Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்by rammalar Today at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24
» பல்சுவை 5
by rammalar Today at 17:48
» பல்சுவை - 4
by rammalar Today at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
மதுரை அருகே தோப்பூரை அடுத்துள்ளது உச்சப்பட்டி. இங்குள்ள சிவன் நகர் பகுதியில் உள்ள சேதுராயன் கண்மாய் கரையில் நேற்று ரத்த வெள்ளத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்தது அதே பகுதியை சேர்ந்த ராமர் மகள் முருகேஸ்வரி (20) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுதல் டி.எஸ்.பி. மயில்வாகணன், டி.எஸ்.பி. பொன்ராமு மற்றும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முருகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முருகேஸ்வரி பசுமலையில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 12-ந்தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் மும்முரமாக இருந்தனர். இந்த நிலையில் முருகேஸ்வரியை யாரோ கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
மாணவி முருகேஸ்வரியை கொலை செய்தது மதுரையில் இன்னொரு கல்லூரியில் படித்து வரும் அவரது காதலன் சத்தியராஜ் என்பது தெரியவந்தது. உசிலம்பட்டி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சத்தியராஜை போலீசார் கைது செய்தனர். கைதான சத்தியராஜ் போலீஸ் விசாரணையில், ’’நானும், முருகேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்நிலையில் சில வாரமாக முருகேஸ்வரி கல்லூரிக்கு வரவில்லை.
இதனிடையே எங்கள் காதல் விவகாரம் முருகேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் வேறு மாப்பிள்ளை பார்த்து முருகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்தேன். இது தொடர்பாக முருகேஸ்வரியிடம் கேட்டேன். அவரும் பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இதனை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் காதலித்த பெண்ணை இன்னொருவன் திருமணம் செய்யக்கூடாது என்று நினைத்து அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். நேற்று காலை செல்போனில் முருகேஸ்வரியுடன் பேசினேன். உன்னிடம் தனியாக பேசவேண்டும் உடனே சேதுராயன்குளம் கண்மாய் கரைக்கு வா என்று அழைத்தேன்.
முதலில் மறுத்த முருகேஸ்வரி சிறிது தயக்கத்துடன் வருவதாக கூறினார். சிறிது நேரம் கழித்து அங்கே முருகேஸ்வரி வந்தார். அப்போது என்னை காதலித்துவிட்டு எப்படி வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதிக்கலாம். என்னுடன் வா! என்று அழைத்தேன். அப்போது முருகேஸ்வரி பெற்றோர் சொல்படிதான் நடப்பேன் என்று என்னிடம் தகராறு செய்தார். உடனே ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி விட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். கைதான சத்தியராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுதல் டி.எஸ்.பி. மயில்வாகணன், டி.எஸ்.பி. பொன்ராமு மற்றும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முருகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முருகேஸ்வரி பசுமலையில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 12-ந்தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் மும்முரமாக இருந்தனர். இந்த நிலையில் முருகேஸ்வரியை யாரோ கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
மாணவி முருகேஸ்வரியை கொலை செய்தது மதுரையில் இன்னொரு கல்லூரியில் படித்து வரும் அவரது காதலன் சத்தியராஜ் என்பது தெரியவந்தது. உசிலம்பட்டி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சத்தியராஜை போலீசார் கைது செய்தனர். கைதான சத்தியராஜ் போலீஸ் விசாரணையில், ’’நானும், முருகேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்நிலையில் சில வாரமாக முருகேஸ்வரி கல்லூரிக்கு வரவில்லை.
இதனிடையே எங்கள் காதல் விவகாரம் முருகேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் வேறு மாப்பிள்ளை பார்த்து முருகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்தேன். இது தொடர்பாக முருகேஸ்வரியிடம் கேட்டேன். அவரும் பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இதனை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் காதலித்த பெண்ணை இன்னொருவன் திருமணம் செய்யக்கூடாது என்று நினைத்து அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். நேற்று காலை செல்போனில் முருகேஸ்வரியுடன் பேசினேன். உன்னிடம் தனியாக பேசவேண்டும் உடனே சேதுராயன்குளம் கண்மாய் கரைக்கு வா என்று அழைத்தேன்.
முதலில் மறுத்த முருகேஸ்வரி சிறிது தயக்கத்துடன் வருவதாக கூறினார். சிறிது நேரம் கழித்து அங்கே முருகேஸ்வரி வந்தார். அப்போது என்னை காதலித்துவிட்டு எப்படி வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதிக்கலாம். என்னுடன் வா! என்று அழைத்தேன். அப்போது முருகேஸ்வரி பெற்றோர் சொல்படிதான் நடப்பேன் என்று என்னிடம் தகராறு செய்தார். உடனே ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி விட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். கைதான சத்தியராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar topics
» பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
» கோவையில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
» கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» ஊஞ்சல் கயிறு கழுத்தை நெரித்ததில் மாணவன் பலி! - மீசாலையில் சம்பவம்
» கோவையில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
» கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» ஊஞ்சல் கயிறு கழுத்தை நெரித்ததில் மாணவன் பலி! - மீசாலையில் சம்பவம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|