சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு  Khan11

3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

3 posters

Go down

3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு  Empty 3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 11:21

நைல் நதிக்கரையை ஒட்டியுள்ள லக்சர் என்ற இடத்தின் தென்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அப்போது 42 அடி உயரம் கொண்ட 3ம் அமென்ஹோடெப் மன்னரின் மிகப்பெரிய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு மேலும் பல அரிய பொருட்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கண்டெடுக்கப்பட்டுள்ள மன்னரின் சிலை 7 தனித்தனி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மட்டும் தேடப்பட்டு வருகிறது.

1970ம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போதே இந்த சிலை இருப்பது தெரியவந்தது. ஆனால் முழுமையாக எடுக்கும் முன்பு மீண்டும் புதையுண்டது. தற்போது அதை முழுமையாக தோண்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது.

அப்டெல் கபார் வாக்டி தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அகழ்வாராய்ச்சியில் மேலும் 2 பெரிய சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று வித்தியாசமான தலை அமைப்புள்ள ஆண் தெய்வ சிலை, மற்றொன்று 6 அடி உயரம் உள்ள சிங்கத்தலை கொண்ட பெண் தெய்வ சிலை. ஆராய்ச்சி நடக்கும் இடம் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக உள்ளது.

இந்தக் கோயில் 3,400 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் அப்பகுதியிலேயே மிகப் பிரபலமானதும் பெரியதுமாக இருந்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பண்டைய காலத்தில் எகிப்து மன்னர்கள் இப்பகுதியில் தான் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளை நிறுவியதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பரோ வம்சத்தை சேர்ந்த 3ம் அமென்ஹோடெப், துதன்காமுன் என்ற பிரபலமான பரோ மன்னரின் தாத்தா என்பது சரித்திரக் குறிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. துதன்காமுன் கி.மு.14ம் நூற்றாண்டை சேர்ந்த பிரபலமான மன்னர் என்பதும் இவர் தனது ஆட்சிக்காலத்தில் ராஜ்ஜியத்தை தெற்குப் பகுதியில் உள்ள நுபியா முதல் வடபகுதியில் உள்ள சிரியா வரை விரிவுபடுத்தி உள்ளதும் குறிப்புகளில் தெளிவாக உள்ளது.

இயற்கை இடர்பாடுகளான மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் இங்குள்ள பெரும் பகுதி அழிந்து போயுள்ளது. இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுற்றுச்சுவர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் புதையுண்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.

இந்த இடத்தில் தொடர் புதைப்பொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் மேலும் பல அரிய தகவல்கள் தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு  Empty Re: 3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

Post by ஹம்னா Fri 29 Apr 2011 - 18:35

தகவலுக்கு நன்றி, :”@:


3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு  Empty Re: 3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 21:59

:”@:


3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு  Empty Re: 3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

Post by மீனு Sat 30 Apr 2011 - 10:37

தகவலுக்கு நன்றி,
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு  Empty Re: 3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மரச்சாலை கண்டுபிடிப்பு.
» இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு
» மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» 37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum