Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 19:31
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Yesterday at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
ஒழுக்கப் பாடம் எடுப்பவர்களுக்கு திருவனந்தபுரம் மேயர் பதிலடி
Page 1 of 1
ஒழுக்கப் பாடம் எடுப்பவர்களுக்கு திருவனந்தபுரம் மேயர் பதிலடி
![ஒழுக்கப் பாடம் எடுப்பவர்களுக்கு திருவனந்தபுரம் மேயர் பதிலடி Tamil_News_large_3082617](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3082617.jpg)
-
![ஒழுக்கப் பாடம் எடுப்பவர்களுக்கு திருவனந்தபுரம் மேயர் பதிலடி Gallerye_014315705_3082617](https://img.dinamalar.com/data/gallery/gallerye_014315705_3082617.jpg)
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன்
தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, திருவனந்தபுரம்பொறியியல் கல்லுாரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில்,
பயணியர் அமர நீளமான இரும்பு 'பெஞ்ச்' இருந்தது. சமீபத்தில் இந்த பெஞ்ச்
இடைவெளி விட்டு மூன்று தனித்தனி இருக்கைகளாக வெட்டப்பட்டன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொறியியல் கல்லுாரி மாணவர்கள்,
அந்த பெஞ்சை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தன
அதில், 'பொறியியல் கல்லுாரி மாணவ - மாணவியர் இந்த பஸ் நிறுத்த பெஞ்சில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பர். இது பிடிக்காத பழமையான சிந்தனை கொண்டவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்' என, குறிப்பிட்டனர்.
இந்த பதிவை பார்த்த திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அந்த பஸ் நிறுத்தத்தை நேற்று நேரில் வந்து பார்த்தார். அதன் பின் அவர் வெளியிட்ட அறிக்கை:
பஸ் நிறுத்தத்தில் உள்ள பெஞ்ச் மூன்றாக பிரிக்கப்பட்டு இருப்பது பொருத்தமற்ற செயல் மட்டுமின்றி, கேரளா போன்ற முற்போக்கு சிந்தனை உடைய சமூகத்தில் செய்ய தகுதி
யற்ற செயலாகவும் உள்ளது.
கேரளாவில் ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை. இன்னும் பழங்கால சிந்தனையிலேயே ஊறித் திளைப்பவர்கள் மட்டுமே அப்படி நினைக்கின்றனர்.
காலம் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்ளாதவர்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.பாழடைந்த இந்த பஸ் நிறுத்தம், பொதுப்பணித் துறையின் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே நவீன வசதியுடன் கூடிய புதிய பஸ் நிறுத்தத்தை, மாநகராட்சி விரைவில் கட்டித் தரும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24756
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
» திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி
» திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா?
» லண்டன் மேயர் இந்தியா வருகை
» மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு
» திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி
» திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா?
» லண்டன் மேயர் இந்தியா வருகை
» மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|