சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Today at 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Today at 15:12

» உலக இசை தினம்
by rammalar Today at 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Today at 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Today at 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Today at 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Yesterday at 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Yesterday at 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Yesterday at 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Yesterday at 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Yesterday at 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Yesterday at 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Yesterday at 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Yesterday at 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Yesterday at 4:14

» அனைவரும் தெய்வத்தின் அம்சமே
by rammalar Wed 19 Jun 2024 - 18:22

» மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:15

» ’குறி’ பார்த்து சுடணுமாம்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:11

» கக்கன் & மாக்ஸிம் கார்க்கி - பிறந்த நாள்
by rammalar Wed 19 Jun 2024 - 14:10

» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Wed 19 Jun 2024 - 8:49

» துளி(அ)ப்பா
by rammalar Wed 19 Jun 2024 - 6:15

» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Tue 18 Jun 2024 - 20:26

» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Tue 18 Jun 2024 - 20:20

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Tue 18 Jun 2024 - 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Tue 18 Jun 2024 - 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Tue 18 Jun 2024 - 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Tue 18 Jun 2024 - 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45

	 மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில் Khan11

மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்

4 posters

Go down

	 மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில் Empty மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்

Post by ஷஹி Mon 11 Jul 2011 - 7:15

	 மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில் Chitha1பாடகி கே. எஸ். சித்ரா தனது மகள் நந்தனா இறந்த பிறகு சில மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் பாடத் துவங்கியுள்ளார். ஆனால் ரெக்கார்டிங் தியேட்டரில் பாடிக் கொண்டிருக்கையிலே சோகம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.
தமிழ் திரையுலகின் முன்னணி பாடகி கே. எஸ். சித்ரா. தமிழ் ரசிகர்கள் அவரை அன்பாக சின்னக் குயில் என்றே அழைக்கின்றனர். பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் அவர் தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இது வரை 15 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 6 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் விஷு அன்று துபாயில் சித்ராவின் ஒரே மகள் நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார். இதையடுத்து பாடுவதை நிறுத்தினார் சித்ரா.
இந்நிலையில் மலையாளத்தில் தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தைப் பற்றி ஒரு பாடல் பாட சித்ராவை அணுகினர். பாசத்திற்காக ஏங்கும் அவர் உடனே ஒப்புக் கொண்டார். ஷஇஷம் + ஸ்நேகம் = அம்மா என்ற படத்தில் தான் அந்த பாடல் வரவிருக்கிறது.
சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் அந்த பாடலை பாடிக் கொண்டிருக்கையில் நந்தனா நினைவு வரவே அவர் கதறி அழுதார். அவர் அழுகை அங்குள்ளவர்களை கலங்கச் செய்தது.
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

	 மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில் Empty Re: மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 7:16

இச்செய்தி நான் ஏற்கனவே பார்த்திருந்தேன்
மிகவும் வேதனையாக இருந்தது நன்றி பகிர்வுக்கு


	 மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

	 மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில் Empty Re: மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்

Post by இன்பத் அஹ்மத் Mon 11 Jul 2011 - 7:18

தகவலுக்கு நன்றி நண்பா
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

	 மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில் Empty Re: மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 7:33

ஒரு நல்ல பாடகி... இவருக்கு வாழ்க்கையே சோதனை... அதில் இருந்த ஒரே ஒரு சந்தோஷத்தையும் இழந்திருக்கிறார்... ஆறுதல் படுத்தவே முடியாத சோகமித்து.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

	 மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில் Empty Re: மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum