Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
மஹா பெரியவா பொன்மொழிகள் |
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
மஹா பெரியவா பொன்மொழிகள் |
காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின்
சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழிகள்,
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை
வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்
-
2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர்
வித்வான்தான்
-
3) சாஸ்திரம் மட்டும் தெரிந்தால் அவர் – வித்வான்.
சாஸ்திரம் அஞுபவிப்பவர் – ஞானி
சாஸ்திரம் உபதேசம் செய்பவர் – பிரசாரகர்
-
4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக
போகிறது
-
5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
-
6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான்
பக்தி
-
7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே
உண்மை – அதுவே சத்தியம்
-
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
-
9) நிறைந்து நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.
-
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு
இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: மஹா பெரியவா பொன்மொழிகள் |
1) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது
பிராணாயமம் ,
தியானம் நிஷ்னம் – இதை சொல்வது யோக பாதம்
2) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான்.
அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்,
-
3) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து
விட்டால் ஆசைக்கு இடமில்லை,
-
4) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா
சேமமும் கிடைக்கும்.
-
5) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர்
-
6) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்.
-
7) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே
-
8) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்.
-
9) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்.
-
10) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்கு அழவேது?
-
Last edited by rammalar on Wed 11 May 2022 - 9:54; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: மஹா பெரியவா பொன்மொழிகள் |
-
1, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும்,
கோபமும்.
-
2. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு
உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
-
3. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று
விநயம் ,
-
4. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால்
மேன்மை தரும்.
-
5. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல்
வேண்டும்.
-
6. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக்
கூடிய தானம் – ஞான தானம்.
-
7.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம்
-
8. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது,
-
9. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம்
இருக்கிறது.
-
10. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது
விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: மஹா பெரியவா பொன்மொழிகள் |
-
1, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்
-
2. “தான்” என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே
ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம் .
-
3. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும்
அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல
படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார்.
-
4. வியாதியை போக்க – வைத்தியன்.
யாசகம் வாங்க – பணக்காரன்.
துக்கம், பிறவிப்பிணி நீக்க – பரமேஸ்வரன்
-
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மகா பெரியவா.
» மகா பெரியவா - அமுத மொழிகள்
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
» பொன்மொழிகள்.02
» பொன்மொழிகள்.03
» மகா பெரியவா - அமுத மொழிகள்
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
» பொன்மொழிகள்.02
» பொன்மொழிகள்.03
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|