சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

கிராமம்  Khan11

கிராமம்

2 posters

Go down

கிராமம்  Empty கிராமம்

Post by rinos Fri 17 Jun 2011 - 21:28

இந்தியாவின் முன்னேற்றம்
கிராமங்களில் !

ரூபாய் நோட்டில் சிரித்து
நம்மை ஏளனம் செய்தபடி
கூறிச்சென்ற பொன்மொழிகள் !

'கிராமம்"

பலருக்கு அவமானம் !

சிலருக்கு அருவறுக்கத்தக்கச்சொல் !


என்ன பாவம் செய்தது ?!


உண்டு உயிர்த்து வாழ

உணவினை சுத்தமான காற்றினை

கேட்காமல் ஈந்துகொண்டிருக்கிறதே..

அதுதான் பாவமா?


காலிடையில் கிழித்துக்கட்டியதை

கழுத்தை இறுக்கி சுற்றிக்கொண்டு

கவுரவம் என கானல்நீரைத்தேடி

ருசித்திட அலைகிறார்கள் !


ஆறறிவுபெற்ற அறிவிலிகள் !

பிணம் தின்னும் கழுகுகள் !


தனக்கு ஈந்திட்ட மாந்தர்தம்

நன்றிதனை மறந்தாய் ..


ஏனடா !

அவர்தம் உயிர்வாழ

வழிவகை செய்திட மறுக்கின்றாய் !


கிராமம் அளித்திட்ட

உயர் பண்பாட்டை அழித்தாய் !

பண்பாட்டிற்கு புதியசாயம் பூசினாய் !

நாகரிகபோதையில் தடமாறினாய் !

பெண்மையின் இலக்கணம் மறந்தாய் !

நன்றிக்கு அர்த்தம் தெரியவில்லை !

ஏனோ !

தமிழன் என மார்தட்டுகிறாய்..

தமிழனை மட்டம்தட்டுகிறாய்..


முலைக்காம்பில் முட்டிமோதி பசியாறும்

அஃறிணை உயிர்கூட

தன் இனத்திற்கெனவே வாழ்ந்திடும் !

ஆறறிவு பெற்ற ஆணவமோ !

புத்திகெட்டு

அஃறிணையைவிட கீழாய்..

பாழாய் போகிறாய் !

தமிழின பண்பாட்டை அறிவாயோ ?

அற்பப்பதரே !

விருந்தோம்பலுக்கு இலக்கணம்
அமைத்தவர்கள் நாம்
அறிவாயோ ?

விருந்தோம்பலை உயிரினும் மேலாய் கருதியவர்கள் நாம்
அறிவாயோ ?

தவறிழைத்ததற்கு தன்னுயிர்
ஈந்தவனை பற்றி அறிவாயோ ?

அறிந்துகொள்

அப்பொழுது புரியும்

தமிழனின் பண்பாடும் வாழ்வும் !

கிராமத்தின் பண்பும் பயன்பாடும் !

அதன்பின்

ஊரறிய உரக்கக்கூறு

நான் தமிழன் என்று !

நான் தமிழன் என்று !

_ மகா
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

கிராமம்  Empty Re: கிராமம்

Post by மீனு Sat 18 Jun 2011 - 0:09

:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கிராமம்  Empty Re: கிராமம்

Post by rinos Sat 18 Jun 2011 - 13:14

:”@: :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

கிராமம்  Empty Re: கிராமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum