Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
அவன் உறங்காத இரவு
5 posters
Page 1 of 1
அவன் உறங்காத இரவு
மெல்ல வீசும் தென்றல்
சிதறி விழும் பனித்துளி
இரவுக்கு குளிரூட்டும் மார்கழி
கூடி விளையாடும் விட்டில்பூச்சி
வெளரிய ஒளியுமாய் மின்விளக்கு
வெளிச்சவுமாய் உச்சியில் முழுநிலவு
மரங்களில் முனங்களுடன் பறவைகள்
அழும் வாகனங்கள் உறக்கத்தில்
சபதங்கள் தொலைத்த வீதி
உயர்ந்து நிற்கும் குடியிருப்பு
உறக்கமின்றி வெட்டம் அணைக்காமல்
மூன்றாம் அடுக்கில் ஓர்அறை
பஞ்சு மெத்தை தலைகாணி
இதமாய் குளிர்ரோட்டும் படுக்கறை
எட்டி நிற்கிறது உறக்கம்
பொட்டி தெறிக்கும் சப்தம்
எதைபற்றியோ தற்க்கித்த படி
வீட்டின் தலைவனும் தலைவியும்
இடைவெளியின்றி ஓயாத சப்தம்
வாசல் திறத்து கீழிறங்கி
வீதிக்கு வந்தான் தலைவன்
வெம்பி குமறும் மனம்
உறக்கம் தொலைத்த விழிகள்
மெல்ல நடந்தான் வீதியல்
எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மனதை உறுத்தும் அழகியகாட்சி
சற்று சம்பித்து நிற்றவன்
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
பணமிருந்தும் எட்டாக்கனியாய் உறக்கம்
விடிய இன்னும் நேரமிருக்கு
ஏகாந்த பெருமூச்சு விட்டபடி
மௌனமாய் மீண்டும் நடந்தான்
திரும்பிப் பார்த்தான் குடியிருப்பை
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
சிதறி விழும் பனித்துளி
இரவுக்கு குளிரூட்டும் மார்கழி
கூடி விளையாடும் விட்டில்பூச்சி
வெளரிய ஒளியுமாய் மின்விளக்கு
வெளிச்சவுமாய் உச்சியில் முழுநிலவு
மரங்களில் முனங்களுடன் பறவைகள்
அழும் வாகனங்கள் உறக்கத்தில்
சபதங்கள் தொலைத்த வீதி
உயர்ந்து நிற்கும் குடியிருப்பு
உறக்கமின்றி வெட்டம் அணைக்காமல்
மூன்றாம் அடுக்கில் ஓர்அறை
பஞ்சு மெத்தை தலைகாணி
இதமாய் குளிர்ரோட்டும் படுக்கறை
எட்டி நிற்கிறது உறக்கம்
பொட்டி தெறிக்கும் சப்தம்
எதைபற்றியோ தற்க்கித்த படி
வீட்டின் தலைவனும் தலைவியும்
இடைவெளியின்றி ஓயாத சப்தம்
வாசல் திறத்து கீழிறங்கி
வீதிக்கு வந்தான் தலைவன்
வெம்பி குமறும் மனம்
உறக்கம் தொலைத்த விழிகள்
மெல்ல நடந்தான் வீதியல்
எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மனதை உறுத்தும் அழகியகாட்சி
சற்று சம்பித்து நிற்றவன்
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
பணமிருந்தும் எட்டாக்கனியாய் உறக்கம்
விடிய இன்னும் நேரமிருக்கு
ஏகாந்த பெருமூச்சு விட்டபடி
மௌனமாய் மீண்டும் நடந்தான்
திரும்பிப் பார்த்தான் குடியிருப்பை
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
Last edited by செய்தாலி on Tue 5 Jul 2011 - 14:23; edited 1 time in total
Re: அவன் உறங்காத இரவு
சில பணம் படைத்த குடும்பங்களில்
அன்றாடம் நடக்கும் ஒரு காட்சி
அதை அழகு படுத்தி அழகாக
வரிகளமைத்து பகிர்ந்த
அன்புக் கவிக்கு வாழ்த்துக்கள்
அன்றாடம் நடக்கும் ஒரு காட்சி
அதை அழகு படுத்தி அழகாக
வரிகளமைத்து பகிர்ந்த
அன்புக் கவிக்கு வாழ்த்துக்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அவன் உறங்காத இரவு
அருமையான வரிகள் செய்தாலி
சினிமாவிலும் நடை முறையிலும்
கண்ட சில காட்சிகள்
வாழ்த்துக்கள் செய்தாலி
சினிமாவிலும் நடை முறையிலும்
கண்ட சில காட்சிகள்
வாழ்த்துக்கள் செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவன் உறங்காத இரவு
செய்தாலி wrote:
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தன்னையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
வாழ்வியல் யதார்த்தத்தை ஆழ்ந்து கவனித்து ஒவ்வொரு கவிதையிலும் அழுத்தமாய்ப் பதிக்கிறீர் செயய்தாலி !
