Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
மனைவிகள் விற்பனைக்கு
+3
நண்பன்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
மனைவிகள் விற்பனைக்கு
ஆந்திராவுக்கு மாணவர் விசாவில் வரும் வெளிநாட்டவர்கள், அங்குள்ள ஏழை முஸ்லிம் பெண்களை
திருமணம் செய்து கொண்டு, தாயகம் திரும்பும் போது, விவாகரத்து செய்து விட்டு செல்கின்றனர்.
ஐதராபாத்துக்கு வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட நாட்டவர்கள், அங்குள்ள ஏழை இளம் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்துக்கு முன்பாக, அந்த பெண் குடும்பத்தினரிடம் வெற்று தாளில் கையெழுத்து வாங்கி கொள்கின்றனர்.ஏழை மைனர் பெண்களை திருமணம் செய்து வைக்க புரோக்கர்களும் அதிக அளவில் இங்கு உள்ளனர். இவர்கள், வெளிநாட்டவர்களிடம், 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் பெற்றுக்கொண்டு, மைனர் பெண்களை திருமணம் செய்து வைக்கின்றனர். ஐதராபாத்தில் தங்கியிருக்கும் காலம் வரை இந்த பெண்களுடன் வாழும் வெளிநாட்டவர்கள், தாயகம் திரும்பும் போது இந்த பெண்களை விவாகரத்து செய்து விட்டு செல்கின்றனர்.ஆந்திர போலீசார் சமீபத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சூடான் நாட்டு மாணவர்கள், புரோக்கர்கள் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர். சமீபத்தில் இது போன்று ஏழு சம்பவங்கள் நடந்துள்ளன.
மைனர் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு நபர்கள், தங்கள் நண்பர்களுடன் இந்த பெண்களை பாலியல் ரீதியாக பகிர்ந்து கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன், இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு நபர், தன் நண்பருடன் சேர்ந்து பாலியல் கொடுமை செய்ததால், அப்பெண், அவர்களிடமிருந்து தப்பி வந்து போலீசில் சரணடைந்தார்.ஐதராபாத் துணை போலீஸ் கமிஷனர் வினித் பிரிஜ்லால் இது குறித்து குறிப்பிடுகையில், "வெளிநாட்டில் பெரிய செல்வந்தர் எனக்கூறி ஏழை இளம் பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை குறுகிய காலத்தில் விவாகரத்து செய்யும் நிகழ்ச்சி அதிகளவில் நடக்கிறது.
"ஆனால், இது குறித்து போலீசிடம் ஒரு சிலரே புகார் அளிக்கின்றனர். இதற்கு, சில முஸ்லிம் பிரமுகர்களும் உடந்தையாக உள்ளனர். சூடான், சோமாலியா நாட்டினர் தான் அதிகளவில் இதுபோன்ற மோசடிகளை செய்கின்றனர்.
"கான்ட்ராக்ட் முறையில் மனைவிகளை வைத்து கொள்ளும் இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வக்பு போர்டு ஒத்துழைக்க வேண்டும்' என்றார். வெளிநாட்டு நபர்களால் கைவிடப்பட்ட பெண்களுக்கு நிவாரணமும், கைத்தொழிலும், தொழில் பயிற்சிகளும் அளிக்க, வக்பு வாரியம் முன்வர வேண்டும் என, வற்புறுத்தப்பட்டுள்ளது.
Re: மனைவிகள் விற்பனைக்கு
என்ன கொடுமையடா இப்படி மோசமானவர்களுக்கு மாமா வேலை பார்க்கும் அனைவருக்கும் (*(: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவிகள் விற்பனைக்கு
என்ன கொடுமை இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியாது ஒருவருக்கு என்றால் தவரு என்று சொல்ல முடியும் இப்படி பலபேருக்கும் நடக்கும் போது அதை தடுக்க வழி இல்லையா அதை கையாண்டு தவிர்கலாம் இல்லையா.
இப்படி பட்டவர்களை சுட்டு தள்ளனும். :#.:
இப்படி பட்டவர்களை சுட்டு தள்ளனும். :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவிகள் விற்பனைக்கு
@. @. (*(: (*(: (*(:*சம்ஸ் wrote:என்ன கொடுமை இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியாது ஒருவருக்கு என்றால் தவரு என்று சொல்ல முடியும் இப்படி பலபேருக்கும் நடக்கும் போது அதை தடுக்க வழி இல்லையா அதை கையாண்டு தவிர்கலாம் இல்லையா.
இப்படி பட்டவர்களை சுட்டு தள்ளனும். :#.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனைவிகள் விற்பனைக்கு
இதற்கு காரணம், பண ஆசையும்,வரதட்சனையும் தான்.வரதட்சனை கொடுக்க வசதியில்லாமல் தான் ஏழை பெண்கள் இந்த கொடுமைக்கு ஆளாகபடுகின்றனர்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» என் மனைவிகள் கூட ஓய்வெடுக்கத்தான் சொல்கிறார்கள்!- கருணாநிதி
» உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்
» மனைவிகள் நேற்று,இன்று,நாளை…!
» ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
» சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு
» உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்
» மனைவிகள் நேற்று,இன்று,நாளை…!
» ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
» சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|