சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

கிராமம்  Khan11

கிராமம்

2 posters

Go down

கிராமம்  Empty கிராமம்

Post by rinos Fri 17 Jun 2011 - 21:28

இந்தியாவின் முன்னேற்றம்
கிராமங்களில் !

ரூபாய் நோட்டில் சிரித்து
நம்மை ஏளனம் செய்தபடி
கூறிச்சென்ற பொன்மொழிகள் !

'கிராமம்"

பலருக்கு அவமானம் !

சிலருக்கு அருவறுக்கத்தக்கச்சொல் !


என்ன பாவம் செய்தது ?!


உண்டு உயிர்த்து வாழ

உணவினை சுத்தமான காற்றினை

கேட்காமல் ஈந்துகொண்டிருக்கிறதே..

அதுதான் பாவமா?


காலிடையில் கிழித்துக்கட்டியதை

கழுத்தை இறுக்கி சுற்றிக்கொண்டு

கவுரவம் என கானல்நீரைத்தேடி

ருசித்திட அலைகிறார்கள் !


ஆறறிவுபெற்ற அறிவிலிகள் !

பிணம் தின்னும் கழுகுகள் !


தனக்கு ஈந்திட்ட மாந்தர்தம்

நன்றிதனை மறந்தாய் ..


ஏனடா !

அவர்தம் உயிர்வாழ

வழிவகை செய்திட மறுக்கின்றாய் !


கிராமம் அளித்திட்ட

உயர் பண்பாட்டை அழித்தாய் !

பண்பாட்டிற்கு புதியசாயம் பூசினாய் !

நாகரிகபோதையில் தடமாறினாய் !

பெண்மையின் இலக்கணம் மறந்தாய் !

நன்றிக்கு அர்த்தம் தெரியவில்லை !

ஏனோ !

தமிழன் என மார்தட்டுகிறாய்..

தமிழனை மட்டம்தட்டுகிறாய்..


முலைக்காம்பில் முட்டிமோதி பசியாறும்

அஃறிணை உயிர்கூட

தன் இனத்திற்கெனவே வாழ்ந்திடும் !

ஆறறிவு பெற்ற ஆணவமோ !

புத்திகெட்டு

அஃறிணையைவிட கீழாய்..

பாழாய் போகிறாய் !

தமிழின பண்பாட்டை அறிவாயோ ?

அற்பப்பதரே !

விருந்தோம்பலுக்கு இலக்கணம்
அமைத்தவர்கள் நாம்
அறிவாயோ ?

விருந்தோம்பலை உயிரினும் மேலாய் கருதியவர்கள் நாம்
அறிவாயோ ?

தவறிழைத்ததற்கு தன்னுயிர்
ஈந்தவனை பற்றி அறிவாயோ ?

அறிந்துகொள்

அப்பொழுது புரியும்

தமிழனின் பண்பாடும் வாழ்வும் !

கிராமத்தின் பண்பும் பயன்பாடும் !

அதன்பின்

ஊரறிய உரக்கக்கூறு

நான் தமிழன் என்று !

நான் தமிழன் என்று !

_ மகா
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

கிராமம்  Empty Re: கிராமம்

Post by மீனு Sat 18 Jun 2011 - 0:09

:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கிராமம்  Empty Re: கிராமம்

Post by rinos Sat 18 Jun 2011 - 13:14

:”@: :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

கிராமம்  Empty Re: கிராமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum