Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உலகின் முதலாவது பெண் பிரதமர்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
உலகின் முதலாவது பெண் பிரதமர்!
இலங்கைப் பெண்மணியான சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். இவர் 1916 ஏப்ரல் 17 இல் ரத்தினபுரி நகரில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். 1940 இல் இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவரான எஸ்.டப்ளிவ். ஆர்.டி. பண்டாரநாயக்காவை மணந்த பின் பொதுப் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார்.
1956 -ல் இலங்கையின் பிரதமரான அவரது கணவர், 1959 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டு உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்கு உரியவரானார்.
இவர் மிக நீண்ட காலமாக இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்துவந்துள்ளதோடு, 1960-65, 1970-77, 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் மூன்றுமுறை இலங்கையின் பிரதமராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய உள்நாட்டு அரசியல் கொள்கைகள் மிகத் தீவிரமானவை. தன் கணவரின் தீவிரத் தேசியவாதப் போக்கினை இவர் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தார். வங்கி, காப்புறுதி முதலான பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் தேசியமயப்படுத்தினார். அதுவரை காலமும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் இயங்கிவந்த பள்ளிக்கூடங்களை எல்லாம் 1961 இல் அரசுடைமையாக்கி, தேசிய பாடசாலைகளாக மாற்றியமைத்தார்.
தேர்தல் வெற்றிக்குப் பின் சரியாக ஒரு வருடத்தில் இவர், நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்நடத்தினார். இவர் தன்னுடைய கணவரின் வழியைப் பின்பற்றி ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலத்தைப் புறந்தள்ளிவிட்டு சிங்கள மொழியை ஆட்சி மொழியாகப் பிரகடனம் செய்தார். இவருடைய இந்தத் தீர்மானம் இலங்கையின் சிறுபான்மைத் தமிழ்-முஸ்லிம் மக்களுடைய பெரும் அதிருப்திக்கு ஆளானது. அது மட்டுமன்றி, முதலாளித்துவப் பொருளாதார முறைமையை மறுதலித்து தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் மூடிய பொருளாதார முறைமையினை அமுல்நடாத்தினார். இதனால் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் நட்பை இழந்தார். அதே சமயம், சீனா, சோவியத் யூனியன் முதலான நாடுகளுடனான தனது நட்பை வளர்த்துக்கொண்டார்.
இவர் தனது அரசியல், பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாகப் பல்வேறு கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் எதிர் கொண்டுள்ளார். எனினும், அவற்றையெல்லாம் கண்டு சற்றும் பின்னடையாத இரும்புப் பெண்மணியாக இவர் இருந்துவந்துள்ளார். அறிந்தோ அறியாமலோ இலங்கையில் சுமார் மூன்று தசாப்தத்துக்கும் மேலாக இடம்பெற்ற கோரமான இனவாத யுத்தத்துக்கான பின்புலத்தைக் கட்டமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது கசப்பான வரலாற்று உண்மையாகும். எனினும், எப்போதும் எல்லாவற்றுக்கும் வெளிநாடுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிராமல் இலங்கையின் தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி இலங்கையை ஒரு தன்னிறைவுள்ள நாடாக மாற்றுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் முழுமையான பயனைப் பெற்றுத்தருமுன் ஆட்சி மாறியமை துரதிருஷ்டவசமானதே. மிக நீண்டகாலம் இலங்கை அரசியலில் பங்குகொண்ட சிறிமா 2000, அக்டோபர் 10 ஆம் திகதி காலமானார்.
இலங்கை அரசியலில் ஒரு சகாப்தம் என்று கூறத்தக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரியான சிறிமாவோ பண்டார நாயக்காவின் மகளான சந்திரிக்கா குமாரனதுங்கவே பிற்காலத்தில் இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1956 -ல் இலங்கையின் பிரதமரான அவரது கணவர், 1959 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டு உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்கு உரியவரானார்.
இவர் மிக நீண்ட காலமாக இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்துவந்துள்ளதோடு, 1960-65, 1970-77, 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் மூன்றுமுறை இலங்கையின் பிரதமராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய உள்நாட்டு அரசியல் கொள்கைகள் மிகத் தீவிரமானவை. தன் கணவரின் தீவிரத் தேசியவாதப் போக்கினை இவர் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தார். வங்கி, காப்புறுதி முதலான பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் தேசியமயப்படுத்தினார். அதுவரை காலமும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் இயங்கிவந்த பள்ளிக்கூடங்களை எல்லாம் 1961 இல் அரசுடைமையாக்கி, தேசிய பாடசாலைகளாக மாற்றியமைத்தார்.