வாழ்த்துக்கள்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அவன் உறங்காத இரவு
மீனு wrote:சில பணம் படைத்த குடும்பங்களில்
அன்றாடம் நடக்கும் ஒரு காட்சி
அதை அழகு படுத்தி அழகாக
வரிகளமைத்து பகிர்ந்த
அன்புக் கவிக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி மீனு
எண்ண ஆளையே காணோம் நலாமா எப்படி இருகீங்க
Re: அவன் உறங்காத இரவு
நண்பன் wrote:அருமையான வரிகள் செய்தாலி
சினிமாவிலும் நடை முறையிலும்
கண்ட சில காட்சிகள்
வாழ்த்துக்கள் செய்தாலி
வாழ்கையின் யதார்த்தங்களை தான் சினிமாவாக எடுக்கிறாங்க
நீங்க ரெம்ப சினிமா பாப்பீங்களா நண்பா
Re: அவன் உறங்காத இரவு
யாதுமானவள் wrote:செய்தாலி wrote:
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தன்னையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
வாழ்வியல் யதார்த்தத்தை ஆழ்ந்து கவனித்து ஒவ்வொரு கவிதையிலும் அழுத்தமாய்ப் பதிக்கிறீர் செயய்தாலி !
வாழ்த்துக்கள்!
எப்படியும் எதையோ நித்தம் கிறுக்கிறேன்
அதில் ஒரு நல்லதை சொல்லலாமே என்ற ஒரு நப்பாசைதான் தோழி
உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி தோழி
Re: அவன் உறங்காத இரவு
சில கவிதைகள் பார்த்தால் விளங்குவதில்லை பார்க்கப்பார்க்க விளங்கும்
சில கவிதைகள் படிக்கும்போதே அதனோடு உள்வாங்கப்படுகிறோம்
இரண்டாமவை உங்களது கவிதை அபாரமான ஆற்றல் பாராட்டுகள் சகோ
தொடருங்கள் அருமையான கவிதை
சில கவிதைகள் படிக்கும்போதே அதனோடு உள்வாங்கப்படுகிறோம்
இரண்டாமவை உங்களது கவிதை அபாரமான ஆற்றல் பாராட்டுகள் சகோ
தொடருங்கள் அருமையான கவிதை
Re: அவன் உறங்காத இரவு
சாதிக் wrote:சில கவிதைகள் பார்த்தால் விளங்குவதில்லை பார்க்கப்பார்க்க விளங்கும்
சில கவிதைகள் படிக்கும்போதே அதனோடு உள்வாங்கப்படுகிறோம்
இரண்டாமவை உங்களது கவிதை அபாரமான ஆற்றல் பாராட்டுகள் சகோ
தொடருங்கள் அருமையான கவிதை
ரெம்ப நன்றி சகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|