சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Today at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Khan11

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

3 posters

Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by *சம்ஸ் Mon 21 Mar 2011 - 6:41

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை 20_009
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது இரண்டு பிள்ளைகளை காருக்குள் வைத்து நீரில் மூழ்கடித்து அதில் ஒரு பிள்ளையின் மரணத்துக்குக் காரணமாயிருந்த தந்தை நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயதான கிரேடி என்ற தந்தையே தனது ஆறு வயதான மகன் மற்றும் ஐந்து வயதான மகள் ஆகியோருக்கு இந்த நிலையை ஏற்படுத்தினார்.

மகன் காரிலிருந்து தண்ணீரில் குதித்து எப்படியோ கரை சேர்ந்து உயிர் தப்பினான். ஆனால் மகளை பொலிஸார் விரைவாகச் செயற்பட்டு தண்ணீரில் இருந்து காப்பாற்றிய போதிலும், மூன்று தினங்களின் பின் ஆஸபத்திரியில் உயிர் இழந்தார்.

பெர்மிங்ஹாம் நீதிமன்றத்தில் மூன்று வாரங்களாக இந்த விசாரணை இடம்பெற்றது. இறுதியில் ஜூரிமார் இவரை குற்றவாளியாகக் கண்டனர்.

இந்தத் தண்டனை நியாயமானது என பிள்ளைகளின் தாய் கருத்துத் தெரிவித்தார். ஆனால் இது எமது குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக்கூடியது அல்ல.

எனது மகளின் இழப்பு, அதனால் இழந்த மகிழ்ச்சி என்பன ஈடு செய்ய முடியாதவை என்று அவர் கூறினார்.

கிரேடி மதுவுக்கும் கஞ்சாவுக்கும் அடிமையானதாலேயே தமது வாழ்க்கையில் அவருடன் பிணக்குகள் ஏற்பட்டதாகவும் பிள்ளைகளின் தாயான கிம் ஸ்மித் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty Re: பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 9:06

முட்டால் தந்தை அநியாயம் :oops:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty Re: பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Mar 2011 - 11:10

நல்ல தீர்ப்பு


பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty Re: பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by *சம்ஸ் Mon 21 Mar 2011 - 13:38

சிகரம் wrote:நல்ல தீர்ப்பு
எதுப்பா நல்ல தீர்ப்பு :?: :?:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை Empty Re: பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
» பிஜி தீவில் மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
» பெற்ற குழந்தையை மலசலகூட குழிக்குள் தவறுதலாக மூழ்கடித்து கொன்ற தாய்
» உ.பி-யில் 5 குழந்தைகளை கொன்ற தந்தைக்கு மரணதண்டனை
» பெண்ணின் கன்னித் தன்மையை காருக்குள் வைத்து பரிசோதித்த காவல்துறை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum