Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சிவ பக்திக்கு அர்த்தம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
சிவ பக்திக்கு அர்த்தம்
ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து,
சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள், காவிரி
கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார்
ஹரதத்தர்.
அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக்
கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும்
காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள்.
ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில்
இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள்
மனைவி. அதற்கு அவள் கணவன், அப்படி செய்யக்
கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது.
அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு
சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம
வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த
படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி
ஸ்நானம் செய்து விடலாம்.
இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி,
சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம்
சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக
அக்கரை சேரலாம்... என்றான்.
அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால்,
அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார்.
உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை
வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால்,
எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான்.
அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும்,
ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை.
காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல்
ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம்
கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான்
கண்டதில்லை.
வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக்
கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம்
இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ
தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர்.
இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி,
சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த
சிவபக்திக்கு அடையாளம். இப்படிப்பட்ட எண்ணம்
எல்லாருக்கும் வந்து விடுமா?
இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும்.
பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது.
எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால்,
நாளடைவில், மனம் பக்குவப்படும்.
நன்றி-தினமலர் -ஆன்மீகம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பக்திக்கு தலை சாய்த்த பரமன்!
» தீபம் ஏற்றுவதின் அர்த்தம்!
» வாழ்வின் அர்த்தம்
» இதுதாங்க அர்த்தம்! - பக்தி கதை
» ..பாங்கின் அர்த்தம்..
» தீபம் ஏற்றுவதின் அர்த்தம்!
» வாழ்வின் அர்த்தம்
» இதுதாங்க அர்த்தம்! - பக்தி கதை
» ..பாங்கின் அர்த்தம்..
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|