Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கு
Page 1 of 1
21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கு
--
இந்தியாவில் டெலிகாம் துறை அசுர வளர்ச்சி அடைந்து
கொண்டிருக்கிறது. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா என
மொபைல் சேவை வழங்குநர்கள் அனைவரும் இப்போது 5ஜி
நெட்வொர்கை நோக்கி நகர தொடங்கிவிட்டனர்.
பெரும்பாலான நகரங்களில் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கவே
தொடங்கிவிட்டது. அதனால், டெலிகாம் துறையில் மிகப்பெரிய
மாற்றங்களை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய தொலைத்தொடர்பு
ஒழுங்கு முறை ஆணையம் தள்ளப்பட்டிருக்கிறது.
இதனால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
(TRAI) அண்மைக்காலமாக பெரிய முடிவுகளை எடுத்து வருகிறது.
தற்போது அப்படியான ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5G நெட்வொர்க் வந்த பிறகு, மொபைல் எண் தொடர்பான சிக்கல்
எழுந்துள்ளது. இதன் காரணமாக தேசிய எண்ணிடல் திட்டத்தை
TRAI திருத்த முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு
இதேபோன்ற முடிவு எடுக்கப்பட்டது. அதிகரித்து வரும்
சந்தாதாரர்களின் எண்ணிக்கையால், மொபைல் நிறுவனங்களுக்கு
புதிய சவால் எழுந்துள்ளது.
சேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கென தனி
எண்ணை இடுவது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தேசிய எண்ணிடுதல்
திட்டத்தின் கீழ் தற்போது மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை
தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இத்தகைய
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்போது என்ன சவால்?
நாடு முழுவதும் உள்ள 750 மில்லியன் தொலைபேசி இணைப்புகளுக்கு
2003 ஆம் ஆண்டில் Numbering resource ஒதுக்கப்பட்டது. அதேசமயம்
21 ஆண்டுகளுக்குப் பிறகு, Numbering resource ஆபத்தில் உள்ளது.
நெட்வொர்க் வழங்குநர்கள் தொடர்ந்து தங்கள் சேவைகளை மாற்றுவதால்,
இதன் காரணமாக இணைப்புகளின் எண்ணிக்கையும் வேகமாக
அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின்
எண்ணிக்கையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது,
மார்ச் 31 ஆம் தேதி வரை இது சுமார் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக TRAI தனது இணையதளத்தையும் புதுப்பித்து,
அனைவரிடமும் ஆலோசனை கேட்டுள்ளது. ஏனெனில் நீண்ட காலத்திற்குப்
பிறகு தேசிய எண்ணிடுதல் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு
வருகின்றன. எழுத்துப்பூர்வமாகவும் ஆலோசனை வழங்கலாம். இப்போது
மொபைல் எண்களின் எண்ணிக்கையை 10ல் இருந்து அதிகரிக்கலாம்
என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது. 11ல் இருந்து 13 எண்கள் வரை
உருவாக்கலாம் என பெரும்பாலானோர் ஆலோசனை கூறுகின்றனர்.
இது பயனர்களை அடையாளம் காண பெரிதும் உதவும் என
அனுமானிக்கப்பட்டுள்ளது.
ஜீ நியூஸ் & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
» 'ஆட்டோ' சங்கருக்குப் பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தூக்குத் தண்டனை !
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
» 'ஆட்டோ' சங்கருக்குப் பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தூக்குத் தண்டனை !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|