தேர்தல் வெற்றிக்குப் பின் சரியாக ஒரு வருடத்தில் இவர், நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்நடத்தினார். இவர் தன்னுடைய கணவரின் வழியைப் பின்பற்றி ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலத்தைப் புறந்தள்ளிவிட்டு சிங்கள மொழியை ஆட்சி மொழியாகப் பிரகடனம் செய்தார். இவருடைய இந்தத் தீர்மானம் இலங்கையின் சிறுபான்மைத் தமிழ்-முஸ்லிம் மக்களுடைய பெரும் அதிருப்திக்கு ஆளானது. அது மட்டுமன்றி, முதலாளித்துவப் பொருளாதார முறைமையை மறுதலித்து தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் மூடிய பொருளாதார முறைமையினை அமுல்நடாத்தினார். இதனால் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் நட்பை இழந்தார். அதே சமயம், சீனா, சோவியத் யூனியன் முதலான நாடுகளுடனான தனது நட்பை வளர்த்துக்கொண்டார்.
இவர் தனது அரசியல், பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாகப் பல்வேறு கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் எதிர் கொண்டுள்ளார். எனினும், அவற்றையெல்லாம் கண்டு சற்றும் பின்னடையாத இரும்புப் பெண்மணியாக இவர் இருந்துவந்துள்ளார். அறிந்தோ அறியாமலோ இலங்கையில் சுமார் மூன்று தசாப்தத்துக்கும் மேலாக இடம்பெற்ற கோரமான இனவாத யுத்தத்துக்கான பின்புலத்தைக் கட்டமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது கசப்பான வரலாற்று உண்மையாகும். எனினும், எப்போதும் எல்லாவற்றுக்கும் வெளிநாடுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிராமல் இலங்கையின் தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி இலங்கையை ஒரு தன்னிறைவுள்ள நாடாக மாற்றுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் முழுமையான பயனைப் பெற்றுத்தருமுன் ஆட்சி மாறியமை துரதிருஷ்டவசமானதே. மிக நீண்டகாலம் இலங்கை அரசியலில் பங்குகொண்ட சிறிமா 2000, அக்டோபர் 10 ஆம் திகதி காலமானார்.
இலங்கை அரசியலில் ஒரு சகாப்தம் என்று கூறத்தக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரியான சிறிமாவோ பண்டார நாயக்காவின் மகளான சந்திரிக்கா குமாரனதுங்கவே பிற்காலத்தில் இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: உலகின் முதலாவது பெண் பிரதமர்!
இவருடைய உள்நாட்டு அரசியல் கொள்கைகள் மிகத் தீவிரமானவை. தன் கணவரின் தீவிரத் தேசியவாதப் போக்கினை இவர் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தார். வங்கி, காப்புறுதி முதலான பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் தேசியமயப்படுத்தினார். அதுவரை காலமும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் இயங்கிவந்த பள்ளிக்கூடங்களை எல்லாம் 1961 இல் அரசுடைமையாக்கி, தேசிய பாடசாலைகளாக மாற்றியமைத்தார்.
இலங்கை அரசியலில் இதுவரை முஸ்லீங்களுக்கென்று ஒன்றுமில்லை.
இலங்கை அரசியலில் இதுவரை முஸ்லீங்களுக்கென்று ஒன்றுமில்லை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகின் முதலாவது பெண் பிரதமர்!
##* :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா
» இந்திய முதல் பெண்கள் – (பொது அறிவு)
» உலகின் முதலாவது இரட்டை திரைகளுடன்
» உலகின் முதலாவது எந்திர மீன்
» உலகின் முதலாவது நீச்சல் மகிழூந்து
» இந்திய முதல் பெண்கள் – (பொது அறிவு)
» உலகின் முதலாவது இரட்டை திரைகளுடன்
» உலகின் முதலாவது எந்திர மீன்
» உலகின் முதலாவது நீச்சல் மகிழூந்து
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|