Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 11:20 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்
3 posters
Page 1 of 1
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த சிலருக்கு பல் ஈறுகள் மிகவும் வீங்கி பற்கள் பார்ப்பதற்கே மிகவும் அசிங்கமாகவும் பற்களை ஈறுகள் மூடியிருப்பதால் உணவுப் பொருட்களை கடிக்கவோ, அரைக்கவோ முடியாமலும் பேசுவதற்கு கூட சிரமப்படவும் வரலாம். இதற்கு முக்கிய காரணம் சிறுநீரக அறுவைசிகிச்சைக்கு பின்னர் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளே ஆகும்.
சைக்ளோஸ்போரின் (Cyclosporin), நிபிடபின் (Nifedipine) ஆகிய மருந்துகள் சிலருக்கு இவ்வாறு பக்க விளைவை உண்டாக்கலாம். ஏன் இந்த மருந்துகள் அதிக ஈறுவளர்ச்சியை சிலருக்கு உண்டாக்குகின்றன என்பது தெரியவில்லை. ஆனால் பற்களில் காரை படிவதும், ஈறுகளில் கிருமிகளால் அழற்சி உண்டாவதும ஈறுவீக்கத்தை அதிகபடுத்த வாய்ப்புண்டு.
இது யார் யாருக்கு வரும்? எப்படி சரி செய்வது?
சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு வரும் ஈறு வீக்கம் அதிகமாக குழந்தைகளையும், சிறு வயதினரையும் பாதிக்கின்றது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து 3-6 மாதங்களுக்கு பிறகே வரும். ஆனால் இது எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இவ்வாறு வந்தால் மேற்கூறிய மருந்துகளுக்கு மாற்று மருந்துகளை மாற்றியதும் ஈறு வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்
இந்த ஈறுவீக்கம் வராமல் தடுக்க முடியுமா?
சில சமயம் ஈறு வீக்கத்தை உண்டாக்கும் மருந்துகளுக்கு மாற்று மருந்து தர முடியாத சூழ்நிலை இருக்கலாம். அவ்வாறெனில் இதை வராமல் தடுக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முன்பே பல் மருத்துவரை கலந்தாலோசித்து உங்கள் பற்களில் உள்ள காரைகளை சுத்தம் செய்தல், சொத்தைப் பற்களை அடைத்தல் அல்லது எடுத்தல் ஆகியவற்றை செய்து வைத்துக் கொள்ளுங்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் கூட சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் பல் மருத்துவரை முறையான இடைவெளிகளில் கலந்தாலோசித்து உங்கள் பற்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் பல் மருத்துவரிடம் நீங்கள் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர் என்பதையும் தற்போது நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளைப் பற்றியும் கூறிவிடுங்கள். உங்களுக்கு பற்களை அகற்றவோ அல்லது பற்களுக்கு அறுவை சிகிச்சையோ தேவைப்பட்டால் அதற்குமுன் கிருமித் தாக்கம் வராமல் தடுக்க ஆன்டி பயாடிக்ஸ் எனப்படும் கிருமித் தடுப்பு மருந்துகள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சிறுநீரக மருத்துவரை கலந்து கொண்டு பல் மருத்துவருக்கு ஞாபகமூட்டுங்கள் ஈறு வீக்கம் வந்தால் அதை சரி செய்ய சில எளிய அறுவை சிகிச்சைகளை பல் மருத்துவர் பரிந்துரைக்கக் கூடும்.
ஈறு வீக்கம் மிகவும் அதிகமானால் என்ன செய்வது?
ஈறுவீக்கம் மிகவும் அதிகமானால் அதை அறுவை சிகிச்சை மூலமே சரி செய்ய முடியும். அப்படி செய்தால் தொடர்ந்து பற்களையும், ஈறுகளையும் ஆரோக்யமாக வைத்துக் கொள்வதன் மூலம் இது மீண்டும் வராமல் தடுக்க முடியும். ஆரம்பத்திலேயே இதை சரி செய்யாவிட்டால் பற்களை ஈறுகள் முற்றிலும் மூடி பற்களை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு பல் சொத்தை ஈறு வியாதிகள் வரலாம். இதனால் கெட்ட சுவை, வாயில் துர்நாற்றம் ஆகியனவும் ஏற்படலாம். எனவே 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை கலந்தாலோசித்து பற்களின், ஈறுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்வது இத்தகைய தொந்திரவுகள் வராமல் தடுக்க மிகவும் சிறந்த வழி.
சில சமயம் ஈறு வீக்கத்தை உண்டாக்கும் மருந்துகளுக்கு மாற்று மருந்து தர முடியாத சூழ்நிலை இருக்கலாம். அவ்வாறெனில் இதை வராமல் தடுக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முன்பே பல் மருத்துவரை கலந்தாலோசித்து உங்கள் பற்களில் உள்ள காரைகளை சுத்தம் செய்தல், சொத்தைப் பற்களை அடைத்தல் அல்லது எடுத்தல் ஆகியவற்றை செய்து வைத்துக் கொள்ளுங்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் கூட சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் பல் மருத்துவரை முறையான இடைவெளிகளில் கலந்தாலோசித்து உங்கள் பற்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் பல் மருத்துவரிடம் நீங்கள் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர் என்பதையும் தற்போது நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளைப் பற்றியும் கூறிவிடுங்கள். உங்களுக்கு பற்களை அகற்றவோ அல்லது பற்களுக்கு அறுவை சிகிச்சையோ தேவைப்பட்டால் அதற்குமுன் கிருமித் தாக்கம் வராமல் தடுக்க ஆன்டி பயாடிக்ஸ் எனப்படும் கிருமித் தடுப்பு மருந்துகள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சிறுநீரக மருத்துவரை கலந்து கொண்டு பல் மருத்துவருக்கு ஞாபகமூட்டுங்கள் ஈறு வீக்கம் வந்தால் அதை சரி செய்ய சில எளிய அறுவை சிகிச்சைகளை பல் மருத்துவர் பரிந்துரைக்கக் கூடும்.
ஈறு வீக்கம் மிகவும் அதிகமானால் என்ன செய்வது?
ஈறுவீக்கம் மிகவும் அதிகமானால் அதை அறுவை சிகிச்சை மூலமே சரி செய்ய முடியும். அப்படி செய்தால் தொடர்ந்து பற்களையும், ஈறுகளையும் ஆரோக்யமாக வைத்துக் கொள்வதன் மூலம் இது மீண்டும் வராமல் தடுக்க முடியும். ஆரம்பத்திலேயே இதை சரி செய்யாவிட்டால் பற்களை ஈறுகள் முற்றிலும் மூடி பற்களை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு பல் சொத்தை ஈறு வியாதிகள் வரலாம். இதனால் கெட்ட சுவை, வாயில் துர்நாற்றம் ஆகியனவும் ஏற்படலாம். எனவே 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை கலந்தாலோசித்து பற்களின், ஈறுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்வது இத்தகைய தொந்திரவுகள் வராமல் தடுக்க மிகவும் சிறந்த வழி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்
இது என்ன புதுக்குளப்பம் தப்பிக்கவே முடியாது எந்த வழியிலும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்
:“: :“: :,;:ரோஸ் wrote:இது என்ன புதுக்குளப்பம் தப்பிக்கவே முடியாது எந்த வழியிலும்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» அறுவை சிகிச்சை
» மார்பக அறுவை சிகிச்சை
» சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன்(அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை
» மார்பக அறுவை சிகிச்சை
» சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன்(அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|