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம்
தான் வேண்டும்” என்று கேட்டார்.
குரு பகவானின் விருப்பப்படியே
தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார்
பிரம்மன்.
ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல
மறுத்தது.
இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும்
குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை
ஏற்படுத்தினார்.
அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும்
அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க
முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில்
(கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்),
மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்),
கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில்
(கோதாவரி நதியிலும்)
கன்னி ராசியின் போது
(கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்)
விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்),
தனுசு ராசியின்
போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில்
(துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்),
மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்)
என குருபகவான்
எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில்
புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும்.
அதன் பின்னனி என்ன?
இந்தியாவில் மிக சிறப்பாக
கொண்டாடப்படுவது புஷ்கரம் திருவிழா,,,
–
,
அதற்கு ஒரு புராண கதை உண்டு,,,
நவக்கிரஹங்களில்
ஒருவரான குருபகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம்
செய்தார்.
அவரின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினார்.
குரு பகவானை நோக்கி “உனக்கு என்ன வேண்டும” என்று
கேட்டார்.
–
அதற்கு பதிலளித்த குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம்
தான் வேண்டும்” என்று கேட்டார்.
குரு பகவானின் விருப்பப்படியே
தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார்
பிரம்மன்.
ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல
மறுத்தது.
இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும்
குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை
ஏற்படுத்தினார்.
அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும்
அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க
முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில்
(கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்),
மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்),
கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில்
(கோதாவரி நதியிலும்)
கன்னி ராசியின் போது
(கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்)
விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்),
தனுசு ராசியின்
போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில்
(துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்),
மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்)
என குருபகவான்
எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில்
புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23676
மதிப்பீடுகள் : 1186
Re: புஷ்கரம் என்றால் என்ன?
அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது
முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள்
என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.
மேற்படி 12 நதிகளில்
குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து
நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும்
நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
இம்முறை குரு பகவான் துலா ராசியில் வரும் செப்டம்பர்
12 அன்று பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம்
கொண்டாடப்படுகிறது.
மேலும் இம்முறை கொண்டாடப்படும்
காவேரி புஸ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்
காவேரி மகா புஸ்கரம் ஆகும்….
அதனால் வரும் செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர்
24 அன்று காவேரி ஆதி புஷ்காரமாகவும். செப்டம்பர் 25 அன்று
தொடங்கி அக்டோபர் 7 வரை அந்திம புஸ்கரமாகவும்
கொண்டப்படுகிறது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில்
மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள்
வருமாறு:–
தலைக்காவேரி (Talakaveri) –
(கர்நாடகா)
பாகமண்டலா ( Bhagamandala) –
(கர்நாடகா)
குஷால் நகர் (Kushalnagar) –
(கர்நாடகா)
ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) –
(கர்நாடகா)
கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) –
(கர்நாடகா)
மாண்டியா (Mandya) –
(கர்நாடகா)
ஷிவனசமுத்திரா (Shivanasamudra) –
(கர்நாடகா)
பன்னூர் (Bannur) –
(கர்நாடகா)
திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) –
(கர்நாடகா)
தலக்காடு (Talakadu)
முடுகுத்தூர் (Mudukuthore) –
(கர்நாடகா)
கனகபுர் (Kanakapur) – (கர்நாடகா)
மேட்டூர் (Mettur) –
(தமிழ்நாடு)
பவானி (Bhavani) –
(தமிழ்நாடு)
பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) –
(தமிழ்நாடு)
கொடுமுடி (Kodumudi) –
(தமிழ்நாடு)
பரமத்தி வேலூர் (Paramati Velur)-
(தமிழ்நாடு)
ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli)-
தஞ்சாவூர் (Thanjavur)- (தமிழ்நாடு)
சுவாமிமலை (Swamimalai) –
(தமிழ்நாடு)
கும்பகோணம் (Kumbakonam)-
(தமிழ்நாடு)
மயிலாடுதுறை (Mayavaram) –
(தமிழ்நாடு)
பூம்புகார் (Poompuhar) –
(தமிழ்நாடு)
மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி
பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஸ்கரம்
நடைபெறும்
இந்த புண்ணிய தினங்களில் (செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை)
புனித நீராடி
எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்….
–
——————————-
வாட்ஸ் அப் பகிர்வு
_________________
முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள்
என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.
மேற்படி 12 நதிகளில்
குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து
நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும்
நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
இம்முறை குரு பகவான் துலா ராசியில் வரும் செப்டம்பர்
12 அன்று பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம்
கொண்டாடப்படுகிறது.
மேலும் இம்முறை கொண்டாடப்படும்
காவேரி புஸ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்
காவேரி மகா புஸ்கரம் ஆகும்….
அதனால் வரும் செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர்
24 அன்று காவேரி ஆதி புஷ்காரமாகவும். செப்டம்பர் 25 அன்று
தொடங்கி அக்டோபர் 7 வரை அந்திம புஸ்கரமாகவும்
கொண்டப்படுகிறது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில்
மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள்
வருமாறு:–
தலைக்காவேரி (Talakaveri) –
(கர்நாடகா)
பாகமண்டலா ( Bhagamandala) –
(கர்நாடகா)
குஷால் நகர் (Kushalnagar) –
(கர்நாடகா)
ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) –
(கர்நாடகா)
கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) –
(கர்நாடகா)
மாண்டியா (Mandya) –
(கர்நாடகா)
ஷிவனசமுத்திரா (Shivanasamudra) –
(கர்நாடகா)
பன்னூர் (Bannur) –
(கர்நாடகா)
திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) –
(கர்நாடகா)
தலக்காடு (Talakadu)
முடுகுத்தூர் (Mudukuthore) –
(கர்நாடகா)
கனகபுர் (Kanakapur) – (கர்நாடகா)
மேட்டூர் (Mettur) –
(தமிழ்நாடு)
பவானி (Bhavani) –
(தமிழ்நாடு)
பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) –
(தமிழ்நாடு)
கொடுமுடி (Kodumudi) –
(தமிழ்நாடு)
பரமத்தி வேலூர் (Paramati Velur)-
(தமிழ்நாடு)
ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli)-
தஞ்சாவூர் (Thanjavur)- (தமிழ்நாடு)
சுவாமிமலை (Swamimalai) –
(தமிழ்நாடு)
கும்பகோணம் (Kumbakonam)-
(தமிழ்நாடு)
மயிலாடுதுறை (Mayavaram) –
(தமிழ்நாடு)
பூம்புகார் (Poompuhar) –
(தமிழ்நாடு)
மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி
பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஸ்கரம்
நடைபெறும்
இந்த புண்ணிய தினங்களில் (செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை)
புனித நீராடி
எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்….
–
——————————-
வாட்ஸ் அப் பகிர்வு
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23676
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பக்தி என்றால் என்ன?
» சோரியாஸிஸ் என்றால் என்ன?
» பக்தி என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பக்தி என்றால் என்ன?
» சோரியாஸிஸ் என்றால் என்ன?
» பக்தி என்றால் என்ன?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|