சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

சிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை Khan11

சிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை

Go down

சிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை Empty சிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை

Post by rammalar Tue 21 Aug 2018 - 17:35

இந்தூர்:

மத்தியப்பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம், கட்டியா 
கிராமத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று 
சில குழந்தைகளுடன் ஒரு சிறுமி தெருவில் விளையாடி 
கொண்டிருந்ததை கண்ட 14 வயது சிறுவன், அந்த 
பெண்ணை தனது வீட்டுக்குள் அழைத்து சென்று கற்பழித்து 
விட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் 
புகார் அளித்தனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் தலைமறைவாகிவிட்ட 
சிறுவனை தேடிவந்த உஜ்ஜைன் மாவட்ட போலீசார் 
அருகாமையில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் 
வீட்டில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர்.

இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட சிறுவன் மீது 
பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் இளம்சிறார் நீதிமன்றத்தில் 
போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான 
ஆவணங்களும் குற்றப்பத்திரிகையும் நேற்று 
காலை 10.45 மணியளவில் நீதிமன்றத்தில் தாக்கல் 
செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்றிரவு 6 மணிவரை தொடர்ந்து விசாரித்த
நீதிபதி திரிப்தி பான்டே, ‘நாளுக்கு நாள் சிறுமியர்களுக்கு 
எதிரான கற்பழிப்புகளும், பாலியல் பலாத்காரங்களும் 
பெருகிகொண்டே வரும் நிலையில் குற்றவாளிக்கு 
இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன்’ என 
தீர்ப்பளித்தார்.

மத்தியப்பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள
சிறார் சீர்திருத்தப் பள்ளியில் குற்றவாளி இந்த 
தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களுக்கு 
மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கடந்த 2012-ம் 
ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பின்னர், வெறும் 7 மணி 
நேரத்துக்குள் வெகு விரைவாக இந்த வழக்கை விசாரித்து
தீர்ப்பு வழங்கிய நீதிபதியை இவ்வழக்கில் ஆஜராகி 
வாதாடிய அரசுதரப்பு வக்கீல் தீபேந்திரா மல்லு 
பாராட்டியுள்ளார்.
-
-----------------------------
மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» கற்பழிப்பு குற்றத்திற்கு பண்டைய கால தண்டனை
» டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிப்பு: மேலும் ஒரு காமக்கொடூரன் கைது
» கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
» இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum