சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது Khan11

பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது

4 posters

Go down

பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது Empty பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது

Post by *சம்ஸ் Sun 20 Mar 2011 - 6:34

பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது Moto_bike001
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆயுள்வேத பெண் வைத்தியர் ஒருவரை நல்லூரடியில் வழிமறித்து அவர் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தலைமறைவான இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் நண்பகல் வேளை இடம்பெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் அன்று மாலை கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த இருவரும் நாட்டின் பல்வேறு பாகங்களில் இடம் பெற்ற திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்தவை வருமாறு:

ஆயுள்வேத வைத்தியரான பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தார். நல்லூர்ப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் முந்திச் சென்ற இரு நபர்கள் அந்தப் பெண்ணை வழிமறித்து வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு அவர் அணிந்திருந்த தாலிக்கொடியையும் சங்கிலியையும் அறுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இந்தத் தகவல் உடனடியாக யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எட்டியது. அவர் விரைந்து நடவடிக்கையில் இறங்கினார். யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு அவரது உத்தரவு பறந்தது. சகல இடங்களிலும் பொலிஸார் உஷார் படுத்தப்பட்டனர்.

சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான குறிப்பிட்ட நகையைப் பறிகொடுத்த பெண்ணும் இது தொடர்பாக யாழ்ப் பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இதேவேளை கொடிகாமம் பொலிஸார் தமது பிரிவில் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரை மறித்து சோதனையிட்டனர். அவர்களில் ஒருவரின் காற்சட்டைப் பொக்கற்றில் தாலிக்கொடியும் சங்கிலியும் இருப்பது தெரியவந்தது.

அவர்களை விசாரித்த போது தாங்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் யாழ்.நகரில் திருமண வீட்டுக்குச் சென்று திரும்பிச் செல்கிறோம் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

கொடிகாமம் பொலிஸாரின் தகவலை அடுத்து யாழ்.பொலிஸார் சம்பந்தப்பட்ட பெண்ணையும் அழைத்துக்கொண்டு கொடிகாமம் சென்றனர். அங்கு பறி கொடுத்த நகையும் கொள்ளையர் இருவரையும் அடையாளம் காட்டினார் அந்தப் பெண்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆட்டோ சாரதி என்றும் மற்றவர் மெக்கானிக் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள பெருங் குற்றப் பதிவு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதான இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவா விரைந்து எடுத்த நடவடிக்கை காரணமாக இந்த ஆசாமிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது Empty Re: பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது

Post by இன்பத் அஹ்மத் Sun 20 Mar 2011 - 8:08

இவர்களையெல்லாம் :#.: :#.: :#.:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது Empty Re: பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது

Post by ஷஹி Sun 20 Mar 2011 - 10:00

அன்பு wrote:இவர்களையெல்லாம் :#.: :#.: :#.:
ஏன்? அன்பு இவர்களை சூட் பண்ண போறீங்க..
கொள்ளையடித்ததில் பொலிசாருக்கு பாதி கொடுத்தால் அவர்களை விடுவார்கல்தானே :”: :”: :”:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது Empty Re: பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது

Post by நண்பன் Sun 20 Mar 2011 - 13:41

ஷஹி wrote:
அன்பு wrote:இவர்களையெல்லாம் :#.: :#.: :#.:
ஏன்? அன்பு இவர்களை சூட் பண்ண போறீங்க..
கொள்ளையடித்ததில் பொலிசாருக்கு பாதி கொடுத்தால் அவர்களை விடுவார்கல்தானே :”: :”: :”:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது Empty Re: பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணை தாக்கிய இருவர் கைது
» அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது
» கொழும்பு - வவுனியா தனியார் சொகுசு பஸ் டிப்பருடன் மோதி விபத்து! நடத்துனர் உட்பட இருவர் பலி
» தமிழ் தே. கூவின் வவுனியா நகர சபை உறுப்பினர் கைது
» வவுனியா நகரில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர் ஒருவர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum