Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
மலரை விற்ற செடி
+5
இன்பத் அஹ்மத்
யாதுமானவள்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
செய்தாலி
9 posters
Page 1 of 1
மலரை விற்ற செடி
அகம் புறம்தள்ளும் உண்மைகள்
நாவை கொமட்டும் கைப்பு
இன்றைய நாளிதழ் செய்திகள்
சுவாசிக்க வழிமறுக்கும் நாளம்
ஆவியாக கொதிக்கும் குருதிகள்
ஊடகத்தின் ஒளிக் கோப்புக்கள்
தளிராத மொட்டு மலரவள்
வாசம் தொலைத்து நிற்கிறாள்
மேய்ந்தது தந்தை வேலி
காமக் கயவர்களின் கட்டிலில்
இரவல் மலராக தளிர்மலர்
மலரை கூவிவிற்ற தந்தைசெடி
சமூகத்தின் உன்னத மேதாவிகள்
பிஞ்சுமலரில் வாசம் நுகர்ந்தவர்கள்
கொடிபோல் நீளும் பட்டியல்
விலக்கபட்ட மனித உறவுகளில்
கோரமாய் அவிழ்க்கப்படும் ஆடை
எழுதப்படாத நவ நாகரீகம்
மாதபோக்கு நின்ற பின்னும்
காளையர் சுகம் தேடுபவர்கள்
குடுமப்த்தில் தொலையும் பத்தினிகள்
பேரப்பிள்ளை வயது மலரிடம்
காமம் தேடும் கிழடுகள்
மேண்மை உடைக்கும் மனிதர்கள்
வியாதியை படரும் நவீனங்கள்
தளிரிலேயே விளையும் பயிர்கள்
நாளைய விஷ உயிர்கொள்ளிகள்
அவனுக்கு தெரியாமல் அவள்
அவளுக்கு தெரியாமல் இவன்
இளையவர்களின் இரகசிய உறவுகள்
உறவு உணவு உடை
விஸ்வரூபத்தில் நவ நாகரீகம்
நோய்வாய்ப்பட்டு மண்ணின் பண்பாடு
மதிகெட்ட மனிதர்களின்
அந்நிய கலாச்சாரத்தின் அலாதி
அழிவின் விளிபில் மனிதம்
குறிப்பு : (கடந்த வாரங்களில் ஊடகங்களின் நிரம்பி வழிந்த செய்திகள் )
இதுபோன்ற பதிவுகளை எழுதவும் பதியவும் வெட்க்கபடுகிறேன்
காலத்தின் கட்டாயம் வழிதெரியவில்லை கிறுக்கிவிட்டேன்
உறவுகளே தவறாக எடுத்துகொள்ளவேண்டாம்
Re: மலரை விற்ற செடி
உண்மை நானும் இந்த செய்தி பார்த்து மனம் வெறுத்ததுண்டு பணத்திற்காக மகளை கூட்டிக்கொடுத்து அவனும் காமத்தீர்த்த அவலம் உலக முடிவின் அடையாளங்கள் இவற்றை கண்டிப்பாக எமது எழுத்துக்களில் கண்டிப்பாக வெளிக்கொணரவேண்டும்
அருமையான கவிதை பாராட்டுகள் சகோ
அருமையான கவிதை பாராட்டுகள் சகோ
Re: மலரை விற்ற செடி
நானும் கண்டது கேட்டது படித்தது
செய்தி படிக்கும் போது வந்த ஆதங்கம்
உங்கள் வரிகள் படிக்கும் போது
அவர்களுக்கு திட்டி தீர்த்து விட்டேன்
இதில் தவறில்லை உறவே
உண்மையை உரக்க சொல்ல வேண்டும்
அதைத்தான் செய்தீர்கள் தவிர வேறில்லை
நன்றியுடன்
நண்பன்
செய்தி படிக்கும் போது வந்த ஆதங்கம்
உங்கள் வரிகள் படிக்கும் போது
அவர்களுக்கு திட்டி தீர்த்து விட்டேன்
இதில் தவறில்லை உறவே
உண்மையை உரக்க சொல்ல வேண்டும்
அதைத்தான் செய்தீர்கள் தவிர வேறில்லை
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலரை விற்ற செடி
அகம் புறம்தள்ளும் உண்மைகள்
வாசம் தொலைத்து நிற்கிறாள்
மேய்ந்தது தந்தை வேலி
காமக் கயவர்களின் கட்டிலில்
மலரை கூவிவிற்ற தந்தைசெடி
பிஞ்சுமலரில் வாசம் நுகர்ந்தவர்கள்
கொடிபோல் நீளும் பட்டியல்
மாதபோக்கு நின்ற பின்னும்
குடும்பத்தில் தொலையும் பத்தினிகள்
உறவு உணவு உடை
விஸ்வரூபத்தில் நவ நாகரீகம்
நோய்வாய்ப்பட்டு மண்ணின் பண்பாடு
அழிவின் விளிபில் மனிதம்
கவிதையா இது... ...?
நவ நாகரீகம் என்ற பெயரில் பண்பாட்டின் ஆடையவிழ்த்து அம்மனமாக்கும் அவனையும் அவளையும் நடுத்தெருவில் நிற்கவைத்து முகத்தில் நன்றாக உமிழ்ந்துள்ளீர் !
அருமை அருமை! வாழ்த்துக்கள் செய்தாலி!
வாசம் தொலைத்து நிற்கிறாள்
மேய்ந்தது தந்தை வேலி
காமக் கயவர்களின் கட்டிலில்
மலரை கூவிவிற்ற தந்தைசெடி
பிஞ்சுமலரில் வாசம் நுகர்ந்தவர்கள்
கொடிபோல் நீளும் பட்டியல்
மாதபோக்கு நின்ற பின்னும்
குடும்பத்தில் தொலையும் பத்தினிகள்
உறவு உணவு உடை
விஸ்வரூபத்தில் நவ நாகரீகம்
நோய்வாய்ப்பட்டு மண்ணின் பண்பாடு
அழிவின் விளிபில் மனிதம்
கவிதையா இது... ...?
நவ நாகரீகம் என்ற பெயரில் பண்பாட்டின் ஆடையவிழ்த்து அம்மனமாக்கும் அவனையும் அவளையும் நடுத்தெருவில் நிற்கவைத்து முகத்தில் நன்றாக உமிழ்ந்துள்ளீர் !
அருமை அருமை! வாழ்த்துக்கள் செய்தாலி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மலரை விற்ற செடி
அருமையான வரிகள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மலரை விற்ற செடி
யாதுமானவள் wrote:[color=green][b]
நவ நாகரீகம் என்ற பெயரில் பண்பாட்டின் ஆடையவிழ்த்து அம்மனமாக்கும் அவனையும் அவளையும் நடுத்தெருவில் நிற்கவைத்து முகத்தில் நன்றாக உமிழ்ந்துள்ளீர் !
அருமை அருமை! வாழ்த்துக்கள் செய்தாலி!
அக்கா சரியாக சொன்னீர்கள் ஐந்தறிவு படைத்த அந்த மிருகங்களை விட புத்தி கெட்டதனமாக செயல் பபட்ட அவனை திட்ட வார்தைகள் இல்லை என்று நினைக்கிறேன்..
அருமை வாழ்த்துக்கள் செய்தாலி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலரை விற்ற செடி
@. @.நண்பன் wrote:நானும் கண்டது கேட்டது படித்தது
செய்தி படிக்கும் போது வந்த ஆதங்கம்
உங்கள் வரிகள் படிக்கும் போது
அவர்களுக்கு திட்டி தீர்த்து விட்டேன்
இதில் தவறில்லை உறவே
உண்மையை உரக்க சொல்ல வேண்டும்
அதைத்தான் செய்தீர்கள் தவிர வேறில்லை
நன்றியுடன்
நண்பன்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: மலரை விற்ற செடி
சாதிக் wrote:உண்மை நானும் இந்த செய்தி பார்த்து மனம் வெறுத்ததுண்டு பணத்திற்காக மகளை கூட்டிக்கொடுத்து அவனும் காமத்தீர்த்த அவலம் உலக முடிவின் அடையாளங்கள் இவற்றை கண்டிப்பாக எமது எழுத்துக்களில் கண்டிப்பாக வெளிக்கொணரவேண்டும்
அருமையான கவிதை பாராட்டுகள் சகோ
மிக்க நன்றி சகோ
Re: மலரை விற்ற செடி
நண்பன் wrote:நானும் கண்டது கேட்டது படித்தது
செய்தி படிக்கும் போது வந்த ஆதங்கம்
உங்கள் வரிகள் படிக்கும் போது
அவர்களுக்கு திட்டி தீர்த்து விட்டேன்
இதில் தவறில்லை உறவே
உண்மையை உரக்க சொல்ல வேண்டும்
அதைத்தான் செய்தீர்கள் தவிர வேறில்லை
நன்றியுடன்
நண்பன்
மிக்க நன்றி உறவே
Re: மலரை விற்ற செடி
யாதுமானவள் wrote:அகம் புறம்தள்ளும் உண்மைகள்
வாசம் தொலைத்து நிற்கிறாள்
மேய்ந்தது தந்தை வேலி
காமக் கயவர்களின் கட்டிலில்
மலரை கூவிவிற்ற தந்தைசெடி
பிஞ்சுமலரில் வாசம் நுகர்ந்தவர்கள்
கொடிபோல் நீளும் பட்டியல்
மாதபோக்கு நின்ற பின்னும்
குடும்பத்தில் தொலையும் பத்தினிகள்
உறவு உணவு உடை
விஸ்வரூபத்தில் நவ நாகரீகம்
நோய்வாய்ப்பட்டு மண்ணின் பண்பாடு
அழிவின் விளிபில் மனிதம்
கவிதையா இது... ...?
