சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Khan11

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

3 posters

Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by *சம்ஸ் Mon 21 Mar 2011 - 6:41

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை 20_009
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது இரண்டு பிள்ளைகளை காருக்குள் வைத்து நீரில் மூழ்கடித்து அதில் ஒரு பிள்ளையின் மரணத்துக்குக் காரணமாயிருந்த தந்தை நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயதான கிரேடி என்ற தந்தையே தனது ஆறு வயதான மகன் மற்றும் ஐந்து வயதான மகள் ஆகியோருக்கு இந்த நிலையை ஏற்படுத்தினார்.

மகன் காரிலிருந்து தண்ணீரில் குதித்து எப்படியோ கரை சேர்ந்து உயிர் தப்பினான். ஆனால் மகளை பொலிஸார் விரைவாகச் செயற்பட்டு தண்ணீரில் இருந்து காப்பாற்றிய போதிலும், மூன்று தினங்களின் பின் ஆஸபத்திரியில் உயிர் இழந்தார்.

பெர்மிங்ஹாம் நீதிமன்றத்தில் மூன்று வாரங்களாக இந்த விசாரணை இடம்பெற்றது. இறுதியில் ஜூரிமார் இவரை குற்றவாளியாகக் கண்டனர்.

இந்தத் தண்டனை நியாயமானது என பிள்ளைகளின் தாய் கருத்துத் தெரிவித்தார். ஆனால் இது எமது குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக்கூடியது அல்ல.

எனது மகளின் இழப்பு, அதனால் இழந்த மகிழ்ச்சி என்பன ஈடு செய்ய முடியாதவை என்று அவர் கூறினார்.

கிரேடி மதுவுக்கும் கஞ்சாவுக்கும் அடிமையானதாலேயே தமது வாழ்க்கையில் அவருடன் பிணக்குகள் ஏற்பட்டதாகவும் பிள்ளைகளின் தாயான கிம் ஸ்மித் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty Re: பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 9:06

முட்டால் தந்தை அநியாயம் :oops:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty Re: பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Mar 2011 - 11:10

நல்ல தீர்ப்பு


பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty Re: பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by *சம்ஸ் Mon 21 Mar 2011 - 13:38

சிகரம் wrote:நல்ல தீர்ப்பு
எதுப்பா நல்ல தீர்ப்பு :?: :?:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty Re: பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
» பிஜி தீவில் மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
» பெற்ற குழந்தையை மலசலகூட குழிக்குள் தவறுதலாக மூழ்கடித்து கொன்ற தாய்
» உ.பி-யில் 5 குழந்தைகளை கொன்ற தந்தைக்கு மரணதண்டனை
» பெண்ணின் கன்னித் தன்மையை காருக்குள் வைத்து பரிசோதித்த காவல்துறை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum