Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Today at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
இன்றைய ஹதீஸ்(09-05-2011)
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இன்றைய ஹதீஸ்(09-05-2011)
ஹதீஸ் எண் : 3
அபூதாலிபின் மரணவேளையின்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவரிடம் வந்தார்கள். அவரிடத்தில் அபூஜஹலும், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முகிராவும் (அங்கே) இருக்கக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “என் தந்தையின் சகோதரரே! “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறுவீராக! இக்கலிமாவைக் கொண்டு உமக்காக அல்லாஹ்விடம் சாட்சி கூறுவேன்” என்று கூறினார்கள்.
அப்துல் முத்தலிபுடைய மார்க்கத்தை விட்டும் அபூதாலிபே நீர் புறக்கணிக்கிறீரா? என அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் உமைய்யாவும் கூறினர். அவருக்கு அ(க்கலிமாவை)தை எடுத்துக்காட்டி திரும்பத்திரும்ப அக்கூற்றைக் கூறிக்கொண்டே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இருந்தனர். எதுவரையெனில், அவர்களோடு கடைசியாக அபூதாலிப், அப்துல் முத்தலிப்பின் மார்க்கத்தில் தான் இருப்பதாக கூறிவிட்டு லாஇலாஹ இல்லல்லாஹ்வை கூற மறுத்துவிட்டதாக கூறும்வரையாகும். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம் விஷயத்தில் நான் (இறைவனால்) தடுக்கப்படாத வரையிலும் உமக்காக நான் பாவமன்னிப்புத் தேடுவேன் என்பதை நீர் தெரிந்துகொள்வீராக!” எனக் கூறினார்கள். அப்போது கண்ணியமும் மரியாதைக்குமுரிய அல்லாஹ்,
நிச்சயமாக! அ(இணைவைப்ப)வர்கள் நரகத்தை உடையவர்கள்தான் என்பது தெளிவானபிறகு, நபியவர்களோ, விசுவாசிகளோ அந்த இணைவைப்பவர்களுக்காக - அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருப்பினும் (சரியே) - பாவமன்னிப்பு கேட்பது கூடாது என்ற வசனத்தை இறக்கிவைத்தான். அபூதாலிபின் விஷயத்தில், உயர்வான அல்லாஹ், தனது தூதர் அவர்களுக்கு:
“நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்திட நிச்சயமாக உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ் தான் விரும்பியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். அவனே, நேர்வழி பெற்றவர்கள் யார்? என்பதை மிகவும் நன்கறிந்தவனாக இருக்கிறான்” என்ற வசனத்தை இறக்கிவைத்தான் என ஸயீது பின் அல்முஸய்யிப் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் தன் தந்தை அறிவித்ததாகக் கூறுகிறார்.
“லாஇலாஹ இல்லல்லாஹ் என அவர்கள் கூறும் வரை ஜனங்களோடு போர் செய்யுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்பது பற்றிய பாடம்.
அபூதாலிபின் மரணவேளையின்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவரிடம் வந்தார்கள். அவரிடத்தில் அபூஜஹலும், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முகிராவும் (அங்கே) இருக்கக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “என் தந்தையின் சகோதரரே! “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறுவீராக! இக்கலிமாவைக் கொண்டு உமக்காக அல்லாஹ்விடம் சாட்சி கூறுவேன்” என்று கூறினார்கள்.
அப்துல் முத்தலிபுடைய மார்க்கத்தை விட்டும் அபூதாலிபே நீர் புறக்கணிக்கிறீரா? என அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் உமைய்யாவும் கூறினர். அவருக்கு அ(க்கலிமாவை)தை எடுத்துக்காட்டி திரும்பத்திரும்ப அக்கூற்றைக் கூறிக்கொண்டே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இருந்தனர். எதுவரையெனில், அவர்களோடு கடைசியாக அபூதாலிப், அப்துல் முத்தலிப்பின் மார்க்கத்தில் தான் இருப்பதாக கூறிவிட்டு லாஇலாஹ இல்லல்லாஹ்வை கூற மறுத்துவிட்டதாக கூறும்வரையாகும். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம் விஷயத்தில் நான் (இறைவனால்) தடுக்கப்படாத வரையிலும் உமக்காக நான் பாவமன்னிப்புத் தேடுவேன் என்பதை நீர் தெரிந்துகொள்வீராக!” எனக் கூறினார்கள். அப்போது கண்ணியமும் மரியாதைக்குமுரிய அல்லாஹ்,
நிச்சயமாக! அ(இணைவைப்ப)வர்கள் நரகத்தை உடையவர்கள்தான் என்பது தெளிவானபிறகு, நபியவர்களோ, விசுவாசிகளோ அந்த இணைவைப்பவர்களுக்காக - அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருப்பினும் (சரியே) - பாவமன்னிப்பு கேட்பது கூடாது என்ற வசனத்தை இறக்கிவைத்தான். அபூதாலிபின் விஷயத்தில், உயர்வான அல்லாஹ், தனது தூதர் அவர்களுக்கு:
“நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்திட நிச்சயமாக உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ் தான் விரும்பியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். அவனே, நேர்வழி பெற்றவர்கள் யார்? என்பதை மிகவும் நன்கறிந்தவனாக இருக்கிறான்” என்ற வசனத்தை இறக்கிவைத்தான் என ஸயீது பின் அல்முஸய்யிப் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் தன் தந்தை அறிவித்ததாகக் கூறுகிறார்.
“லாஇலாஹ இல்லல்லாஹ் என அவர்கள் கூறும் வரை ஜனங்களோடு போர் செய்யுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்பது பற்றிய பாடம்.
Similar topics
» இன்றைய ஹதீஸ் 11-2-2011
» இன்றைய ஹதீஸ் 26-2-2011
» இன்றைய ஹதீஸ் (23-05-2011)
» இன்றைய ஹதீஸ் (10-06-2011)
» இன்றைய ஹதீஸ் 12-2-2011
» இன்றைய ஹதீஸ் 26-2-2011
» இன்றைய ஹதீஸ் (23-05-2011)
» இன்றைய ஹதீஸ் (10-06-2011)
» இன்றைய ஹதீஸ் 12-2-2011
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|