சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல், வோடபோன்.. இதை நிறுத்துங்க.. இந்திய அரசு போட்ட Khan11

புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல், வோடபோன்.. இதை நிறுத்துங்க.. இந்திய அரசு போட்ட

Go down

புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல், வோடபோன்.. இதை நிறுத்துங்க.. இந்திய அரசு போட்ட Empty புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல், வோடபோன்.. இதை நிறுத்துங்க.. இந்திய அரசு போட்ட

Post by rammalar Tue 2 Apr 2024 - 9:23

புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல், வோடபோன்.. இதை நிறுத்துங்க.. இந்திய அரசு போட்ட Jio10

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 
ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 
ஏப்ரல் 15 கெடு விதித்த மத்திய அரசானது, இதுவரை பயன்படுத்திய 
முக்கிய சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.


இதனால், கஸ்டமர்களுக்கு வழங்கப்படும் சேவையில் என்னென்ன
 மாற்றங்கள் வரப்போகிறது.


ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்குவதால், 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு கட்டுப்
பாடுகள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. 


ஆதார்-பேன் இணைப்பு, பேங்க் மினிமம் பேலன்ஸ், ரயில்வே 
கியூஆர் கோட் சேவை, பேங்க் கிரெடிட் கார்டு ரூல்ஸ் என்று ஏகப்பட்ட 
விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.


 இந்த மாற்றங்களே சாமானிய மக்களைடையே நேரடி மாற்றங்களை 
கொண்டுவரும் என்று சொல்லி வாயை மூடும் நேரத்தில், 
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone 
Idea) போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் கீழ் 
செயல்படும் தொலைத்தொடர்புத் துறையானது (Department of 
Telecommunications) புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.


இந்த விதிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட 
வேண்டும் என்று அந்தந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதனால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதற்கான 
வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டன. 


இது, கஸ்டமர்களை அறக்க பறக்க செய்துள்ளது. அப்படியென்ன புதிய
விதிகள் அமலுக்கு வருகின்றன.


இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவர்களுக்கும் இந்த 
விதி பொருந்தும். அதாவது, யுஎஸ்எஸ்டி அடிப்படையிலான அழைப்பு 
பகிர்தலை (USSD Based Call Forwarding ) நிறுத்துமாறு 
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 
அதோடு மற்று வழிகளில் இந்த சேவையை வழங்க உத்தரவிட்டுள்ளது.


 இந்த யுஎஸ்எஸ்டி (USSD) கோட்கள், ப்ரீபெய்ட் பேலன்ஸ் செக் செய்வது 
முதல் ஸ்மார்ட்போனின் ஐஎம்ஈஐ (IMEI) நம்பரை தெரிந்துகொள்வது
 வரையில் பயன்படுபடுத்தப்படுகிறது. அதேபோல கால் பார்வர்டிங் 
(Call Forwarding) போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 
இந்த கால் பார்வர்டிங் யுஎஸ்எஸ்டி மூலம் எளிதாக ஒருவருக்கு வரும்
 கால்களை மற்றொருவருக்கு மாற்ற முடியும்.


இது, ஒரிஜினல் நம்பர் வைத்திருக்கும் நபருக்கே தெரியாமல் செய்து 
கொள்ள முடியும். இதனால், மத்திய தொலைத்தொடர்பு துறையானது, 
கஸ்டமர்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த யுஎஸ்எஸ்டி 
அடிப்படையிலான கால் பார்வர்டிங் சேவையை நிறுத்த சொல்லி 
இருக்கிறது. மறு அறிவிப்பு வரும் வரையில் இந்த சேவையை தொடர 
கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.


ஆகவே, வரும் ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து, யுஎஸ்எஸ்டி கால் 
பார்வர்டிங் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. ஆனால், மாற்று வழியில் 
அந்த சேவையை தொடங்கலாம் என்றும் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்புத் துறையானது, 
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.


டெலிகாம் கஸ்டமர்கள் யாரும் *401# எண்ணுக்கு டயல் செய்ய வேண்டாம்.
 இந்த *401# எண்ணானது, அன்கண்டிஷனல் கால் பார்வர்டிங் 
(Unconditional Call Forwarding) சேவைக்காக பயன்படுத்தப்
படுகிறது. இதை வைத்து கஸ்டமர் கேரில் இருந்து கால் செய்வதுபோல 
யாரேனும் உங்களை அனுகி *401# எண்ணுக்கு கால் செய்ய சொன்னால், 
அதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டது.


ஆனால், இப்போது நேரடியாக டெலிகாம் நிறுவனங்களுக்கே உத்தரவிட்டு 
அந்த சேவையை நிறுத்த சொல்லி விட்டது. ஆகவே, ஏப்ரல் 15ஆம் தேதி 
வரையில் மட்டுமல்லாமல், இப்போதில் இருந்தே ஜியோ, ஏர்டெல், 
வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற எந்தவொரு டெலிகாம் 
கஸ்டமர்களும் தேவையற்று *401# எண்ணுக்கு டயல் செய்யாமல் இருப்பது 
நல்லது.


--Harihara Sudhan- 
source:gizbot.com
&
Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
» சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை :

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum