Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
Page 1 of 1
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
நீதிமன்றம் உத்தரவிட்டும் நிலத்தை வழங்காமல் இழுத்தடித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சரியாக பதிலளிக்காததைக் கண்டு கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனை அங்காடி வளாகம் கட்டுவதற்காக சோமு உடப்ட 12 பேரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்ட்து. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அதற்கு பயன்படுத்தாததால் நிலத்தை திருப்பி அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2013-ல் நிலத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை அடுத்து நிலத்தை திருப்பி அளிக்காததால் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அப்போதைய செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் விஜய ராஜ்குமார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கடந்த அக்டோபர் 12-ம் தேதி விசாரணைக்கு வந்த போது 3 வாரங்களில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 6 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன், நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர் விற்ற இடம் தற்போது இல்லை எனவும் மாற்று இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்துமா என்று அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து, வேறு வழியை நாடக்கூடும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகள் வெள்ளம் போல் திரண்டு கிடப்பது தலைமைச் செயலாளருக்கு தெரியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து வழக்கில் நாளை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். மேலும் வீட்டு வசதி முன்னாள் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தற்போதைய முதன்மை செயலாளர் கிருஷ்ணன்
சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் விஜய ராஜ்குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கமளிக்கவும் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தி இந்து
சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனை அங்காடி வளாகம் கட்டுவதற்காக சோமு உடப்ட 12 பேரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்ட்து. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அதற்கு பயன்படுத்தாததால் நிலத்தை திருப்பி அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2013-ல் நிலத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை அடுத்து நிலத்தை திருப்பி அளிக்காததால் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அப்போதைய செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் விஜய ராஜ்குமார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கடந்த அக்டோபர் 12-ம் தேதி விசாரணைக்கு வந்த போது 3 வாரங்களில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 6 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன், நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர் விற்ற இடம் தற்போது இல்லை எனவும் மாற்று இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்துமா என்று அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து, வேறு வழியை நாடக்கூடும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகள் வெள்ளம் போல் திரண்டு கிடப்பது தலைமைச் செயலாளருக்கு தெரியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து வழக்கில் நாளை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். மேலும் வீட்டு வசதி முன்னாள் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தற்போதைய முதன்மை செயலாளர் கிருஷ்ணன்
சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் விஜய ராஜ்குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கமளிக்கவும் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» உடல் உறுப்பு மாற்று ஆணையம் செயலர் நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
» சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் 22 ம் தேதி ஜெ., ஆஜராக நீதிபதி உத்தரவு
» கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» உடல் உறுப்பு மாற்று ஆணையம் செயலர் நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
» சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் 22 ம் தேதி ஜெ., ஆஜராக நீதிபதி உத்தரவு
» கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|