நவ நாகரீகம் என்ற பெயரில் பண்பாட்டின் ஆடையவிழ்த்து அம்மனமாக்கும் அவனையும் அவளையும் நடுத்தெருவில் நிற்கவைத்து முகத்தில் நன்றாக உமிழ்ந்துள்ளீர் !
அருமை அருமை! வாழ்த்துக்கள் செய்தாலி!
என் கிறுக்கலில் எதை சொல்ல நினைத்தேனோ அதை நீங்கள் சுட்டிக்காட்டி
இருக்கிறீர்கள்
மிக்க நன்றி தோழி
Re: மலரை விற்ற செடி
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:[color=green]
நவ நாகரீகம் என்ற பெயரில் பண்பாட்டின் ஆடையவிழ்த்து அம்மனமாக்கும் அவனையும் அவளையும் நடுத்தெருவில் நிற்கவைத்து முகத்தில் நன்றாக உமிழ்ந்துள்ளீர் !
அருமை அருமை! வாழ்த்துக்கள் செய்தாலி!
அக்கா சரியாக சொன்னீர்கள் ஐந்தறிவு படைத்த அந்த மிருகங்களை விட புத்தி கெட்டதனமாக செயல் பபட்ட அவனை திட்ட வார்தைகள் இல்லை என்று நினைக்கிறேன்..
அருமை வாழ்த்துக்கள் செய்தாலி
[b]மிக்க நன்றி நண்பா
Re: மலரை விற்ற செடி
யாதுமானவள் wrote:அகம் புறம்தள்ளும் உண்மைகள்
வாசம் தொலைத்து நிற்கிறாள்
மேய்ந்தது தந்தை வேலி
காமக் கயவர்களின் கட்டிலில்
மலரை கூவிவிற்ற தந்தைசெடி
பிஞ்சுமலரில் வாசம் நுகர்ந்தவர்கள்
கொடிபோல் நீளும் பட்டியல்
மாதபோக்கு நின்ற பின்னும்
குடும்பத்தில் தொலையும் பத்தினிகள்
உறவு உணவு உடை
விஸ்வரூபத்தில் நவ நாகரீகம்
நோய்வாய்ப்பட்டு மண்ணின் பண்பாடு
அழிவின் விளிபில் மனிதம்
கவிதையா இது... ...?
நவ நாகரீகம் என்ற பெயரில் பண்பாட்டின் ஆடையவிழ்த்து அம்மனமாக்கும் அவனையும் அவளையும் நடுத்தெருவில் நிற்கவைத்து முகத்தில் நன்றாக உமிழ்ந்துள்ளீர் !
அருமை அருமை! வாழ்த்துக்கள் செய்தாலி!
கவிக்கு கவி கொடுத்த சன்மானம் அழகான விளக்கம்
Re: மலரை விற்ற செடி
rinos wrote:நண்பன் wrote:நானும் கண்டது கேட்டது படித்தது
செய்தி படிக்கும் போது வந்த ஆதங்கம்
உங்கள் வரிகள் படிக்கும் போது
அவர்களுக்கு திட்டி தீர்த்து விட்டேன்
இதில் தவறில்லை உறவே
உண்மையை உரக்க சொல்ல வேண்டும்
அதைத்தான் செய்தீர்கள் தவிர வேறில்லை
நன்றியுடன்
நண்பன்
Similar topics
» மலரை விட..(கலைநிலா)
» மலரை நாடும் வண்டு..!
» புதிய ரோஜா மலரை முகர்ந்தால்....
» நடு வீட்டில் ஓர் நச்சு செடி
» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
» மலரை நாடும் வண்டு..!
» புதிய ரோஜா மலரை முகர்ந்தால்....
» நடு வீட்டில் ஓர் நச்சு செடி
» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|