Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
Page 1 of 1
சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
புதுடில்லி:
'கேரள சட்டசபையில் வரம்பு மீறி செயல்பட்ட எம்.எல்.ஏ.,க்கள்,
மக்கள் சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளனர். பொதுச்
சொத்துக்களைச் சேதப்படுத்தி இருக்கும் அவர்களின்
செயலை, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு
சலுகையாகவும், சட்ட பாதுகாப்பாகவும் கருத முடியாது.
'தங்கள் பணியை சிறப்பாக செய்யவும், எவ்வித அச்சுறுத்தலும்
இன்றி பணியை மேற்கொள்ளவுமே எம்.எல்.ஏ.,க்களுக்கு
சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 'அதை மீறுவதை கருத்து
சுதந்திரமாக எடுத்துக் கொள்ள முடியாது' -என்ற உத்தரவை
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா
ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் 2015ல், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக
கூட்டணி ஆட்சி இருந்தது. நிதி அமைச்சராக இருந்த மாணி,
பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அதை எதிர்த்து, இடதுசாரி
ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள், சபையில் ரகளையில்
ஈடுபட்டனர். கம்ப்யூட்டர்கள், மைக்குகள் உடைக்கப்பட்டன.
இதை தொடர்ந்து, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க
பரிந்துரைக்கப்பட்டது.
தற்போதைய அமைச்சர் சிவன் குட்டி உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள்
பலர் மீதும் வழக்கு பதியப்பட்டது. அதை எதிர்த்து அவர்கள்
வழக்குப் போட்டு, அது உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
அந்த வழக்கில் தான், மேற்குறிப்பிட்ட உத்தரவை நீதிபதிகள்
பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து, இனிமேல் சட்டசபையிலோ, பார்லிமென்டிலோ
ரகளையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம்
விளைவிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை
எடுக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது.
தினமலர்
'கேரள சட்டசபையில் வரம்பு மீறி செயல்பட்ட எம்.எல்.ஏ.,க்கள்,
மக்கள் சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளனர். பொதுச்
சொத்துக்களைச் சேதப்படுத்தி இருக்கும் அவர்களின்
செயலை, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு
சலுகையாகவும், சட்ட பாதுகாப்பாகவும் கருத முடியாது.
'தங்கள் பணியை சிறப்பாக செய்யவும், எவ்வித அச்சுறுத்தலும்
இன்றி பணியை மேற்கொள்ளவுமே எம்.எல்.ஏ.,க்களுக்கு
சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 'அதை மீறுவதை கருத்து
சுதந்திரமாக எடுத்துக் கொள்ள முடியாது' -என்ற உத்தரவை
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா
ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் 2015ல், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக
கூட்டணி ஆட்சி இருந்தது. நிதி அமைச்சராக இருந்த மாணி,
பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அதை எதிர்த்து, இடதுசாரி
ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள், சபையில் ரகளையில்
ஈடுபட்டனர். கம்ப்யூட்டர்கள், மைக்குகள் உடைக்கப்பட்டன.
இதை தொடர்ந்து, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க
பரிந்துரைக்கப்பட்டது.
தற்போதைய அமைச்சர் சிவன் குட்டி உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள்
பலர் மீதும் வழக்கு பதியப்பட்டது. அதை எதிர்த்து அவர்கள்
வழக்குப் போட்டு, அது உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
அந்த வழக்கில் தான், மேற்குறிப்பிட்ட உத்தரவை நீதிபதிகள்
பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து, இனிமேல் சட்டசபையிலோ, பார்லிமென்டிலோ
ரகளையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம்
விளைவிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை
எடுக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது.
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24361
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
» மருமகள் உடைத்தால் பொன்குடம்,மாமியார் உடைத்தால்,மண்குடம் .
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்
» மருமகள் உடைத்தால் பொன்குடம்,மாமியார் உடைத்தால்,மண்குடம் .
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|