Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
2 posters
Page 1 of 1
ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட உச்சிதனை முகர்ந்தால் படத்தில் சத்யராஜ், சீமான், நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படம் ஓகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப்பட பாடல் வெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது.
இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அனல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹோலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படமானது உலகளாவிய ரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான 'காற்றுக்கென்ன வேலி' தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம்.
குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல் மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம்.
தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட 'காற்றுக்கென்ன வேலி' யைப் போன்றே கண்மூடித்தனமாக நசுக்கப்பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 'உச்சிதனை முகர்ந்தால்'.
இப்படத்தில் வரும் சிறுமி புனிதவதியாக நீநிகா நடித்துள்ளார். உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர்.
பொலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் அமுதன் என்கிற ஒரு வளா்ர்பு நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் புகழேந்தி தங்கராஜ்.
பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.
ஒகஸ்ட் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை 31ம் திகதியன்று 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது.
மறுநாள் ஒகஸ்ட் 1ம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாக்களில் சத்யராஜ், இமான், சங்கீதா பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.
இத்திரைப்படம் ஓகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப்பட பாடல் வெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது.
இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அனல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹோலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படமானது உலகளாவிய ரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான 'காற்றுக்கென்ன வேலி' தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம்.
குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல் மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம்.
தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட 'காற்றுக்கென்ன வேலி' யைப் போன்றே கண்மூடித்தனமாக நசுக்கப்பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 'உச்சிதனை முகர்ந்தால்'.
இப்படத்தில் வரும் சிறுமி புனிதவதியாக நீநிகா நடித்துள்ளார். உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர்.
பொலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் அமுதன் என்கிற ஒரு வளா்ர்பு நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் புகழேந்தி தங்கராஜ்.
பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.
ஒகஸ்ட் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை 31ம் திகதியன்று 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது.
மறுநாள் ஒகஸ்ட் 1ம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாக்களில் சத்யராஜ், இமான், சங்கீதா பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
சத்யராஜ், சங்கீத, நாசர்... பாத்திரத்திற்குத் தகுந்த தேர்வு.!
நேர்த்தியான படமாக இருக்கும் என்பது திண்ணம்.
படம் உலகளாவிய வெற்றிபெற vaazhththukkaL !
நேர்த்தியான படமாக இருக்கும் என்பது திண்ணம்.
படம் உலகளாவிய வெற்றிபெற vaazhththukkaL !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» ஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்கை தூதர் சந்திப்பு
» ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு : சரத்குமார் அறிக்கை
» உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-
» புதிய ரோஜா மலரை முகர்ந்தால்....
» ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?
» ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு : சரத்குமார் அறிக்கை
» உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-
» புதிய ரோஜா மலரை முகர்ந்தால்....
» ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|