Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
பிரச்சினைகளுக்கு பயந்து பாராளுமன்ற கூட்டத் தொடர் காலதாமதப்படுத்தப்படுகிறதா?
2 posters
Page 1 of 1
பிரச்சினைகளுக்கு பயந்து பாராளுமன்ற கூட்டத் தொடர் காலதாமதப்படுத்தப்படுகிறதா?
பிரச்சினைகளுக்கு பயந்து பாராளுமன்ற கூட்டத் தொடர் காலதாமதப்படுத்தப்படுகிறதா?
பிரச்சினைகளை எதிர்கொள்ள பயந்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரை வேண்டுமென்றே மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் குற்றசம் சாட்டினார்.
சென்னை மயிலாப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியது.
மே மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய நாடாளுமன்றத்தின் குறுகிய கால கூட்டத் தொடர் கூட்டப்படவில்லை. ஜூலை மாதத்தில் நடைபெற வேண்டிய மழைக்கால கூட்டத் தொடரும் தாமதமாகி வருகிறது.
லோக்பால் மசோதா, ராமலீலா மைதானத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருந்தோம். பிரச்சினைகளை எதிர்கொள்ள பயந்து கொண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மத்திய அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. முக்கிய கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே நாடாளுமன்றம் கூடும் திகதி முடிவு செய்யப்படும்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பாஜக விடம் கூட ஆலோசிக்காமல் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கூடும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக உத்தரப் பிரதேசத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதனை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வெற்றிக்காக தொடர்ந்து உழைப்போம்: தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களுடன் கலந்துரையாடினேன். இந்தத் தேர்தலில் திமுக- அதிமுக என்ற இரண்டு அணிகளுக்கு இடையே தான் போட்டி நிலவியது. மூன்றாவதாக யாரையும் மக்கள் ஏற்கவில்லை. அதானால் பாஜகவுக்கு பேரவையில் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் தேர்தலில் பாஜக வலுவான போட்டியைத் தந்தது. அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றிக்காக தொடர்ந்து உழைப்போம் இலங்கை கடற்படையினரால் 23 தமிழக மீன்வர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
பிரச்சினைகளை எதிர்கொள்ள பயந்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரை வேண்டுமென்றே மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் குற்றசம் சாட்டினார்.
சென்னை மயிலாப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியது.
மே மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய நாடாளுமன்றத்தின் குறுகிய கால கூட்டத் தொடர் கூட்டப்படவில்லை. ஜூலை மாதத்தில் நடைபெற வேண்டிய மழைக்கால கூட்டத் தொடரும் தாமதமாகி வருகிறது.
லோக்பால் மசோதா, ராமலீலா மைதானத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருந்தோம். பிரச்சினைகளை எதிர்கொள்ள பயந்து கொண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மத்திய அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. முக்கிய கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே நாடாளுமன்றம் கூடும் திகதி முடிவு செய்யப்படும்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பாஜக விடம் கூட ஆலோசிக்காமல் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கூடும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக உத்தரப் பிரதேசத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதனை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வெற்றிக்காக தொடர்ந்து உழைப்போம்: தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களுடன் கலந்துரையாடினேன். இந்தத் தேர்தலில் திமுக- அதிமுக என்ற இரண்டு அணிகளுக்கு இடையே தான் போட்டி நிலவியது. மூன்றாவதாக யாரையும் மக்கள் ஏற்கவில்லை. அதானால் பாஜகவுக்கு பேரவையில் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் தேர்தலில் பாஜக வலுவான போட்டியைத் தந்தது. அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றிக்காக தொடர்ந்து உழைப்போம் இலங்கை கடற்படையினரால் 23 தமிழக மீன்வர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் சற்றுமுன் ஆரம்பம்
» பாராளுமன்ற தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு
» அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
» சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..!
» போலீசுக்கு பயந்து நடிகர் விஜயகுமார் குடும்பத்துடன் ஓட்டம்?
» பாராளுமன்ற தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு
» அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
» சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..!
» போலீசுக்கு பயந்து நடிகர் விஜயகுமார் குடும்பத்துடன் ஓட்டம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|