Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..
3 posters
Page 1 of 1
குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..
குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..
பொதுவாக குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து நடக்கு பெற்றோர் மிக்க கவனமாக
இருத்தல் வேண்டும்.எனக்கும் 15 வயதில் மகனும்,12 வயதில் மகளும் இருப்பதால்
ஓரளவிற்கு குழந்தைகளின் உணர்வுகள் தெரிகிறது.
1. அறிவியல் மேதை டாக்டர் அப்துல் கலாமே சொல்லி இருக்கிறார்.குழந்தைகள் மீது அசையாத நம்பிக்கை வையுங்கள் என்று.
2 . அவர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும்.சிறிய குழந்தைகளுக்கு அவரவர் பெற்றோர் தான் ரோல் மாடல்,அதனால் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்,ஒவ்வொரு நடவடிக்கையும் நோட்டம் விடுவார்கள்,அவர்களோடு சேர்ந்து நாமுன் நம்மை திரும்பிப்பார்த்து திருத்திக்கொள்வது நல்லது.
3. சின்ன குழந்தைகள் அவங்க அம்மா,அப்பாவை பெருமையாக எல்லோரிடமும் அறிமுகப்படுத்த விரும்புவார்கள்,அதற்கு நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும்,அவர்களோடு நாமும் போட்டி போட்டு புதியவைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.
4. முதலில் குழந்தைகளோடு குழந்தையாய் நெருங்கிப்பழக வேண்டும்,அவர்களோடு ஒருநேரமாவது சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடவேண்டும்,இரவு டின்னராகக் கூட இருக்கலாம்.இது அன்னியோன்யத்தை வளர்க்கும்.
5. அவர்கள் படிப்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்,தினமும் ஒரு மணி நேரமாவது குறைந்தது செல விட வேண்டும்,இரவில் 9 மணிக்குல் சாப்பாடு முடிந்து பத்துக்குள் தூங்க வைத்து விட வேண்டும்.வீகெண்ட்,கெஸ்ட் உள்ள நேரம் தவிர்த்து இந்த விஷயத்தில் ஸ்ட்ரிக்டாக இருக்க வேண்டும்,மதியம் தூங்க வைக்காமல் நாமும் சிறிது ஓய்வு எடுத்து வீட்டு அவர்களோடு நேரத்தை செலவழித்தல் நலம்.
6. அன்பான அரவணைப்பு அவசியம்,வளர்ந்த குழந்தையாய் இருந்தாலும் சரி.ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தால் ஒரு குழந்தையின் மைனஸ்,ப்ளஸ் அவரவரிடம் தனிதனியாக பேச வேண்டும்.இது அவகளுக்குள் பகை உணர்ச்சி வளராமல் தடுக்கும்.
7. பரீட்சை சமயம் டிவி,கம்ப்யுட்டர் தவிர்த்தல் நல்லது ,கவனம் சிதறாமல் இருக்கும்.
8. உறவினர்கள் வரும் போது பழகும் விதம்,உபசரித்தல் சொல்லிக்கொடுக்க வேண்டும்.மற்றவர்களின் உணர்வுகளை பிள்ளைகள் மதிக்க கற்றுக்கொள்வார்கள்.
9. அவர்கள் சோர்ந்து இருக்கும் போது நாம் தவறாமல் உற்சாகப்படுத்த வேண்டும்,எல்லா விரலும் ஒரு போல் இருப்பதில்லை,அவரவர் குணமறிந்து நடப்பது பெற்றோரின் கடமையாகும்.
10. பொழுதுபோக்கு விளையாட்டு மிக்க அவசியம்,அதற்கு நாம் நேரம்,வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
11. முடிவு எடுப்பதை ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் பால் ஒப்படைக்க வேண்டும்,இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்,தவறு ஏற்படும் போது அனுபவத்தால் திருத்திக்கொள்வார்கள்.
குழந்தைகளை குழந்தைகளாய் நினைத்து பழக வேண்டும்,எடுத்து சொல்கிறவிதமாய் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.எல்லாம் நமது வளர்ப்பில் தான் உள்ளது.
பொதுவாக குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து நடக்கு பெற்றோர் மிக்க கவனமாக
இருத்தல் வேண்டும்.எனக்கும் 15 வயதில் மகனும்,12 வயதில் மகளும் இருப்பதால்
ஓரளவிற்கு குழந்தைகளின் உணர்வுகள் தெரிகிறது.
1. அறிவியல் மேதை டாக்டர் அப்துல் கலாமே சொல்லி இருக்கிறார்.குழந்தைகள் மீது அசையாத நம்பிக்கை வையுங்கள் என்று.
2 . அவர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும்.சிறிய குழந்தைகளுக்கு அவரவர் பெற்றோர் தான் ரோல் மாடல்,அதனால் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்,ஒவ்வொரு நடவடிக்கையும் நோட்டம் விடுவார்கள்,அவர்களோடு சேர்ந்து நாமுன் நம்மை திரும்பிப்பார்த்து திருத்திக்கொள்வது நல்லது.
3. சின்ன குழந்தைகள் அவங்க அம்மா,அப்பாவை பெருமையாக எல்லோரிடமும் அறிமுகப்படுத்த விரும்புவார்கள்,அதற்கு நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும்,அவர்களோடு நாமும் போட்டி போட்டு புதியவைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.
4. முதலில் குழந்தைகளோடு குழந்தையாய் நெருங்கிப்பழக வேண்டும்,அவர்களோடு ஒருநேரமாவது சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடவேண்டும்,இரவு டின்னராகக் கூட இருக்கலாம்.இது அன்னியோன்யத்தை வளர்க்கும்.
5. அவர்கள் படிப்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்,தினமும் ஒரு மணி நேரமாவது குறைந்தது செல விட வேண்டும்,இரவில் 9 மணிக்குல் சாப்பாடு முடிந்து பத்துக்குள் தூங்க வைத்து விட வேண்டும்.வீகெண்ட்,கெஸ்ட் உள்ள நேரம் தவிர்த்து இந்த விஷயத்தில் ஸ்ட்ரிக்டாக இருக்க வேண்டும்,மதியம் தூங்க வைக்காமல் நாமும் சிறிது ஓய்வு எடுத்து வீட்டு அவர்களோடு நேரத்தை செலவழித்தல் நலம்.
6. அன்பான அரவணைப்பு அவசியம்,வளர்ந்த குழந்தையாய் இருந்தாலும் சரி.ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தால் ஒரு குழந்தையின் மைனஸ்,ப்ளஸ் அவரவரிடம் தனிதனியாக பேச வேண்டும்.இது அவகளுக்குள் பகை உணர்ச்சி வளராமல் தடுக்கும்.
7. பரீட்சை சமயம் டிவி,கம்ப்யுட்டர் தவிர்த்தல் நல்லது ,கவனம் சிதறாமல் இருக்கும்.
8. உறவினர்கள் வரும் போது பழகும் விதம்,உபசரித்தல் சொல்லிக்கொடுக்க வேண்டும்.மற்றவர்களின் உணர்வுகளை பிள்ளைகள் மதிக்க கற்றுக்கொள்வார்கள்.
9. அவர்கள் சோர்ந்து இருக்கும் போது நாம் தவறாமல் உற்சாகப்படுத்த வேண்டும்,எல்லா விரலும் ஒரு போல் இருப்பதில்லை,அவரவர் குணமறிந்து நடப்பது பெற்றோரின் கடமையாகும்.
10. பொழுதுபோக்கு விளையாட்டு மிக்க அவசியம்,அதற்கு நாம் நேரம்,வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
11. முடிவு எடுப்பதை ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் பால் ஒப்படைக்க வேண்டும்,இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்,தவறு ஏற்படும் போது அனுபவத்தால் திருத்திக்கொள்வார்கள்.
குழந்தைகளை குழந்தைகளாய் நினைத்து பழக வேண்டும்,எடுத்து சொல்கிறவிதமாய் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.எல்லாம் நமது வளர்ப்பில் தான் உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Similar topics
» பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
» கணவனை புரிந்து கொள்ளுங்கள்!
» பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
» சிரிப்பின் மகத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்!
» கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
» கணவனை புரிந்து கொள்ளுங்கள்!
» பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
» சிரிப்பின் மகத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்!
» கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|