Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
திறமையான நாயகன் என்ற பெயரை பெறுவேன்: அருள்நிதி
2 posters
Page 1 of 1
திறமையான நாயகன் என்ற பெயரை பெறுவேன்: அருள்நிதி
"மெளனகுரு" படத்தின் மூலம் திறமையான நாயகன் என்ற பெயரை பெறுவேன் என்று கூறுகிறார் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதி.
"வம்சம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, "உதயன்" படத்தின் மூலம் நடிப்பை தொடர்ந்த அருள்நிதி தற்போது "மெளனகுரு" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. மவுனகுரு பற்றி அருள்நிதி அளித்துள்ள பேட்டியில், தனது எதிர்கால திட்டம் பற்றி கூறியிருக்கிறார்.
எம்.பி.ஏ. படித்துவிட்டு, மார்க்கெட்டிங் துறையில் இருந்தேன். மாடலிங்கும் செய்தேன். எனது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சினிமா தயாரிப்பாளராக உள்ளார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தேன். எனது முதல்படமான "வம்சம்" ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் "உதயன்" படத்திற்கும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு மவுனம், குரு என்ற பெயர்களில் எடுத்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன. அதேபோல் எனது 3வது படமான இந்த "மெளனகுரு" சினிமாவும் வெற்றி பெறும்.
"வம்சம்" கிராமப்பாங்கினையும், "உதயன்" காதல் பாங்கினையும் வெளிப்படுத்தின. ஆனால் "மெளனகுரு" அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டது.
தனிமையை விரும்பும் ஒரு கல்லூரி மாணவனின் கதைதான் "மெளனகுரு". வம்சம் சினிமாவில் அறிமுகமாகி, "உதயன்" மூலம் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றேன்.
"மெளனகுரு" மூலம் திறமையான நாயகன் என்ற பெயரை பெறுவேன், என்று அருள்நிதி கூறினார்.இந்த படத்தை டைரக்டர் சாந்தகுமார் இயக்கி வருகிறார்.
டைரக்டர்கள் தரணி, சுசி கணேசனினம் உதவியாளராக இருந்து பயிற்சி பெற்றிருக்கும் இவர், "மெளனகுரு" படத்தின் சூட்டிங்கை, சென்னை, குற்றாலம், கேரளத்தின் வனப்பகுதிகள் மற்றும் நெல்லையில் நடத்தியிருக்கிறார். தற்போது மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூட்டிங்கை நடத்திக்கொண்டிருக்கிறார்
"வம்சம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, "உதயன்" படத்தின் மூலம் நடிப்பை தொடர்ந்த அருள்நிதி தற்போது "மெளனகுரு" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. மவுனகுரு பற்றி அருள்நிதி அளித்துள்ள பேட்டியில், தனது எதிர்கால திட்டம் பற்றி கூறியிருக்கிறார்.
எம்.பி.ஏ. படித்துவிட்டு, மார்க்கெட்டிங் துறையில் இருந்தேன். மாடலிங்கும் செய்தேன். எனது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சினிமா தயாரிப்பாளராக உள்ளார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தேன். எனது முதல்படமான "வம்சம்" ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் "உதயன்" படத்திற்கும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு மவுனம், குரு என்ற பெயர்களில் எடுத்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன. அதேபோல் எனது 3வது படமான இந்த "மெளனகுரு" சினிமாவும் வெற்றி பெறும்.
"வம்சம்" கிராமப்பாங்கினையும், "உதயன்" காதல் பாங்கினையும் வெளிப்படுத்தின. ஆனால் "மெளனகுரு" அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டது.
தனிமையை விரும்பும் ஒரு கல்லூரி மாணவனின் கதைதான் "மெளனகுரு". வம்சம் சினிமாவில் அறிமுகமாகி, "உதயன்" மூலம் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றேன்.
"மெளனகுரு" மூலம் திறமையான நாயகன் என்ற பெயரை பெறுவேன், என்று அருள்நிதி கூறினார்.இந்த படத்தை டைரக்டர் சாந்தகுமார் இயக்கி வருகிறார்.
டைரக்டர்கள் தரணி, சுசி கணேசனினம் உதவியாளராக இருந்து பயிற்சி பெற்றிருக்கும் இவர், "மெளனகுரு" படத்தின் சூட்டிங்கை, சென்னை, குற்றாலம், கேரளத்தின் வனப்பகுதிகள் மற்றும் நெல்லையில் நடத்தியிருக்கிறார். தற்போது மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூட்டிங்கை நடத்திக்கொண்டிருக்கிறார்
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: திறமையான நாயகன் என்ற பெயரை பெறுவேன்: அருள்நிதி
திறமையான குடும்பத்திலிருந்து வந்தவர்.. ..!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திறமையான நாயகன் என்ற பெயரை பெறுவேன்: அருள்நிதி
திறமையான குடும்பத்திலிருந்து வந்தவர்.. ..!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
» திறமையான தொழிலாளிகள்
» talent திறமையான நடிப்பு
» அருள்நிதி ஜோடியாகும் பிந்து மாதவி
» ஸ்ருதி கமல் பாடிய டூயட் ஆர்ப்பாட்டமில்லாத அருள்நிதி படம்
» திறமையான தொழிலாளிகள்
» talent திறமையான நடிப்பு
» அருள்நிதி ஜோடியாகும் பிந்து மாதவி
» ஸ்ருதி கமல் பாடிய டூயட் ஆர்ப்பாட்டமில்லாத அருள்நிதி படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|