Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
முகம் புதைத்தபோது! - கவிதை
Page 1 of 1
முகம் புதைத்தபோது! - கவிதை
-
உறவுகளை எல்லாம் விட்டு
பிழைப்பைத் தேடி
பிரிந்த போது
எனக்கொரு தனிமை கிடைத்தது
-
உணர்ச்சிகளுக்குச்
சுதந்திரம்
உரிமைகளுக்குச்
சுதந்திரம் - என்
தனிமைக்குச்
சுதந்திரம் என்று
சுகமாய் பட்டணம் நோக்கி
வந்த பின்
சூடுபட்ட கால்களாய்
வேலையின்றி வெறும் கைகளாய்
கண்கள் முழுக்க
ஏக்கங்களாய்
தலையைச் சுற்றி
வெறுமையின்
பரப்பு அகல
தனிமையில் நான்
முகம் புதைத்த போது....
-
அம்மாவின் அதட்டல்
அவசியமாய் இருந்தது
அப்பாவின் கோபம்
நியாயமாய் இருந்தது
அக்காவின் பாசம்
அழகானதாய் இருந்தது
தம்பியின் தாகம்
தவிர்க்க முடியாததாய்
இருந்தது
-
தள்ளி வந்தபின்தான்
தெரிகிறது
உறவின் முக்கியம்
என் கரங்களுக்கிடையே
நான் முகம் புதைத்த
போது
என் மனத்திரையில்
அந்தக் கனிவான
முகங்கள்!
-
----------------------
க.மணி எழிலன்
விரல்களில் சிக்காத ஓவியம் - கவிதை
தொகுப்பிலிருந்து
-
உறவுகளை எல்லாம் விட்டு
பிழைப்பைத் தேடி
பிரிந்த போது
எனக்கொரு தனிமை கிடைத்தது
-
உணர்ச்சிகளுக்குச்
சுதந்திரம்
உரிமைகளுக்குச்
சுதந்திரம் - என்
தனிமைக்குச்
சுதந்திரம் என்று
சுகமாய் பட்டணம் நோக்கி
வந்த பின்
சூடுபட்ட கால்களாய்
வேலையின்றி வெறும் கைகளாய்
கண்கள் முழுக்க
ஏக்கங்களாய்
தலையைச் சுற்றி
வெறுமையின்
பரப்பு அகல
தனிமையில் நான்
முகம் புதைத்த போது....
-
அம்மாவின் அதட்டல்
அவசியமாய் இருந்தது
அப்பாவின் கோபம்
நியாயமாய் இருந்தது
அக்காவின் பாசம்
அழகானதாய் இருந்தது
தம்பியின் தாகம்
தவிர்க்க முடியாததாய்
இருந்தது
-
தள்ளி வந்தபின்தான்
தெரிகிறது
உறவின் முக்கியம்
என் கரங்களுக்கிடையே
நான் முகம் புதைத்த
போது
என் மனத்திரையில்
அந்தக் கனிவான
முகங்கள்!
-
----------------------
க.மணி எழிலன்
விரல்களில் சிக்காத ஓவியம் - கவிதை
தொகுப்பிலிருந்து
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|